Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி ரோந்து… விசாரணையில் வெளிவந்த உண்மை… டிரைவர்களுக்கு வலைவீச்சு…!!

அனுமதியின்றி செம்மண்ணை அள்ளி சென்ற 2 டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய டிரைவர்களை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் ராஜதானி காவல்துறையினர் ஆண்டிபட்டியை அடுத்துள்ள பாலக்கோம்பை கென்னடிநகர் பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த 2 டிராக்டர்களை நிறுத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் டிராக்டரில் இருந்தவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்தது தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டிராக்டரை ஓட்டி வந்தவர்கள் பாலக்கோம்பை பகுதியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டாங்க… வசமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

செம்மண் கடத்த முயன்ற 4 பேரை கைது செய்ததோடு பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் செம்மண் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது 4 பேர் மூன்று டிராக்டர்களில், பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் அள்ளி கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கையும், களவுமாக பிடித்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உறுதிப்படுத்தப்பட்ட தகவல்… வசமாக சிக்கிய 15 பேர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அனுமதி இல்லாமல் செம்மண் கடத்திய 15 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு 12 டிராக்டர்கள் மற்றும் 2 பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்பாவூர் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் புங்கம் பட்டியில் அமைந்துள்ளது. இந்நிலையில் காளிமுத்து அனுமதி இல்லாமல் செம்மண் அள்ளிக்கொண்டு தனது நிலத்தில் உள்ள தாழ்வான பகுதியில் அந்த மண்ணை கொட்டி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க… வசமாக சிக்கியவர்கள்.. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தென்காசியில் அனுமதி இல்லாமல் செம்மண் ஏற்றி வந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மேல மாதாபுரத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் செம்மண் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்து வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்து உள்ளனர். அந்த […]

Categories

Tech |