உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 5 வாரங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா தனது படைகளை டான்பாஸ் நகரை நோக்கி நகர்த்தி உள்ளது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரமான புச்சாவில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகார் நகரத்தின் துணைமேயர் தாராஸ் ஷப்ரவ்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், புச்சா நகரின் சாலையில் 300க்கும் மேற்பட்ட மனித உடல்கள் அங்குமிங்கும் சிதறி கிடப்பதாகவும், […]
