Categories
மாவட்ட செய்திகள்

சென்னையில் தொடர் கனமழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்தது…. இயல்பு நிலை திரும்ப முடியாமல் தவிக்கும் செம்மஞ்சேரி மக்கள்….!!

சென்னையில் தொடர் கனமழை காரணமாக செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் சோலிங்கநல்லூர் 15வது மண்டலம் செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதியை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது .சாலையில் சுமாராக இரண்டு அடிக்கு மேல் மழைநீர் சூழ்ந்துள்ளதால் இங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வாலிபரின் பழிக்கு பழி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த காவல்துறையினர்….!!

செம்மஞ்சேரி தொழிலாளி கொலை வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வேலு என்பவர் தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இவரை அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ரவி தலைமையில், தனிப்படையினர் அங்கு இருக்கக்கூடிய […]

Categories

Tech |