தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை வெளுத்து வாங்கியது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதன் பிறகு சற்று மழை குறைந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 29ஆம் தேதி வரை மழை நீடிக்கும் […]
