Categories
உலக செய்திகள்

இந்தியாவில் 26.85 லட்சம் கணக்குகளுக்கு தடை…. WhatsApp நிறுவனம் அதிரடி நடவடிக்கை…!!!

வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சுமார் 26.85 லட்சம் கணக்குகளை தடை செய்திருக்கிறது. வாட்ஸ் அப் என்னும் சமூக ஊடக நிறுவனத்தை பயன்படுத்தும் மக்கள் அதிகம். இந்நிலையில் இந்த வருடத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வாட்ஸப் நிறுவனமானது, இந்தியாவில் சுமார் 26.85 லட்சம் பயனர்களை தடை செய்திருக்கிறது. இவற்றில் 8.72 லட்சம் கணக்குகளை தடை செய்திருக்கிறது. நிறுவனமானது, பயனாளிகளிடமிருந்து புகார்கள் தெரிவிக்கப்படுவதற்கு முன்பே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் வாட்ஸ்அப் நிறுவனத்திற்குரிய கணக்கு, +91 […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை எப்போது தெரியுமா….? வெளியான செம குட் நியூஸ்….!!!!

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தநிலையில் முதல்கட்டமாக 2½ லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், உயர்கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகள் செப்டம்பர் மாதத்தில்…. எந்தெந்த நாட்களில் இயங்காது…??

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படும். அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப் 5 – ஞாயிறு, செப்8- ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி, செப்9- தீஜ் தினம், செப் 10 – விநாயகர் சதுர்த்தி, செப் 11 – 2வது சனிக்கிழமை, செப் 12- ஞாயிறு, செப்ட17- கர்ம பூஜை, செப்19- ஞாயிறு, செப் 20- இந்திரஜத்ரா பண்டிகை, செப் 21- […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி… எய்ம்ஸ் தலைவர் அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போது வரை 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் மாதம் முதல் தடுப்பூசி செலுத்த வாய்ப்புள்ளது. எனவே இது […]

Categories
தேசிய செய்திகள்

முதுநிலை நீட் நுழைவுத்தேர்வு: செப்டம்பர்-11 இல் நடத்த முடிவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை  நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 11-இல் நடத்த முடிவு […]

Categories
மாநில செய்திகள்

“வங்கி விடுமுறை”… செப்டம்பர் மாதத்தில்… எத்தனை நாள் தெரியுமா…??

நான்காம் கட்ட தளர்வில் வங்கிகள் எந்தெந்த நாட்களில் செயல்படும் என்பது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர். அந்த வகையில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் சில முக்கிய தளர்வகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இந்த நான்காம் கட்ட தளர்வில் வங்கிகள் குறித்து தமிழக அரசு தற்போது சில முக்கிய அறிவிப்பை கொடுத்துள்ளது. வங்கிகள் நம்முடைய பணத் தேவையைப் பூர்த்தி […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் வரை நீட்டிப்பு… தமிழக அரசு!

வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு உள்ளிட்ட அனைத்து வாகன ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து சில தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு 70 நாட்களை கடந்தும் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனிடையே தனி நபர்கள் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் திறக்கப்படும்: மனிதவள மேம்பாட்டுத்துறை!!

கர்நாடக மாநிலத்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தகவல் அளித்துள்ளார். முன்னதாக கர்நாடக மாநிலத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன் அடிப்படையில் கர்நாடகாவில் பள்ளிகள் ஜூலையில் திறக்கப்படும் என அரசு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு முடிவுரை…! ”10 லட்சம் தடுப்பூசி ஆய்வு” பிரிட்டன் போட்ட ஸ்கெட்ச் …!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை செப்டம்பர் மாதத்திற்குள் கண்டுபிடிக்க பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் களமிறங்கியுள்ளது சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பிரிட்டனில் நோய் தீவிரம் அதிகமானதை தொடர்ந்து அங்கிருக்கும் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் புதிதாய் முயற்சி ஒன்றில் களமிறங்கியுள்ளது. தடுப்பூசியை கண்டுபிடிக்க ஒரு வருட காலம் ஆகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனாவிற்கான தடுப்பூசியை […]

Categories

Tech |