Categories
மாநில செய்திகள்

ALERT: மக்களே சீக்கிரமா போங்க….! செப்டம்பர் 30 வரை மட்டும் இலவசம்….!!!!

கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்று அரசு அறிவித்துள்ளது. உருமாறிய ஓமைக்ரான் 85% செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது இந்நிலையில், செப்டம்பர் 30 வரை மட்டும் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வரும் செலுத்தப்படும் என்பதால், மக்கள் இதை பயன்படுத்தி கொள்ளும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 75வது சுதந்திர தின விழாவையொட்டி ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை 18-59 வயதுடையவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

டிரைவிங் லைசென்ஸ், ஆர் சி…. வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமம், ஆர்சி போன்றவற்றைப் புதுப்பிக்கும் கால அவகாசத்தை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸை கருத்தில்கொண்டு ஓட்டுனர் உரிமம், ஆர் சி,பிட்ன்ஸ் சர்டிபிகேட் போன்ற வாகன ஆவணங்களை புதுப்பிக்கத் தேதியான கால அளவை கடந்த பிப்ரவரி மாதம் வரை தமிழக அரசு நீட்டித்து வந்தது. அதிலிருந்து தற்போது வரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டு இதன் காலக்கெடு கடந்த மாதம் 30 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

“செமஸ்டர் தேர்வுகள்”… இந்த தேதிக்குள் நடத்தனும்… UGC உத்தரவு…!

கல்லூரி இறுதி பருவத் தேர்வு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் 2019-2020 கல்வியாண்டுக்கான இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கின்றன.ஆனால் இந்த இக்கட்டான சூழலில் மாணவர்கள் வெளியில் வந்து தேர்வுகளை எழுதுவது என்பது சிரமமான ஒன்று என்பதனால் முதல் பருவம் தொடங்கி மூன்றாம் பருவம் வரை உள்ள மாணவர்களுக்கு சமீபத்தில் அரசு ஆல் பாஸ் என்று  தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து  இறுதிப் பருவத் தேர்வுகள் […]

Categories

Tech |