Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஆ.ராசாவுக்கு எதிரான மனு தள்ளுபடி – ஐகோர்ட் அதிரடி

ஹிந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ, ராசா மீது வழக்கு பதிவு செய்ய கோரி ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு பதிய எந்த முகாந்திரமும் இல்லை என்றும், எந்த குற்றமும் நிரூபணமாகவில்லை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். காவல்துறையின் உடைய விளக்கத்தை ஏற்று மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

20 மாவட்டங்களுக்கு அலெர்ட்..! வெளுத்து வாங்கப் போகும் கனமழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் வந்திருக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 20 மாவட்டங்களில் தான் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சொல்லி இருக்கிறார்கள். பெரும்பாலானவை உள் மாவட்டங்கள் தான். கடலோர மாவட்டங்களில் தற்போது நிலையில் மழைக்கு வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

யார் வந்தாலும் மிளகாய் பொடி சாபம்தான் பாத்துக்க…. சாபமிட்ட சாமியாரால் சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னையில் தாம்பரம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்றுவதற்காக அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். அதனை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலை அவற்றை எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஒன்று கூடினர் . இருந்தாலும் கோவிலை அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர் .அதனால் ஆத்திரமடைந்த பெண் சாமியார் ஒருவர் கோவிலில் உள்ள சாமி சிலைகளுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்தார். அப்போது உன் இடத்தை எவன் அனுபவிக்க நினைக்கிறானோ அவனை சுடுகாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோபத்தோடு […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் மாதவரம்…. பூமிக்கு அடியில் CMRL போட்ட பலே பிளான்…. வெளியான சூப்பர் தகவல்…!!!!

சென்னையில் போக்குவரத்து எளிமையாக கூடிய வகையில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே நீல வழித்தடம், பச்சை வலிகளை இரு வழித்தடங்களில் முதல் கட்டம் திட்டத்தின் கீழ் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. அடுத்த கட்டமாக ஊதா வழித்தடம், காவி வழித்தடம், சிவப்பு வழித்தடம் என மூன்று வழித்தடத்தில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் இரண்டாம் கட்ட திட்டத்தின் மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ரயிலில் தள்ளிவிட்டு மாணவி கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம் …!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி,  தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் மாணவி சத்யா காதலித்ததாக கூறப்படும் சதிஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி உயிரிழந்த துக்கத்தால் அது தந்தையும் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது இந்த  கொலை  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்… பெரும் பரபரப்பு… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அரக்கோணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வேளச்சேரிக்கு ஒரு மின்சார ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அதில் ரயில் ராயபுரம் ரயில் நிலையத்தில் நின்ற போது ரயிலில் இருந்த மாநில கல்லூரி மாணவர்களும் ரயில் நிலையத்தில் இருந்த மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தகராறு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“தாலி கட்டுவேன், இல்லேனா கொலை விழும்”…. சென்னையில் அடுத்த ஷாக்…..!!!!

சென்னையில் நேற்று முன்தினம் சத்யா ஸ்ரீ என்ற 20 வயது கல்லூரி மாணவியை சதீஷ் என்ற 23 வயது இளைஞர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.இதனைத் தொடர்ந்து சதீஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சென்னை சூளைமேடு பகுதியில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை (18) கொலை செய்ய முயன்றுள்ளார் அதே பகுதியை சேர்ந்த ரஷீத் (28). மாணவியை காதலிப்பதாகவும், என்னைக்கு இருந்தாலும் நான் […]

Categories
மாநில செய்திகள்

இந்தி திணிப்பை கைவிடு ஒன்றிய அரசே.! உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்.!!

திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தி திணிப்பு மற்றும் ஒரே நுழைவுத் தேர்வு முறையை திரும்ப பெற வலியுறுத்தி எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.. திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தலைநகரங்களில் மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தற்போது ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. இன்று சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலதி வழிகாட்டு மையம் இணைந்து இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரெயிலில் தள்ளி மாணவி கொலை: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது தமிழக அரசு…!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி,  தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் மாணவி சத்யா காதலித்ததாக கூறப்படும் சதிஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி உயிரிழந்த துக்கத்தால் அது தந்தையும் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது இந்த  கொலை  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

விரைவில்.. சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் தொடக்கம்… எப்போது தெரியுமா…?

நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னை – மைசூர் இடையே வருகிற பத்தாம் தேதி தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவையானது கடந்த 2019 ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டு இருக்கின்ற சூழலில் இமாச்சலப் பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

“எனக்கு கிடைக்காத அவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது”…. கல்லூரி மாணவியை கொலை செய்த சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்…!!!!

சென்னை அருகில் உள்ள ஆதம்பாக்கம் ராஜா காவலர் குடியிருப்பு பகுதியில் மாணிக்கம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி(43). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகள் சத்யா(20). இவர் தியாகராயர் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளன் மகன் சதீஷ்(23). இவர் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்தார். சதீஷ் […]

Categories
மாநில செய்திகள்

5வது வந்தே பாரத் ரெயில்…. சென்னையிலிருந்து எப்போது தெரியுமா….? வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்குப் பிறகு வந்தே பாரத் ரயில் திட்டம் 100 கோடியில் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2019 ஆம் வருடம் ஜூன் மாதம் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லி முதல் வாரணாசி வரை ,டெல்லி முதல் கத்ரா வரை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் மூன்றாவது வந்தே பாரத் ரயிலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை வழக்கு…. பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறா….? நாடகமாடிய கணவரிடம் விசாரணை….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி செல்லப்பா தெருவில் பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா(36) என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு கர்ப்பப்பையில் கட்டி இருந்ததால் அதற்கான அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் வயிறு வலி அதிகமாக இருந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி கவிதா தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து போலீசார் கவிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து பிரேத […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – மைசூர்….. நவம்பர் 10 முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்..!!

வந்தே பாரத் ரயில் சென்னை – பெங்களூரு வழியாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் விரைவு ரயில் வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 5ஆவது வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இயக்கப்படவுள்ளது. கூறப்பட்டுள்ளது  

Categories
மாநில செய்திகள்

BREAKING : கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவின் உடற்கூறாய்வு நிறைவு..!!

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யா, தந்தை மாணிக்கத்தின் உடற்கூறாய்வு நிறைவு பெற்றுள்ளது. சென்னை பரங்கி மலையில் கல்லூரி மாணவி சத்யாவை 5 ஆண்டுகளாக காதலித்து வந்த சதீஷ் ரயிலின் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவத்தில் சத்யாவின் உடலையும், அதே நேரத்தில் தனது மகள் உயிரிழந்த காரணத்தினால் மனமுடைந்து மயில் துத்தம் என்ற விஷத்தை மதுவில் கலந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை மாணிக்கத்தின் உடலும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ரயிலில் தள்ளி மாணவி கொலை…. அதிர்ச்சியில் மாரடைப்பில் உயிரிழந்த தந்தை…. பெரும் சோக சம்பவம்….!!!!

சென்னை ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் சேர்ந்த சத்யஸ்ரீ என்ற 20 வயது கல்லூரி மாணவியும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற 23 வயது இளைஞர் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று தன் தோழி உடன் சத்யா ஸ்ரீ காத்திருந்த நிலையில் அங்கு வந்த சதீஸ் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சதீஷ் அந்த நேரம் தாம்பரத்திலிருந்து பரங்கிமலை ரயில் நிலையத்திற்குள் வந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 – மதியம் 2 மணி வரை…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை இந்த பகுதிகளில் எல்லாம் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐடி காரிடர் பகுதியான தரமணி, காமராஜர் நகர் 1,2,7,8ஆகிய தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் இன்று மின்விநியோகம் இருக்காது. அதனைப் போலவே நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை போரூர், அடையாறு, வானகரம், ஆவடி, அம்பத்தூர் மற்றும் ஐடி காரிடார் பகுதிகளில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை: சோகம் தாங்காமல் தந்தை மாரடைப்பில் பலி ..!!

நேற்று சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த விவகாரத்தில் விசாரணை என்பது நடைபெற்று வரக்கூடிய நிலையில் இருவரும் காவலர் குடியிருப்பில் குடும்பத்தினருடன் இருந்தபோது காதல் என்று சொல்லப்படுகிறது. சத்யா பேசவில்லை என கல்லூரி சென்று மாணவியை தாக்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட சத்யாவும், சதீஷும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. சதீஷ் மீது ஏற்கனவே வழக்கு உள்ளதாகவும் தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பலகாரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் கவனத்திற்கு….!” மாவட்ட ஆட்சியர் அறிக்கை…!!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்பது பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளில் கட்டாயமாகப்பட்டிருக்கின்றது. இனிப்பு, கார வகைகள், பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. 100 ரூபாய் இருந்தால் போதும்….. எத்தனை முறை வேண்டுமானாலும் ரயிலில் பயணிக்கலாம்….!!!

சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை இரண்டு வழித்தடங்களில் 55 கிலோமீட்டர் தொலைவில் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பாஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு 100 ரூபாய் கட்டணத்தில் தினசரி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னை மாணவி கொலை நடந்தது எப்படி ? – அதிர்ச்சி தகவல்கள் …!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா. இவர் தனியார் டி நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் என்று வழக்கம்போல பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து தனது கல்லூரிக்கு செல்வதற்காக காத்திருக்கிறார். அப்போது சதீஷ் அங்கு வந்துள்ளார். அப்பொழுது சத்யா தனது தோழிகளுடன் பொதுமக்கள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறார். சதீஷ் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: மாணவி கொலை ஏன் ? – பரபரப்பு தகவல் ..!!

சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சதீஷ்.  அதே பகுதியை சேர்ந்தவர்தான் சத்தியா. சத்தியா தி.நகர் பகுதியில் உள்ள ஜெயின் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சதீஷும்,  சத்யாவும் ஏற்கனவே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.சத்யா வீட்டிற்கு இந்த காதல் விவகாரம் தெரிய வரவே, அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சத்தியா சதீஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இன்று கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சத்யா வந்து காத்திருந்துள்ளார். அப்போது சதீஷ் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மாணவி கொலை: குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படைகள் ..!!

சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் தயாளன். இவர் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர். இவருடைய மகன் தான் சதீஷ். சதீஷ் வயது 23. அதே ராஜா தெருவுக்கு எதிர்ப்பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமலக்ஷ்மி. இவர் தலைமை காவலராக பணி செய்து வருகிறார்கள். ராமலட்சுமி தலைமை காவலராக பணி  செய்து வருகிறார்கள். இவருடைய மகள்தான் சத்யா வயது 20. இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்கள். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கோவில் கோவிலாக இருக்கணும்; கோவில் சிலருக்கானது அல்ல; ஐகோர்ட் கிளை கருத்து

கோயில் கோயிலாக இருக்க வேண்டும்; வியாபார தளமாக இருக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பல கோயில்கள், மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கோவில்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கோவிலுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி, அதற்கான ரசிதினை பெற்று செல்கின்றனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் ஓடும் ரயில் முன்பு….. மாணவியை தள்ளி விட்டு கொலை….. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி சத்யா(20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதி சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னையில் மேலும் ஒரு காதல் கொலை …!!

காதல் தகராறு  காரணமாக மாணவி சத்யாவை சதீஷ் என்பவர் கொலை செய்ததாக தற்பொழுது தகவல் கிடைத்திருக்கிறது. இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதால் கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் ஆனது வெளியாகி இருக்கிறது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய  சதீஸ் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவமானது நிகழ்ந்துள்ளது

Categories
சென்னை மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. பிஞ்சு குழந்தையின் உயிரைப் பறித்த விசில்…. திடுக்கிடும் சம்பவம்….!!!!

சென்னையில் பூந்தமல்லி பகுதியில் உள்ள பத்மாவதி நகரில் ஆனந்தராஜ் மற்றும் வனஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஆனந்தராஜ் காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு தர்ஷன் என்ற மூன்று வயது மகனும், கயல்விழி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில் இன்று வழக்கம் போல வீட்டில் உள்ள விளையாட்டுப் பொருட்களை வைத்து ஒரு வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விசிலை குழந்தை விழுங்கியுள்ளது. அதனால் மூச்சுத் திணறல் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பப்ஜி விவகாரத்தில் முடிவு கட்டியே தீருவோம் ; நீதிபதிகள் அதிரடி ..!!

தடை விதிக்கப்பட்ட பிறகும் பப்ஜி, பிரீ பையர் ஆகிய விளையாட்டுகளை விளையாடும் பிரச்சனைக்கு முடிவு கட்டியே தீர்வோம் என்று நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். யூட்யூப், கூகுள் நிறுவனங்கள் இது தொடர்பான பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பப்ஜி,  பிரீ பையர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கிராம உதவியாளர் பணி… யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்…? முழு விவரம் இதோ…!!!!

சென்னை மாவட்ட வருவாய் அலகில் ஒன்பது வருவாய் வட்டங்களில் காலியாக இருகின்ற 12 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றது. சென்னை மாவட்டத்தில் காலியாக இருக்கின்ற கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையிலும் தகுதியான நபர்களின் உரிய கல்வி தகுதி மற்றும் படித்தல், எழுதுதல், திறனறிவு தேர்வு மற்றும் தேர்வு போன்றவைகளின் மூலமாக காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதனால் தகுதியுடைய நபர்கள் அக்டோபர் 10 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை மாலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆண் நண்பருடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ” மனைவியை தாக்கிய கணவர்…. போலீஸ் விசாரணை….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் என்.எம்.கே தெருவில் எலக்ட்ரீசியனான சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஈஸ்வரி தனது ஆண் நண்பருடன் இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல் பாடி,  உரையாடி அதனை பதிவிட்டதை பார்த்து கோபமடைந்த சாலமன் தனது மனைவியை கண்டுள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

அறப்போர் இயக்கத்திற்கு எதிரான மான நஷ்ட வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம்சாட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.பி இன்பரா நிறுவனம், அதன் உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் அளித்த புகார் தொடர்பான தகவல்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த பதிவுகள் குறித்து அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி.இன்பரா நிறுவனம், அதன் நிர்வாக இயக்குனர் சத்திய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கலங்கரை விளக்கம்-கிண்டி இடையே 11 கி.மீ மேம்பாலம்”…. ஒப்பந்தபுள்ளி கோரிய நெடுஞ்சாலைத்துறை…!!!!!

கலங்கரை விளக்கத்திலிருந்து கிண்டி வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயரமான மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கான சாத்தியக்கூறு தாயரிக்க ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு இருக்கின்றது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அவ்வகையில் சென்னை மாநகரில் இருக்கும் கலங்கரை விளக்கத்திலிருந்து கிண்டி வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கான சாதிய கூறு அறிக்கையை தயாரிக்க தமிழக நெடுஞ்சாலை துறை ஒப்பந்தபுள்ளி கோரி இருக்கின்றது. இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிங்க் நிறப் பேருந்தில் பச்சை நிற பலகை”…. அதிர்ச்சியில் பெண்கள்….!!!!!

பிங்க் நிற வண்ணம் பூசப்பட்ட சில மாநகரப் பேருந்துகளில் பச்சை நிற பலகை பொருத்தி கட்டணம் வசூலிப்பதால் பெண்கள் அதிர்ச்சி அடைகின்றார்கள். மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் என அனைவரும் பேருந்தில் இலவசமாக சென்று வருகின்றார்கள். சில நேரங்களில் பெண்கள் வெள்ளை நிற பெயர் பலகை போட்ட பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக பச்சை நிற பெயர் பலகை போட்ட பேருந்தில் இலவசம் என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…! காலை மற்றும் இரவில் மழை விட்டு விட்டு பெய்யும்”…. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…!!!!!

சென்னையில் இனி வரும் நாட்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் மழை விட்டு விட்டு செய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் மழை விட்டு விட்டு பெய்யக்கூடும். இன்று தமிழகத்தில் மேற்கு உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காதலனை ஒன்னும் செய்யாதீங்க”…. “இதுக்கு நான் மட்டுமே காரணம்”…. காதல் தோல்வியால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….!!!!

ஐந்து வருடங்களாக காதலித்து வந்த காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை அருகே பாரதி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த டேனியல் ராஜா என்பவரின் மகள் ஏஞ்சல். இவர் மாதவரம் ரவுண்டானாவில் இருக்கும் தனியார் மார்க்கெட்டில் வேலை செய்து வந்திருக்கின்றார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பவரை சென்ற ஆறு வருடங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காலதாமதமாக கட்டணம் வசூலித்த வங்கி”…. “கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு”…. திருப்தியில் நுகர்வோர்….!!!!!!

காலதாமதமாக கட்டணம் வசூலித்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 50,000 இழப்பீடு வழங்குமாறு தனியார் வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டையைச் சேர்ந்த அசோக் குமார் சரக்குகளை கையாளும் போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருகின்றார் இவர் கோட்டூர்புரத்தில் இருக்கும் தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்திருக்கின்றார். சென்ற 2006 ஆம் வருடம் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கியதற்கு செலுத்த வேண்டிய தொகைக்காக குறிப்பிட்ட நாளுக்குள் காசோலை கொடுத்து இருக்கின்றார். அவரது வங்கிக் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!…. இனி ரயில்களில் குளு குளு தான்….. பலே பிளான் போட்ட CMRL…..!!!!

சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகரில் உள்ள பகுதிகளை இணைக்க கூடிய வகையில் Suburan எனப்படும் புறநகர் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி, சென்னை கடற்கரை முதல் தாம்பரம், சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு ,சென்னை மூர் மார்க்கெட் முதல் கும்மிடிப்பூண்டி, சென்னை மூர் மார்க்கெட் முதல் திருவள்ளுவர் ஆகிய வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இவற்றில் கடற்கரை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முடிவடைந்த பணி….. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டம்…. அமைச்சர் தகவல்.!!

வண்டலூர் – கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் நான்கு இடங்களாக பிரித்துக் கொண்டு அங்கிருந்து வெளியூருக்கு பேருந்துகள் செல்லக்கூடிய நிலை இருக்கிறது. அதேபோல நாளுக்கு நாள் சென்னையில் மக்கள் போக்குவரத்து என்பது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு வெளியூர்களிலிருந்து வரக்கூடிய மக்கள் அதிகரித்துக் வரக்கூடிய காரணத்தால் […]

Categories
மாநில செய்திகள்

வரும் அக்டோபர் 24 ஆம் தேதி வரை…. இங்கு ஆட்டோக்கள் செல்ல தடை…. முக்கிய அறிவிப்பு….!!!

வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் தி.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 24 ஆம் தேதி வரை தணிகாசலம் சாலை சந்திப்பு, ரோகிணி சிக்னல் சந்திப்பு, வடக்கு உஸ்மான் சாலை, பிருந்தாவன் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தி.நகர் செல்லும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்கு வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மட்டுமே தேர்வு…. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அதன்படி vocational counsellor மற்றும் community officer பதவிகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் இறுதியில் வெளியானது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட உள்ளது.இந்தப் பணியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு […]

Categories
தங்கம் விலை பல்சுவை

#BREAKING: தங்கம் விலை ரூ.520குறைவு – இல்லத்தரசிகள் செம மகிழ்ச்சி …!!

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 520 குறைந்து ரூபாய் 38,200க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 1 கிராம் ரூபாய் 65 குறைந்து ரூபாய் 4,775க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 1 கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1.50 குறைந்து ரூ.64.50க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Categories
சென்னை மாநில செய்திகள்

பொறிபரந்த பட்டாகத்தி…. ரயில் பயணிகளை மிரளவைத்த மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

சென்னையில் மெட்ரோ ரயிலில் தினம் தோறும் மாணவர்கள் கத்தி மற்றும் கற்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மாணவர்களுக்கு பல எச்சரிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் எடுத்த போதிலும் மாணவர்களின் அட்டகாசம் அடங்கவில்லை.இந்நிலையில் மாணவர்கள் பட்டாகத்திகளை நடைமேடையில் தேய்த்தபடி செல்வது போன்ற வீடியோ காட்சிகள் மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை…. 22 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழையும், 22 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று  தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 22 மாவட்டங்களில் கன […]

Categories
அரசியல்

இப்படி எல்லாம் யார் காலிலும் விழக்கூடாது…? இது தப்பு.. சிறுமியிடம் சுயமரியாதை பாடம் எடுத்த கனிமொழி எம்.பி…!!!!

சென்னையில் திமுகவின் 15ஆவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் திமு கவின் தலைவராக இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திமுகவின் துணை பொது செயலாளர் ஒருவராக கனிமொழி எம்பி யை முதல்வர் ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். இதனை அடுத்து கனிமொழியை நேற்று பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு துறையினர் அவரை நேரில் சந்தித்து புதிய பதவிக்காக வாழ்த்து தெரிவித்துள்ளனர் சிலர் பொன்னாடை கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிலும் முக்கியமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நிதி நிறுவனத்திற்கே தண்ணி காட்டிய ஊழியர்கள்”…. போலீசார் அதிரடி நடவடிக்கை…!!!!!!

நிதி நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் பண வசூலிப்புத் துறை மேலாளராக பணியாற்றும் ஏசுதாஸ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எங்கள் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் டேனியல் ஆண்டனி, அருள் செல்வம், சசிகுமார், சரவணன் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட ஐந்து ஊழியர்கள் எங்கள் நிதி நிறுவனத்தில் கடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை போலீஸ் கமிஷனர் முன்னிலையில்….. “1 1/2 கோடி போதை பொருட்கள் எரித்து அழிப்பு”….!!!!!

சென்னை போலீஸ் கமிஷனர் முன்னிலையில் 1 1/2 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது. பல போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் கஞ்சா உள்பட போதை பொருட்களை விசாரணை முடிந்த பின் எரித்து அழிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை போலீசார் பெற்றுள்ளார்கள். அந்த வகையில் சென்ற ஜூன் மாதம் 25ஆம் தேதி 68 வழக்குகளில் சிக்கிய 2 கோடி மதிப்பிலான 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர், 1300 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கனடாவில் குடியுரிமையுடன் வேலை” பல லட்ச ரூபாய் மோசடி…. பெண் ஏஜெண்டு கைது….!!!

வேலை வாங்கி தருவதாக கூறி 52 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூரில் ஜேம்ஸ் ஆரோக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கனடாவில் குடியுரிமையுடன் வேலை வாங்கி தருவதாக கூறி பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொண்டு மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் பண மோசடி செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாய்களை கட்டையால் தாக்கிய வாலிபர்கள்…. தட்டி கேட்ட போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் மாதா கோவில் போலீஸ் குடியிருப்பில் ராஜேஷ்(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பழைய வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களில் மீதம் இருக்கும் உணவுகளை சேகரித்து ராஜேஷ் இரவு நேரங்களில் சாலையில் சுற்றி தெரியும் தெரு நாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கல்மண்டபம் சாலை தீயணைப்பு துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன்….. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து….!!!

விபத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியில் ஆர்யா(14) என்பவர் வசித்து வருகிறார். இந்த சிறுவன் மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து அடையாறு செல்லும் மாநகர பேருந்தில் கடந்த மாதம் 8-ஆம் தேதி சிறுவன் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த ஆர்யா மீது பேருந்தின் சக்கரம் ஏறி […]

Categories

Tech |