Categories
சென்னை மாநில செய்திகள்

முதல்வர் சொன்னாங்க…! ”ஒரு மாசம் அப்படி இருங்க” கண்டிப்பா கட்டுப்படுத்தலாம் …!!

முதலமைச்சர், தலைமைச் செயலாளர் நேரடியாக ஆய்வு செய்து, மூத்த அமைச்சர்களும் களப்பணியை கண்காணித்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கு பின்னர் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் IAS செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து கொரோனா பாதிப்பு இருந்தாலும் கூட  நேற்று வரை 9,034 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார்கள். பொதுமக்களிடம் நாம் இதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். தினமும் எண்ணிக்கை கூடும் போது அச்சம் ஏற்படுகின்றது. சென்னையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் – அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே …!!

சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் முன்பதிவு நிலையங்கள் நாளை முதல் திறக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்தில் இருக்கக்கூடிய சென்னை சென்ட்ரல், சென்னை எக்மோர், சென்னை பீச,  திருமயிலை, மாம்பலம், தாம்பரம், திண்டிவனம், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் மார்ச் மாதம் 30ம் தேதி வரை ரிசர்வ் செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதே போல ஏப்ரல் 1லிருந்து 14 வரை ரயில் டிக்கெட் புக் செய்தவர்கள் 12ம் தேதியிலிருந்து  பணத்தை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சொல்லி பார்த்தோம், யாரும் கேட்கல… அதான் இப்படி முடிவு எடுத்தோம்… அதிரடி காட்டிய தமிழக அரசு …!!

இனிமேல் வீடுகளில் தனிமைபடுத்துவது கிடையாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. கடந்த 4 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000யை தாண்டிய நிலையில் உயிரிழப்பு இரட்டை இலக்கத்தில் பதிவாகியது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 25,872ஆக உயர்ந்து உயிரிழப்பு 200யை தாண்டியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 17,587ஆக இருக்கும் நிலையில் இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி வீடு கிடையாது முகாம் தான் ….. சாட்டையை சுழற்றிய சென்னை …!!

சென்னையில் வீட்டில் தனிமைபடுத்தப்படும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் பல்வேறு முக்கியமான தகவல்களை தெரிவித்துள்ளார்கள். சென்னையில் வீட்டில் தனிமைப் படுத்தப் படுவது அல்லது கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுவது ரத்து செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில்  தடையை மீறி, பாதுகாப்பு இல்லாமல் வெளியே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 14,316 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 17,598 2. கோயம்புத்தூர் – 161 3. திருப்பூர் – 114 4. திண்டுக்கல் -147 5. ஈரோடு – 74 6. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்த 11 பேர் உயிரிழப்பு…. மொத்த பலி 200ஐ தாண்டியது!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 42 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,244 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை17,598 ஆக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 610 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,316ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 610 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 14,316 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.33% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 42 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,244 பெருக்கு இன்று கொரோனா உறுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,012 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 17,598ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை17,598 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த 2 பேர், துபாய் – 13, குஜராத் – 3, கர்நாடக – 4, டெல்லி – 5,மஹாராஷ்டிரா – 14 பேருக்கும் என வெளிநாட்டில் இருந்து வந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திக்திக் தலைநகர்….! ”இல்லாத உச்சம் தொட்ட கொரோனா” கலங்கிய சென்னை …!!

தமிழகத்தில் 4ஆவது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய நிலையில் உயிரிழப்பும், இரட்டை இலக்கத்தில் பதிவாகியது மக்களை  செய்வதறியாது திகைக்க வைத்துள்ளது. இந்த நிலையில் 4ஆவது நாளாக இன்றும்  கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியள்ளதை போல உயிரிழப்பும் இரட்டை இலக்கை தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,286 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 25,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த 2 பேர், துபாய் – 13, குஜராத் – 3, கர்நாடக – 4, டெல்லி – 5,மஹாராஷ்டிரா – 14 பேருக்கும் என வெளிநாட்டில் இருந்து வந்த 42 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தை சேர்ந்த 1244 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 3,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 8,506 பேர் குணமடைந்துள்ள நிலையில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,060 கோடம்பாக்கம் – 1,921 திரு.வி.க நகரில் – 1,711, அண்ணா நகர் – 1,411, தேனாம்பேட்டை – 1,871, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏப்ரல் கொடுத்தோம்… மே கொடுத்தோம்…. ஜூன் கொடுத்தோம்…. அடுக்கிய முதல்வர் ….!!

தமிழகத்தில் உணவு பிரச்சனைக்கு இடமில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நேற்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்தஆலோசனைனிக்கு பின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இன்னைக்கு முழுமையாக கிடைக்கின்றது. சென்னை மாநகரை பொறுத்தவரை பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படுகின்ற உணவு பொருட்கள் தங்கு தடை இல்லாமல் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஏப்ரல் மாதம் அரசி வாங்குகின்ற குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 20 கிலோ […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படியும், அப்படியும்….! ”ஹாட்ரிக் போட்ட கொரோனா” தமிழகத்தை சாய்தது …!!

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களாக கொரோனா பாதிப்பு 3 இலக்கத்திலும், உயிரிழப்பு இரட்டை இலகத்திலும் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 24,586ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 806 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 16,595ஆக எகிறியுள்ளது. இன்று ஒரே நாளில் 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 13706 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் 10680 பேர் மருத்துவமனையில் […]

Categories
அரசியல்

சரியான முறையில் போறது தான் காரணம் – முதல்வர் பெருமிதம் …!!

சரியான முறையில் சிகிச்சை அளிப்பதன் காரணமாக அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக அரசை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு அனைத்து வகைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதிகமான  பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. நாளொன்றுக்கு 13,000 பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. மாநகராட்சியில் 4000 பேருக்கு பரிசோதனை நடைபெறுகின்றது. யாருக்காவது பரிசோதனையில் தொற்று  இருக்கின்றது என்று கண்டறியப்பட்ட உடன் அவர்கள் யார் யாராரிடமெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்று கண்டறியப்பட்டு அவர்களையும் பரிசோதனைக்குட்படுத்த படுகிறார்கள். குணமடைந்தவர்கள் வீதம்: […]

Categories
அரசியல்

கடுமையா முயற்சி செய்யுறோம்னு சொன்னாங்க – முதல்வர் விளக்கம் …!!

தமிழக முதல்வர் தலைமையில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பின்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர், கொரோனா வைரஸ் தொற்று நோய் இந்தியாவில் தமிழகத்திலும் பரவி இருக்கிறது. அதை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று மேலும் 887 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

சென்னையில் இன்று மேலும் 887 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 15,770 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தொற்று அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 8,136 பேர் குணமடைந்துள்ள நிலையில் 128 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இவ்வளவு பண்ணியும் குறையல…… இன்னும் கட்டுப்பாட போடுவோம் ? முதல்வர் ஆலோசனை …!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலேசனை மேற்கொண்டு வருகின்றார். தமிழகத்தில் சென்னையில் தான் மிக அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பில் 60 சதவீதத்திற்கு மேலான எண்ணிக்கையில் கொரோனா இருக்கிறது. தற்போது வரை 15776 பேருக்கு சென்னையில் மட்டும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 8,136 பேர் குணமடைந்துள்ள நிலையில் 128 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 2,935 கோடம்பாக்கம் – 1,867 திரு.வி.க நகரில் – 1,651, அண்ணா நகர் – 1,341, தேனாம்பேட்டை – […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

டெல்லியை விட சென்னையில் அதிகம்….. எகிறிய கேஸ் சிலிண்டர் விலை …!!

டெல்லியை காட்டிலும் சென்னையில் தான் சமையல் கேஸ் விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு வருடத்திற்கு மானிய விலையில் 12 கேஸ் சிலிண்டர்களை நிறுவனங்கள் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. 12 சிலிண்டருக்கு மேல் ஒருவர் கூடுதலாக சிலிண்டரை வாங்க வேண்டுமென்றால் சந்தை விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு இருக்கின்றதோ அதற்கு ஏற்றார்போல பெட்ரோல் விலையும், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் மட்டும் இன்று 1,162 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. இன்று 413 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13,170 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 15,770 2. கோயம்புத்தூர் – 151 3. திருப்பூர் – 114 4. திண்டுக்கல் -145 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 413 பேர் டிஸ்சார்ஜ்; 11 பேர் பலி – குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13,170ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 413 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13,170 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 56.05% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,162 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 11 பேர்…! ”கொரோனாவுக்கு 184 பலி” சென்னையில் 138 பேர் …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. உலக நாடுகளையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் உலுக்கி வருகிறது. நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. அங்கு மட்டும் 67,655 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அதிகம் நோய் தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாம் இடத்தில் நீட்டிக்கிறது. எந்த அளவுக்கு கொரோனாவில் தொற்று அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமானோர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 967 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 15,770 ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,162 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. அதில் 1057 பேர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 1,112 பேரும், வெளிநாடுகளில் இருந்து வந்த 50 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 23,495ஆக உயர்வு!

தமிழகத்தில் மட்டும் இன்று 1,162 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 685 பேர் ஆண்கள், 473 பேர் பெண்கள், 4 திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 11,377 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் மதுக்கடைகள் திறப்பு ? டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் …!!

சென்னையில் டாஸ்மாக் திறப்பு மதுபான கடைகளை திறப்பது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் சென்னை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் திறப்பதற்கு அரசு அனுமதி கொடுத்தது. சென்னையில் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் சென்னையில் விரைவில் மதுபான கடைகள் திறக்கப்படும் என்ற செய்தி வெளியாகியது இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ள விளக்கத்தில், சென்னையில் மதுபான கடைகளை திறப்பது குறித்து நாங்கள் இதுவரை எந்த […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 10 பேர் உயிரிழப்பு!

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். மாதவரம் ஆவின் பால் பண்ணையின் மிஷின் ஆபரேட்டர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். மே 26ம் தேதி தொற்று உறுதியாகி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். மேலும் வேளச்சேரியை சேர்ந்த 45 வயது ஆண், ராயப்பேட்டையை சேந்த 51 வயது நபர், பெரம்பூரை சேர்ந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து வீடு வீடாகச் சென்று ஆய்வு – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்வதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கட்டுப்பாடு விலக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் புதிய தொற்று பாதிப்பு இல்லை என அவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறு தி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட12,757 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 173 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 14,802 பேர் கொரோனோவால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 804 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 7,851 பேர் குணமடைந்துள்ள நிலையில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 2,737 கோடம்பாக்கம் – 1,798 திரு.வி.க நகரில் – 1,556, அண்ணா நகர் – 1,237, தேனாம்பேட்டை – 1,662, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 757 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று 13 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 14,802 2. கோயம்புத்தூர் – 146 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 757 பேர் டிஸ்சார்ஜ்; 13 பேர் உயிரிழப்பு – மொத்த பலி எண்ணிக்கை 173ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 757 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 12,757ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 57.12% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 12,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 95 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1054 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா …. 22ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு …!!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு முதல் முறையாக ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 1000த்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 1149 பேர் பாதிக்கப்பட்டுள்ளார். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 22,251ஆக எகிறியுள்ளது. இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் . இதனால் மொத்த பலி எண்ணிக்கை 175ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2ஆவது முறையாக இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. 1286 12 வயத்துக்குற்ட்பட்டோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக 1000யை கடந்த கொரோனா …!!

தமிழகத்தில் முதல் முறையாக ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 1000த்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 1149 பேர் பாதிக்கப்பட்டுள்ளார். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 22,251ஆக எகிறியுள்ளது. இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் . இதனால் மொத்த பலி எண்ணிக்கை 175ஆக உயர்ந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை 3வது இடம் – முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,980ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாட்டில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை 3வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதித்தவர்கள் விகிதத்தில் 8.16% பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழக அளவில் 66% பேர் சென்னையில் இருப்பவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 7,289 பேர் குணமடைந்துள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. இன்று 687 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 12,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 13,980 2. கோயம்புத்தூர் – 146 3. திருப்பூர் – 114 4. திண்டுக்கல் -138 5. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,000ஆக உயர்வு… 160 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 687 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 12,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 56.65% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
சென்னை

சென்னையில் இன்று புதிதாக 616 பேருக்கு கொரோனா…பாதிப்பு எண்ணிக்கை 13,980ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,980ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 82 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 856 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 760 பேர் சென்னை, செங்கல்பட்டு, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 21,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 82 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 856 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து வந்த 3 பேர், சத்தீஸ்கரில் இருந்து வந்த ஒருவர், டெல்லி – 2, குஜராத் – 6 , கர்நாடகாவில் இருந்து வந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மேலும் 609 பேருக்கு கொரோனா உறுதி, 5 பேர் உயிரிழப்பு என தகவல்!

சென்னை மாநகராட்சி பகுதியில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உள்ளது. இந்த நிலையில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கையானது 14,000ஐ தாண்டியுள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர். ஒமந்தூரார் மருத்துவமனையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 47 வயது பெண், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை – மருத்துவ குழு!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று காலை ஆலோசனை நடைபெற்றது. முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும். பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தகவல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

சென்னை புளியந்தோப்பில் 1,700 படுக்கைகளுடன் தயாரான கொரோனா சிறப்பு வார்டுகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என கூறியுள்ளார். சென்னையில் கொரோனா சிகிச்சையில் தாமதம் ஏற்படாமல் இருக்க கூடுதலாக 10 இடங்களில் பரிசோதனை நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு சென்னையில் 140 நகர்ப்புற சுகாதார மையங்களில் பரிசோதனை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களை தொடர்ந்து அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 6,869 பேர் குணமடைந்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ்….. 9 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11,313ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.88% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 618 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 141 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 129 பேர், மேற்கு வங்கம் – 1, தெலுங்கானா – 1, […]

Categories
மாநில செய்திகள்

breaking : தமிழகத்தில் இன்று 874 பேருக்கு புதிதாக கொரோனா… மொத்த எண்ணிக்கை 20,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 141 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 129 பேர், மேற்கு வங்கம் – 1, தெலுங்கானா – 1, கேரளா – 3, கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 733 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஒருவர், டி.ஜி.பி. அலுவலகத்தில் 4 பேருக்கும் கொரோனா!

சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வுத்துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இயக்குனர் உஷாராணி தேர்வுத்துறை அலுவலகத்தை உடனடியாக மாற்றினார். தேர்வுத்துறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கு தேர்வுத்துறையினர் அச்சம் என தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா பிடியில் சென்னை – ஆறு மண்டலங்களில் ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் நேற்று புதிதாக 559 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களை தொடர்ந்து அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 19,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு 19,000ஐ கடந்துள்ளது. தினமும் மாலை கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.. இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545ல் இருந்து 19,372 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 559 பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்கப்படும் – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலை காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சலூன்களை திறக்கக் கோரி முடித்திருத்துவோர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் வருவாய் இல்லாமல் இருக்கும் சலூன் தொழிலாளர்களுக்கு தலா ரூ.30,000 வழங்க உத்தரவிட […]

Categories

Tech |