செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் திருக்குறளை 102 மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உலக பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. திருக்குறள் ஏற்கனவே ஆங்கிலத்தில் 18 உரைகளுடன் வெளிவந்துள்ளது. 21 மொழிகளில் 5 மொழிகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10 மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகள் நடந்து வருகிறது மேலும் இந்திய மற்றும் வெளிநாடு என்று 22 மொழிகளில் […]
