Categories
அரசியல்

விண்வெளி ஆய்வில் உச்சம் தொட்ட விக்ரம் சாராபாய்…. அவரின் சாதனைகள் என்னென்ன….? இதோ சில தகவல்கள்…!!!!!!!!

இந்திய விண்வெளியின் தந்தை என அறியப்படுகின்ற விக்ரம் சாராபாய் இஸ்ரோ தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் ஆராய்ச்சியும் மேற்கொண்டவர். அவர் திண்டுக்கல் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருமகன். இவ்வாறு பல தொழில் முறை மற்றும் குடும்ப தொடர்புகளை தமிழகத்துடன் கொண்டவர் விக்ரம் சாராபாய். துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் மூலம் ஒரே சமயத்தில் 14 செயற்கைக்கோள்களை ஏவி 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் உலக சாதனை நிகழ்த்தியது இந்தியா. மேலும் இந்த செயற்கைக்கோள்களை அதன் சுற்றுவட்ட […]

Categories
அரசியல்

75 வது சுதந்திர தினம்… அரசு பள்ளி மாணவிகள் சாதனை…. செயற்கைக்கோள்களுக்கு மென்பொருள் தயாரிப்பு வெற்றி

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ சார்பில் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் வருகின்ற 7 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான செயற்கைக்கோள் தயாரிக்க இஸ்ரோ புதிய முயற்சி மேற்கொண்டது. அதில் நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவிகளை கொண்டு செயற்கைக்கோளுக்கான மென்பொருள் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த 4 மாதங்களாக இந்த பணி நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்ட திருமங்கலம் […]

Categories
உலக செய்திகள்

நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கும் கேப்ஸ்டோன் செயற்கைகோள்…. சாதனை படைத்த நாசா…!!!

ஆறு தினங்களுக்கு முன் நாசா அனுப்பிய 25 கிலோ எடைடைய கேப்ஸ்டோன் என்னும் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலவை நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா என்னும் அமெரிக்க விண்வெளி மையமானது, சுமார் 25 கிலோ எடை உடைய கேப்ஸ்டோன் என்னும் செயற்கைக்கோளை கடந்த ஆறு தினங்களுக்கு முன்பாக விண்ணில் ஏவியது. அந்த செயற்கைக்கோளானது, பூமியினுடைய சுற்றுவட்ட பாதையை சென்றடைந்து, தற்போது நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. நிலவிற்கு அந்த செயற்கைகொள் சென்றடைய நான்கு மாத காலங்கள் ஆகும் […]

Categories
உலக செய்திகள்

3 தொலையுணர்வு செயற்கைக்கோள்கள்…. விண்ணில் செலுத்தியது சீனா….!!!

சீனா நேற்று சிச்சுவான் மாகாணத்தில் ஜிசாங்க் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து மார்ச்-2டி ராக்கெட் மூலம் மூன்று தொலையுணர்வு செயற்கைக்கோள்களை அதிரடியாக விண்ணில் செலுத்தியது. இந்த 3 செயற்கைக்கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த செயற்கைகோள்கள் அறிவியல் சோதனைகள், நிலவள ஆய்வுகள், விவசாய உற்பத்திப் பொருட்களின் விளைச்சல் மதிப்பீடு, பேரிடர் தடுப்பு மற்றும் குறைப்புக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் சீனாவில் மாற்று வரிசை ராக்கெட்டின் 424 வது விண்வெளி திட்டம் இதுவாகும். சீனா கடந்த […]

Categories
உலக செய்திகள்

லாங் மார்ச்-2சி ராக்கெட் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்ட 9 செயற்கைகோள்கள்…. பிரபல நாடு வெளியிட்ட தகவல்….!!!!

சீன நாடு நேற்று ஒரேநாளில் லாங்மார்ச்-2 சி ராக்கெட் வாயிலாக 9 செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்திவிட்டது. அதாவது நண்பகல் 12 மணிக்கு சிச்சுவான் மாகாணத்தின் ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள், வணிக செயற்கைக்கோள்கள் ஆகும். இந்த செயற்கைக்கோள்கள் தங்களது சுற்றுப்பாதையில் இணைந்துள்ளது. இதற்கிடையில் ஜீலி தொழில்நுட்பக் குழுமத்தின் துணை நிறுவனமான ஜீஸ்பேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த செயற்கைக்கோள்கள், ஆராய்ச்சிகள் செய்வதற்கும் தொழில்நுட்பங்களை சரிபார்ப்பதற்கும் முக்கியமாக பயன்படுத்தப்படும். அத்துடன் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தரவு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில்…. மூன்றாவது மிகப்பெரிதான புதைகுழி… வெளியான புகைப்படம்…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் மூன்றாம் மிகப்பெரிய புதைகுழி இருக்கிறது என்பது செயற்கைக்கோள் புகைப்படத்தில் கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள மரியுபோல் நகரில் இருக்கும் ஸ்டார்யி க்ரிம் என்னும் கிராமத்தில் 200 மீட்டர் அகலமுடைய பெரிதான புதைகுழி உள்ளது புவியியல் புகைப்பட நிறுவனமானது என்ற செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக கண்டுபிடித்திருக்கிறது. இதில் முதல் புகைப்படமானது கடந்த மாதம் 24ஆம் தேதியன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தில் மிக நீளமான மூன்று பள்ளங்கள் உள்ளது. அதில், ஒரு […]

Categories
உலக செய்திகள்

பூமியை கண்காணிக்க…. புது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சாதனை…..!!!!!!

பூமியை கண்காணிப்பதற்காக “காவோபென்-303” எனும் செயற்கைக் கோளை சீனநாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்களும் தயாரித்தனர். இந்த செயற்கைக்கோள் லாங் மார்ச் -4சி ராக்கெட் வாயிலாக ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகனை மையத்திலிருந்து நேற்று காலை 7.47 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் திட்டமிட்டவாறு சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கண்காணிப்பு செயற்கைக்கோளானது நம்பகமானதும் நிலையானதுமான உயர்தெளிவுத்திறன் கொண்டது ஆகும். மேலும் ரேடார் படங்களை பெறவும் நிலப்பரப்பு, சுற்றுச்சூழல், வள கண்காணிப்பு மற்றும் அவசர […]

Categories
உலக செய்திகள்

“2-வது ராணுவ செயற்கைக்கோள்”…. விண்ணில் செலுத்தி வெற்றி….. வெளியான தகவல்…..!!!!!

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் ஈரான் விண்வெளியின் திட்டத்தில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. அந்த அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டு “நூர்” என்கிற செயற்கைக்கோளை ஈரான் முதன் முறையாக விண்ணில் செலுத்தி, தன் சொந்த விண்வெளி திட்டத்தை உலகிற்கு வெளிப்படுத்தியது. ஆனால் அதன்பின் செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்பும் ஈரானின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. சென்ற சில நாட்களுக்கு முன்பு கூட […]

Categories
உலக செய்திகள்

“கடும் அதிர்ச்சி!”…. விண்ணில் மோதி வெடிக்கப்போகும் செயற்கைகோள்…. ஆய்வாளர் வெளியிட்ட தகவல்…!!!

சில வருடங்களுக்கு முன் ஸ்பேஸ் நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோளின் ஒரு பகுதி, சந்திரனில் மோதி வெடிக்க இருப்பதாக விஞ்ஞானி கணித்திருக்கிறார். உலகில் கோடீஸ்வரரான எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பாக கடந்த 2015-ஆம் வருடத்தில் விண்ணில் ஏவப்பட்டிருந்த செயற்கைகோள் பணிகளை முடித்த பின் அப்படியே விடப்பட்டது. இந்நிலையில் இந்த செயற்கைகோளின் ஒரு பகுதி வரும் மார்ச் மாதத்தில் சந்திரனில் மோத வாய்ப்பிருப்பதாக பில் க்ரே என்ற விண்வெளி ஆய்வாளர் கணித்து கூறியிருக்கிறார். இந்த செயற்கைக்கோள், […]

Categories
உலக செய்திகள்

3 புதிய செயற்கைக்கோள்கள்…. விண்ணில் செலுத்திய சீனா…. வெளியான தகவல்….!!

சீனா வெற்றிகரமாக 3 புதிய செயற்கைக்கோள்களை ஒரே நாளில் விண்ணில் செலுத்தியதாக தகவல் வெளியாகியது. சீன நாடு மூன்று தொலை உணர்வு செயற்கை கோள்களை உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் யோகா-35 குடும்பத்தை சேர்ந்தவை ஆகும். இவை லாங் மார்ச்-2டி ராக்கெட் மூலமாக சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங்க் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து ஒரே நாளில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது லாங் மார்ச் வகையுடைய ராக்கெட்டுகளின் 396-வது திட்டமாகும். இந்த வகையான ராக்கெட்டுகள் சீன விண்வெளி அறிவியல், […]

Categories
உலக செய்திகள்

ஒரே ராக்கெட் தான்… ஆனால் 143 செயற்கைகோள் இருக்கு…. சாதனை படைத்த Space X நிறுவனம்…!! 

Space X  என்ற நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 143 சிறிய செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. நார்த்ரோப் க்ரம்மன் என்ற நிறுவனம்  2018ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 108 செயற்கைக்கோள்களை விண்னில் செலுத்தி சாதனைப் படைத்தது. ஆனால் தற்போது Space X  நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்களை  விண்ணிற்கு அனுப்பி அந்த சாதனையை முறியடித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பலவகையான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

20 செயற்கைக்கோள்கள்… விண்ணில் ஏவ தயார்… இஸ்ரோ தலைவர் அறிவிப்பு…!!!

இந்த ஆண்டு 20க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் வரை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் பணியை இஸ்ரோ நிறுத்தி வைத்திருந்தது. இந்தாண்டு பல செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விண்வெளி ஆராய்ச்சியில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நமது விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இஸ்ரோ சார்பில் கடந்த நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள்… நாளை விண்ணில் பாயும் சி -49 ராக்கெட்… தொடங்கியது கவுண்ட் டவுன்…

நம் பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்களை நாளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. அதில் நம் நாட்டிற்கு உரிமையான செயற்கை கோள்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் வணிகரீதியிலான செயற்கை கோள்களை விண்ணுக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது. அதனை […]

Categories
உலக செய்திகள்

அதிநவீன செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல்….!!

எதிரி நாடுகளை துல்லியமாக கண்காணிக்கும் அதிநவீன செயற்கைகோளை இஸ்ரேல் அரசு  விண்ணில் ஏவியுள்ளது. ஈரான் அரசு அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதை  பெரும் அச்சுறுத்தலாக கருதும் இஸ்ரேல் எதிரி நாடுகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. இதையடுத்து அதி நவீன தொழில்நுட்பங்களுடன் காட்சிகளை துல்லியமாக படம் பிடித்து பூமிக்கு தொடர்ந்து அனுப்பும் வல்லமைப்படுத்த ஓபக்ஸ் 16 த் செயற்கைக்கோள்ளை ஷாவித் விண்கலம் மூலம் இஸ்ரேல் விண்ணில் செலுத்தியுள்ளது. ஒரு வாரத்தில் அந்த செயற்கைக்கோள் ஈரான் உள்ளிட்ட […]

Categories

Tech |