Categories
தேசிய செய்திகள்

எஸ் எஸ் எல் வி வகையின் முதல் ராக்கெட்…. 2 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது….!!!!!!!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனைகளை படைத்து  கொண்டிருக்கிறது. அந்த வகையில் இரு செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி வகையின் முதல் சிறிய ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு இருக்கிறது. தகவல் தொடர்பு தொலை உணர்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. அதற்காக பிஎஸ்எல்வி ஜிஎஸ்எல்வி வகையாக ராக்கெட்டுகள் மூலமாக செயற்கை கோள்கள்  விண்ணில் நிலை  நிறுத்தப்பட்டு வருகின்றது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

“உலகமே இருளில் மூழ்கும் அபாயம்”…. வரப்போகுது சூரிய புயல்…. எச்சரித்த ஆராய்ச்சியாளர்கள்….!!!!

சூரிய புயல் காரணமாக விண்ணில் செலுத்திய 40-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 40 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியது. மேலும் சூரிய புயல் தாக்குதலின் காரணமாக புவி வட்டப்பாதையில் இருந்த 40 செயற்கைக்கோள்களும் விலகி வளி மண்டலத்துக்குள் நுழைந்து எரிந்து விட்டன. இதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறியதாவது, “கடந்த வெள்ளிக்கிழமை அன்று சூரிய புயல் உண்டாகி வளிமண்டலத்தை அடர்த்தியாக்கியது. இதனால் விண்வெளியில் செலுத்தியிருந்த 49 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…. “மாயமான 307 ஏக்கர் நீர்நிலைகள்…!” மத்திய அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 307 ஏக்கர் பரப்பில் பரப்பளவிலான நீர்நிலைகள் காணாமல் போயுள்ளது செயற்கைக்கோள் தகவல்கள் வாயிலாக உறுதி செய்ய பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வின்படி 2006 – 07 முதல் 2017 – 18 வரையிலான 10 ஆண்டுகளில் 307 ஏக்கர் பரப்பளவுள்ள ஏழு நீர் நிலைகள் முற்றிலும் மாயமாகி உள்ளதாகவும் 10 வகையான நீர் நிலைகளில், 4,386 ஏக்கர் பரப்பளவு குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த செயற்கைக்கோள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் எல்லையில் பதற்றம்… படைகளை குவித்து வைத்திருக்கும் ரஷ்யா… வெளியான செயற்கைக்கோள் புகைப்படம்…!!

ரஷ்யா தனது படைகளையும் அதிநவீன போர் கருவிகளையும் உக்ரைன் மீது படையெடுக்கும் நோக்கில் நிலைநிறுத்தியுள்ள  செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா, உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. இதனை சற்றும் விரும்பாத உக்ரைன், மேற்கு நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணக்கத்தில் உள்ளது. அதேநேரம் அமெரிக்கா, உக்ரைனை நோட்டா  ராணுவ கூட்டமைப்பில் சேர்க்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் இதை விரும்பாத ரஷ்யா, உக்ரைன் நாட்டு எல்லைகளில் தனது படைகளை குவித்து அந்நாட்டின்  […]

Categories
உலக செய்திகள்

Black Hole-லிருந்து வெளியேறும் X-RAY கதிர்கள்….? சோதனையில் இறங்கியுள்ள நாசா….!!

நாசா செயற்கைக்கோள் ஒன்றை விண்ணுக்கு அனுப்பி புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. நாசா புதிய செயற்கைக்கோளை விண்ணில் உள்ள “Black Hole” என்றழைக்கப்படும் கருந்துளைகளிலிருந்து வெளியேறும் எக்ஸ்ரே கதிர்களை சோதிப்பதற்காக அனுப்பியுள்ளது. மேலும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் எக்ஸ்ரே கதிர்களை அளக்கும் கருவிகள் மற்றும் 3 டெலஸ்கோப்கள் இத்தாலி மற்றும் நாசா விண்வெளி நிறுவனத்தின் கூட்டணியால் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

பல நன்மைகளைத் தரும் செயற்கைக்கோள்…. வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா…. வெளியான முக்கிய தகவல்….!!

சீனா தங்கள் நாட்டிலுள்ள செயற்கைக் கோள்களை ஏவும் பகுதியிலிருந்து லாங்க் மார்ச் 4b கேரியர் என்னும் ராக்கெட்டின் மூலம் விண்வெளியில் செயற்கை கோள் ஒன்றை தற்போது ஏவியுள்ளது. சீனாவில் தையுவான் என்னும் செயற்கை கோள்களை ஏவும் பகுதி ஒன்று அமைந்துள்ளது. இதற்கிடையே அமெரிக்காவுடன் போட்டி போடும் நோக்கில் சீனா பலவகையான ராக்கெட்டுகளை விண்வெளியில் ஏவி வருகிறது. இந்நிலையில் தற்போதும் மேல் குறிப்பிட்டுள்ள தைவான் என்னும் செயற்கை கோள்களை ஏவும் பகுதியிலிருந்து சீனா பயிர் விளைச்சல்களை மதிப்பீடு செய்வது […]

Categories
உலக செய்திகள்

விண்வெளி ஆராய்ச்சியில்…. ஆர்வம் காட்டும் சீனா…. அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்….!!

அண்மைக்காலமாக விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டும் சீனா நேற்று செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளது. சீனா அண்மைக்காலமாக விண்வெளி ஆராய்ச்சியில் அதிக முனைப்பு காட்டி வருகிறது. மேலும் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் லாங் மார்ச்-6 என்ற ராக்கெட் வாயிலாக  செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்திய நேரப்படி காலை 10.19 மணியளவில் வடக்கு சீனாவில் உள்ள தைவான் ஏவுதளத்தில் […]

Categories
உலக செய்திகள்

‘பூமி இனிமேல் கண்காணிக்கப்படும்’…. வெளியிடப்படும் தெளிவான புகைப்படங்கள்…. சீனா விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல்….!!

பூமியின் பாதுகாப்பு குறித்து கண்காணிப்பதற்காக சீனா செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளது. சீனா ஜியுகுவான் ஏவுதளத்திலிருந்து ஜிலின்-1 காஒபென்-02F செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோளானது Kuaizhou-1 என்னும் பெயர் கொண்ட ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் செயற்கைக்கோளானது பூமியின் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதிலும் இந்த செயற்கைக்கோள் ஆனது பூமியின் பாதுகாப்பு குறித்து அதிக தெளிவுத்தன்மையுள்ள புகைப்படங்களை அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தகவல்களை அதிவேகத்தில் அனுப்பக்கூடிய […]

Categories
உலக செய்திகள்

இது என்ன இவ்ளோ பெருசா….எங்கிருந்து வந்திருக்கும்… அதிர்ச்சியில் மக்கள்…!!!

தீவில் உள்ள கடற்கரையில் கிடைத்த அதிபயங்கரமான உலோகப் பந்தால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த மனோன் கிளார்க் என்பவர் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ஹார்பர் என்ற தீவில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பெரிய உலோக பந்தினை பார்த்த இவர் அங்கு இருந்தவர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து  விண்வெளி நிபுணர்களுக்கு  தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு  இது செயற்கைக்கோளோகவோ அல்லது விண்வெளியிலிருந்து வந்த பொருளாகவும் இருக்கலாம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

2021லில் நாசா விண்வெளியில்…”பறக்கப் போகும்… தஞ்சாவூர் மாணவனின் ராக்கெட்”..!!

தஞ்சாவூரை சேர்ந்த மாணவன் தயாரித்த செயற்கை கோள் ஜூன் 2021ல் நாசா ராக்கெட் மூலம் ஏவப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த ரியாஸூதீன் என்பவர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வடிவமைத்த செயற்கைக்கோள் நாசா விண்வெளி தளத்தில் 2021 ஆம் ஆண்டு ஏவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ரியாசுதீன் செய்தியாளர்களை சந்தித்தபோது நாசா விண்வெளி மையம் மற்றும் ஐ டூ லேனிங் அமைப்பு […]

Categories

Tech |