Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அண்ணா நகர் மண்டலத்திலும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – முழு விவரம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் நேற்று புதிதாக 588 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,203ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,252 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களை தொடர்ந்து அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,203ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 567 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,909ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 12,203 2. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 6 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 133ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,728ல் இருந்து 18,545ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 139 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 567 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 9,909ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 567 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 53.43% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,728ல் இருந்து 18,545ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 139 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 18,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,728ல் இருந்து 18,545ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 139 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 588 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சென்னையில் பாதிப்பு […]

Categories
நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் சென்னையில் இருந்து திருப்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து கூடலூர் பொன்வயல் பகுதியில் உள்ள 28 வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 14 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த உத்தரவு!

சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளனர். கூடுதல் படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை அமைக்கவும் உத்தரவிட்டபட்டுள்ளது. சென்னையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நோய்த்தாக்கம் அதிகம் உள்ள மண்டலங்களில் தலா 3,000 படுக்கைகள் ஏற்படுத்தவும், பாதிப்பு குறைவான இடங்களில் தலா 1,5000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். அணைத்து மண்டல அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,145 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 5,504 பேர் குணமடைந்துள்ள நிலையில் 89 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை – மருத்துவமனையில் பரபரப்பு!

சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகள் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்துள்ளார். ராயப்பேட்டை பாலாஜி நகர் பகுதியை சேர்த்த 57 வயதான நபர் 25ம் தேதி கோரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்த அந்த […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு ஊரடங்கில் தளர்வுகள் கூடாது – மருத்துவ குழு பரிந்துரை!

கொரோனா கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு ஊரடங்கில் தளர்வுகள் கூடாது என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: சென்னையில் இன்று மேலும் 538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என தகவல்!!

சென்னை மாநகராட்சி பகுதியில் 538 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,500-ஐ தாண்டியுள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 500க்கு மேல் அதிகரித்து வருகிறது. நேற்று வரை, சென்னையில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,131 ஆக இருந்தது. அதில், தற்போது வரை 5,331 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 83 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,065 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 5,331 பேர் குணமடைந்துள்ள நிலையில் 83 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் பரபரப்பு… கொரோனவால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை!!

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க நபர் அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை மாநகரில் மட்டும் ராயபுரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மணலியில் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்தவர் இவர். நேற்று மதியம் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 549 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது!

சென்னையில் இன்று புதிதாக 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் என வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவரும், சென்னையில் மேலும் 2 பேர் உயிரிழப்பு என தகவல்!!

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னையில் இருந்து மகனின் திருமணத்திற்காக கூடங்குளம் வந்தபோது அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. முதியவர் உடலில் இருந்து சளி மாதிரியை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சூளைமேட்டில் பூட்டிய வீட்டிற்குள் முதியவர்கள் சடலம் …!!

சென்னை சூளைமேடு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டு காலமாக வயதான தம்பதியர் இங்கு வசித்து வந்திருக்கிறார். ஜீவன் என்ற 80 வயது உடையவர், அவரின் மனைவி தீபா (70). இவர்களை யாரும் பார்த்துக் கொள்வதற்கு இல்லை என்ற காரணத்தால் தனிமையில் வசித்து வந்துள்ளனர். தற்போது இறந்த  நிலையில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகாமையிலிருந்த குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், கடந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 17 தொழிற்பேட்டைகளை திறக்க அனுமதி வழங்கியது தொடர்பாக அரசாணை வெளியீடு!!

சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகளை திறக்க அனுமதித்தது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. சென்னையில் 17 தொழிற்பேட்டைகளை திறக்க நேற்று தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாதவது, ” சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள், இன்று முதல் அத்தொழிற்பேட்டை பகுதிகளிலேயே உள்ள 25% தொழிலாளர்களை மட்டும் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது” என்று தமிழக அரசு அறிவித்தது. எனினும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா உறுதி..!!

சென்னையில் பிரபல நடிகர் நடத்தி வரும் ஆதரவற்றோர் விடுதியில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பணிப்பெண்கள் இருவர் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு இல்லாதவர்களை வேறு இடத்தில் தங்க வைக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். இதனை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நான்கு அரசு மருத்துவமனைகளில் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 587 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிகளில் 204 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 100 , அரசு ராயபுரம் மருத்துவமனையில் 45 , கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30 , […]

Categories
சென்னை சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை to சேலத்திற்கு விமான சேவை 27ம் தேதி முதல் தொடக்கம்!!

சென்னையில் இருந்து சேலத்துக்கு விமான சேவை 27ம் தேதி முதல் துவங்க உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட விமான சேவை 27ல் மீண்டும் துவங்குகிறது. சென்னையில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்தில் 8.25க்கு தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்கத்தில் காலை 8.55 மணிக்கு சேலத்தில் இருந்து விமானம் சென்னைக்கு புறப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக ரயில், விமானம், பேருந்து சேவைகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை ராயபுரம் மண்டலத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதி…பாதிப்புகள் 2,000-ஐ தாண்டியது!!

சென்னை ராயபுரம் மண்டலத்தில் மேலும் 90 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் ராயபுரம் மண்டலத்தில் 2071 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகாலத்தில் ராயபுரத்தில் நோய் தொற்று குறைந்த அளவே கண்டறியப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி வருகிறது. தமிழகம் முழுவதும் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் தான் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று காலை சென்னை மாநகராட்சி வெளியிட்ட மண்டலவாரியாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,071ஆக உயர்வு!

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,071ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,981 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டையை தொடர்ந்து தண்டையார் பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: சென்னை மாநகர பகுதியில் இன்று புதிதாக 565 பேருக்கு கொரோனா உறுதி என தகவல்!!

சென்னை மாநகர பகுதியில் இன்று 565 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 11,141 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வரமாக சென்னையில் தினமும் கொரோனா பாதிப்பு 500-க்கு அதிகமாக பதிவாகி வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனிடையே, ஊரடங்கில் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… 6 மாவட்டங்களில் அனல்காற்று தான் வீசும்: வானிலை மையம்!

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மக்களை விடாதா கொரோனா…. இன்று சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழப்பு என தகவல்!!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கே.எம்.சி மருத்துவமனையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபரும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 65 வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள், திருவள்ளூரை சேர்ந்த 50 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது – முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,981 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டையை தொடர்ந்து தண்டையார் பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 4,781 பேர் குணமடைந்துள்ள நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை உட்பட இந்தியா முழுவதும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது!

சென்னை உட்பட இந்தியா முழுவதும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். அதன்படி நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கி உள்ளது. Delhi: […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று 833 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8,324ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 833 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,324ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 51.14% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 718 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 47 பேர் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 8 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 111ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 718 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 47 பேர் என மொத்தம் பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 587 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 10,340 ஆண்களும், 5,932 பெண்களும், 5 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று […]

Categories
மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 16,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 718 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 47 பேர் என மொத்தம் பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கும்பகோணத்தில் இன்று 107 டிகிரி, சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது !

சென்னையில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் பரிதவித்தனர். கும்பகோணத்தில் இன்று அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. கள்ளக்குறிச்சியில் – 106, வேலூரில் 106, கடந்த இரண்டு நாட்களாக வேலூரில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனிடையே வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் கள்ளக்குறிச்சி நாமக்கல் திருச்சி கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் வெப்பநிலை 40 – 42 டிகிரி செல்ஸியசாக அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 599 பேருக்கு கொரோனா உறுதி!

சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 599 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்று புதிதாக 599 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 2000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – மண்டல வாரிய முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகரை தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 4,043 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5,815 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நாளை முதல் சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!

சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தந்த மாநில அரசுகள் சிவப்பு மண்டலங்களை சில நிபந்தனைகள் விதித்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மதுக்கடைகள், சலூன்கள் திறக்கலாம் என்பது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று நாமக்கல், கோவை, ஈரோடு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று அரியலூர், கோவை, ஈரோடு, நாகை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருப்பூர், திருச்சி, வேலூர் ஆகிய 21 மாவட்டங்களில் இன்று புதிதாக யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 363 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 48.29% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனோவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 48.29% பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 363 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 48.29% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோ பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழப்பு… மொத்த பலி எண்ணிக்கை 103ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேர் என மொத்தம் 759 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 429 பேர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி… 10 ஆயிரத்தை நெருக்கும் பாதிப்பு எண்ணிக்கை!

சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 4 மண்டலங்களில் 1000க்கும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தை சேர்ந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்759 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 15,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேர் என மொத்தம் 759 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 429 பேர் ஆண்கள், 330 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,461 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் குடிசை பகுதிகளை கண்டறிந்து நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது, சென்னை மக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குறி வைக்கப்பட்ட எம்.பிக்கள் ….! ”விரட்டி அடிக்கும் சட்டம்” ஐகோர்ட்டில் தஞ்சம் …!!

திமுக எம்.பிக்கள் தயாநிதிமாறன், டி.ஆர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இன்று காலை திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டார். பட்டியலின சமூக மக்களை கொச்சை படுத்துவதாக பேசுகின்றார் என்று அவர் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பதியப்பட்ட SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர். இது காலை முதலே தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ் பாரதிக்கு இடைக்கால ஜாமீன் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking:சென்னையில் இன்று புதிதாக 630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என தகவல்!!

சென்னையில் இன்று மேலும் 630 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கடந்த 2 மாதங்களில் அதிகபட்சமாக ஒரே நாளில் முதன்முறையாக பாதிப்பு எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகளுடன் 4ம் கட்டமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் 60வது நாளாக அமலில் உள்ள ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னை ஒரகடத்தில் நோக்கியா நிறுவனத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்திலேயே சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சென்னையை அடுத்த ஒரகடத்தில் நோக்கியா நிறுவனத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இதேபோல சென்னை வால்டாக்ஸ் சாலை முகாமில் தங்கியிருந்த ஆர்.பி.எஃப் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று புதிதாக 569 பேருக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

ரொம்ப கடுமையா இருக்கும்….! ”11 மாவட்டம் உஷாரா இருங்க” தீடிர் எச்சரிக்கை …!!

அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு 11 மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி இருந்தது. கடந்த 3 நாட்களாக சென்னையில் 105 டிகிரி வரை பதிவாகிய நிலையில் தமிழத்தில் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. 2 நாட்களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 118ஆக குறைப்பு!

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 118ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,364ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகரை தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்திருக்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் தேனாம்பேட்டையிலும் 1000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரிய முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,364ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகரை தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 3,791 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5,461 பேர் மருத்துவமனையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி நீங்களும் போகலாம்….! ”உத்தரவு போட்ட முதல்வர்” குஷியான மக்கள் …!!

சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை சலூன் கடைகளை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர இதர மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முடி திருத்தம் மற்றும் அழகு நிலையம் நாளை முதல் இயங்கலாம் என்ற ஒரு அனுமதியை தமிழக அரசு கொடுத்துள்ளது. நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது. கொரோனோ பாதித்த 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தம் பலி எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 9,364 2. கோயம்புத்தூர் […]

Categories

Tech |