உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படை நடத்திய தாக்குதல்களை தெரியப்படுத்தும் விதமாக தற்போது செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. போரின் மையப்புள்ளியாக இருக்கும் மரியுபோல் நகரை சேர்ந்த மக்கள் தங்கியுள்ள குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்கள், கடைகள் போன்றவை பலத்த சேதமடைந்துள்ளதை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டுகின்ற்ன. மாக்சர் டெக்னாலஜிஸ் என்னும் அமெரிக்க தனியார் நிறுவனத்தால் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கிவ் நகர் மற்றும் அதை சுற்றியிருக்கும் நகர்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் இதில் தெரிகிறது. மோசுன், […]
