விவசாயிகள் ரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கையான உரத்திற்காக விளை நிலங்களில் செம்மறி ஆடுகளை மேய விடுகின்றனர். திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் 3 போகம் நெல் சாகுபடி செய்து வழக்கமாகும். தற்போது காவிரி நீர் பிரச்சினையாலும், மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினாலும், நெல் சாகுபடி 2 போகமாக குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஜுன் 12ஆம் தேதியன்று மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளார். இதனை அடுத்து […]
