Categories
மாநில செய்திகள்

நீலகிரி, தேனி உள்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி, கோவை, தேனி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 6 மண்டலங்களில் 2,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு….. ராயபுரத்தில் 4,000ஐ தாண்டியது!

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,265 பேர் குணமடைந்துள்ள நிலையில் 223 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது, அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,023 கோடம்பாக்கம் – 2,539 திரு.வி.க நகரில் – 2,273 அண்ணா நகர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்கள் ஒத்துழைத்தால் நியூசிலாந்தை போல் சென்னையை கொரோனா இல்லாத பகுதியாக மாற்ற முடியும்: ஆர்.பி.உதயகுமார்!

சென்னை அயனாவரம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தபின் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” திருவிக நகரில் நோய் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும், கொரோனா இல்லாத நியூசிலாந்து உருவானது போல் மக்கள் ஒத்துழைத்தால் சென்னையை மாற்ற முடியும் என தெரிவித்தார். அதேபோல, சென்னையில் தனிமனித இடைவெளி என்பது மிகவும் சவாலாக உள்ளது என தெரிவித்தார். இருப்பினும் மக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற பைக்… பின்னால் அமர்ந்து சென்ற நபர் கீழே விழுந்து மரணம்… வாகன ஓட்டி கைது..!!

பைக்கில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பின்னால் அமர்ந்து சென்ற நபர் பலியானதால், வாகனம் ஓட்டிச் சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி..  இவரது வயது 34.. இவரது நண்பரின் பெயரும் முரளி.. இவரது வயது 48. இவர்கள் இருவருமே கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் இன்று காலை மதுரவாயல் பகுதியில் வேலைக்காக பைக்கில் சென்றுள்ளனர். அப்போது திருமங்கலம் மேம்பாலத்தின் மீது வேகமாக சென்று கொண்டிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிபாரிசு கேட்டதால், தவிக்கவிடப்பட்ட 2 வயது குழந்தை.. தாயின் அலட்சியத்தால் பரபரப்பு..!!

இரண்டு வயது குழந்தையை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தாய் பரிதவிக்க விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் லதா என்பவர் சிகிச்சைக்காக வந்திருந்த சமயம், இளம்பெண் ஒருவர் தனது இரண்டு வயது பெண் குழந்தையை முகம் மட்டும் தெரியும்படி துணியால் முடி லதாவிடம் கொடுத்து சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் குழந்தையை கொடுத்த பெண் திரும்பி வராத காரணத்தினால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று மேலும் 1,149 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 23,298ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,299 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,520 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பணியில் 38,198 ஊழியர்கள்; 3,47,380 பேர் கண்காணிப்பு – அமைச்சர்கள் கூட்டத்தில் தகவல்!

சென்னையில் கொரோனா பணியில் 38,198 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர்கள் கூட்டத்தில் தகவல் அளித்துள்ளனர். சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,993ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் குழு […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு ஒத்திவைப்பு… தமிழக அரசு கூடுதல் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு!

10ம் வகுப்பு தேர்வை ஒத்திவைகோரிய வழக்கு வரும் 11ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கூடுதலாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுதேர்வை மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. தேர்வினை ரத்து செய்யவேண்டும் எனவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது சமரியான கேள்விகளை கேட்ட […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை விதிக்கக்கூடாது: ஐகோர்ட்டில் அரசு தரப்பு வாதம்!!

வரும் காலங்களில் தமிழகத்தில் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலை 2வது வாரத்தில் நடத்தலாமா? எனபது குறித்து அரசு பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான விசாரணை தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு இதுவே சரியான […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் சேர்ப்பு!!

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க நியமித்த குழுவில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜனும் சேர்க்கப்பட்டுள்ளார். தண்டையார் பேட்டை மண்டலத்தில் ஒருங்கிணைப்பு பணிக்காக அமைச்சர் பாண்டியராஜனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், காமராஜ், வேலுமணி என 5 அமைச்சர்கள் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சற்று முன்னதாக சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு ஒருங்கிணைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருடன் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை தி.நகரில் உள்ள தேவஸ்தான ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதி!!

சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி திருமலா தேவஸ்தானத்தில் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர்களின் சகா ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து 31,667 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சென்னை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,993ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது, ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ நெருங்குகிறது. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியது என வெளியான தகவல் தவறு: சுகாதாரத்துறை!

சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக வெளியான தகவல் தவறு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை விவரங்களை அறிந்து கொள்ள விரைவில் இணையதளம் துவங்கப்பட உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. படுக்கைகளை கூடுதலாக ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க 70 தனியார் மருத்துவமனைகள் முன்வந்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளன. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் இருப்பதாகவும், இதற்கான சிறப்பு நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை 2வது வாரத்தில் 10ம் வகுப்பு தேர்வை நடத்தலாமா?… பிற்பகலில் பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

இன்றைய விசாரணைக்கு அரசு தலைமையில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்றால் 10ம் வகுப்பு தேர்வுக்கு தடை விதிப்பது தொடர்பாக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உள்ள நிலையில் எந்த அடிப்படையில் 9 லட்ச மாணவ, மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க உள்ளீர்கள் என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சுமார் 35,000 கொரோனா பாதிப்பில் சுமார் 25,000 பேர் சென்னையில் மட்டும் உள்ளனர். எனவே ஜூலை 2வது வாரத்தில் […]

Categories
கோயம்புத்தூர்

சென்னையில் இருந்து கோவை சென்ற தாய், மகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி!

சென்னையில் இருந்து கோவை சென்ற இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பானது சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. கோவையில் நேற்று வரை 161 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 14 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரசால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் அரசு தேர்வுத்துறை இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் அரசு தேர்வுத்துறை இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பள்ளிக்கல்வித்துறையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. டிபிஐயில் தேர்வுகள் இயக்கக உதவியாளர் உட்பட 3 பேர் ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது.தேர்வு மையங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுதேர்வை ஒரு மாதம் வரை ஏன் தள்ளிவைக்க கூடாது? .. அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!!

 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பொதுத்தேர்வினை ஒரு மாதம் வரை ஏன் தள்ளி வைக்கக்கூடாது என அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். வழக்கு விவரம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 11 பேர் இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 11 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரம் விளக்கு பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது மூதாட்டி, சூளைமேட்டு பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவரும் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர், ஜாம்பஜாரை சேர்ந்த 60 வயது மூதாட்டி, திருவல்லிகேணியை சேர்ந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,993ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது, ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ நெருங்குகிறது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,859 கோடம்பாக்கம் – 2,431 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இ-பாஸ் இல்லை” ஆனால் சென்னைக்கு பயணம்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது…!!

இ-பாஸ் இல்லாமல் திசையன்விளையிலிருந்து சென்னை செல்ல முயன்ற பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கொரோனா பரவுவதை தடுக்க மார்ச் மாதம் 27ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை  தொடர்ந்து தற்போது 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளர்வுகளை அரசு அறிவிக்க அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாகப் பிரித்து மண்டலங்களுக்குள்  வாகனத்தில் செல்ல இ-பாஸ்  தேவையில்லை என்றும் மண்டலம் விட்டு மண்டலம் செல்வதற்கு கட்டாயமாகத் இ-பாஸ் தேவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. இன்று 18 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 269ஆக உயர்ந்துள்ளது. இதுவரை16,999 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வாரியல் பாதிக்கப்பட்ட53.68% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 22,149 2. கோயம்புத்தூர் – 161 3. திருப்பூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோ பாதித்த 18 பேர் உயிரிழப்பு… மேலூரில் 20 வயது கர்பிணிப் பெண் பலி!

தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 269ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும், அரசு மருத்துவமனைகளில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலூரில் 20 வயது கர்பிணிப் பெண் கொரோனோவால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் இன்று 604 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 16,999 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 53.68% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 1,699 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 1,699 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 26,631 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,337 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 1,156 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,149ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,146 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,497 பேருக்கு இன்று கொரோனா உறுதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 1,500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,497 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,156, செங்கல்பட்டு – 135, திருவள்ளூர் – 55, காஞ்சிபுரம் – 16, தூத்துக்குடி – 14 […]

Categories
அரசியல்

சென்னை மருத்துவமனைகளில் உள்ள வெண்டிலேட்டர்கள் எண்ணிக்கையை வெளியிடுங்க… ஸ்டாலின்!!

சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் இனிமேல் மாநில கட்டுப்பாட்டு அரை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் அரசுக்கு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை மாநகரில் சமூக பரவல் வந்து விட்டதா? இல்லையா? என்பதை பற்றி ஆய்வு செய்யவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், சென்னையில் அறிவியல் ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா….. பாதிப்பு எண்ணிக்கை 1,817ஆக உயர்வு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1,719 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 763 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 941 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14 பேர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மேலும் 12 சிறுவர்களுக்கு கொரோனா உறுதி!

சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மேலும் 12 சிறுவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலேயே அதிகமாக ராயபுரம் மண்டலத்தில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. ராயபுரத்தில் இதுவரை 3,717 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் உள்ள ஒரு அரசு குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் மொத்தம் 45 சிறுவர்கள் உள்ளனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 5 மண்டலத்தில் 2,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 10,502 பேர் குணமடைந்துள்ள நிலையில் 197 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,717 கோடம்பாக்கம் – 2,323 திரு.வி.க நகரில் – […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,146 பேருக்கு கொரோனா ….. பாதிப்பு எண்ணிக்கை 20,000ஐ கடந்தது!

சென்னையில் இன்று புதிதாக 1,146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் இருந்து வந்த 35 பேருக்கு கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் உறுதி!

சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் மட்டும் இதுவரை 15 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809 ஆக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத 115 சிறப்பு மையங்கள் அமைப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத 115 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என சென்னை மாவட்ட கல்வி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இதனால் சென்னை மாநகரில் கொரோனா பாதித்த பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு மையங்களுக்கு செல்லாமல் அவர்களுக்காக இந்த சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் தலைநகர் சென்னையை பொறுத்தவரை அதிகமான இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டில் மேலும் 80 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 1,704ஆக உயர்வு!

செங்கல்பட்டில் மேலும் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1,624 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 689 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 920 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் செங்கல்பட்டில் இன்று […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதி ராயபுரம் மண்டலம் தான். இங்கு தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,552 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நோய் தொற்றின் பரவல் அதிகரித்தபடி உள்ளது. இந்த நிலையில், ராயபுரம் மண்டலத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் மொத்தம் 55 சிறுவர்கள் உள்ளனர். அதில் நேற்று மட்டும் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 10,156 பேர் குணமடைந்துள்ள நிலையில் 178 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,552 கோடம்பாக்கம் – 2,245 திரு.வி.க நகரில் – 1,958 அண்ணா நகர் – 1,784 தேனாம்பேட்டை – 2,470 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் மட்டும் இன்று1,438 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694ஆக உயர்ந்துள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 232ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 15,762 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வாரியல் பாதிக்கப்பட்ட 54.93% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 19,826 2. கோயம்புத்தூர் – 161 3. திருப்பூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 861 பேர் டிஸ்சார்ஜ்; 12 பேர் உயிரிழப்பு – மொத்த பலி எண்ணிக்கை 232ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 861 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15,762ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.93% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 232ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,438 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6வது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 19,809ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,438 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,405 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனியும் விட்டு வைக்க கூடாது…. கொரோனாவுக்கு சாட்டையடி…. EPS எடுத்த அதிரடி முடிவு …!!

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை முதலமைச்சர் நியமித்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரக் கூடிய நிலையில் ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரை 15 மண்டலங்கள் உள்ளன. இந்த 15 மண்டலங்களை ஐந்தாக பிரித்து மூன்று மண்டலத்திற்கு  ஒரு அமைச்சர் என இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. 5 அமைச்சர்கள் கொண்ட குழுவில், ஜெயக்குமார், கேபி அன்பழகன், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் புதிதாக 1,072 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 9,392 பேர் குணமடைந்துள்ள நிலையில் 166 பேர் உயிரிழந்துள்ளனர். ராயபுரம், கோடம்பாக்கம் , திரு.வி.க நகரில் , அண்ணா நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை, அடையாறு ஆகிய ஏழு மண்டலங்களில் 1,000கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

உருவாகிறது ”புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி” மீனவர்களுக்கு எச்சரிக்கை …!!

புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளதால்  தென்கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள்  செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  புதிய காற்றழுத்தம் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி இருப்பதால் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று என்ற காரணத்தால் மீனவர்கள்  இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஏழு மண்டலங்களில் 1,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,072 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 9,392 பேர் குணமடைந்துள்ள நிலையில் 166 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,388 கோடம்பாக்கம் – 2,123 திரு.வி.க நகரில் – 1,855 அண்ணா நகர் – 1,660 தேனாம்பேட்டை – 2,136 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அப்படிப்போடு…! ”சரியான நேரத்தில், செமையான உத்தரவு…. அதிரடி காட்டிய எடப்பாடியார் …!!

முதுநிலை மருத்துவம் முடித்த ஆயிரம் மருத்துவர்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாளாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்த நிலையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இன்று முதல் கூடுதலாக ஆயிரம் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதுநிலை மருத்துவம் முடித்த ஆயிரம் மருத்துவர்கள் சென்னையின் பல்வேறு மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னையில் வேகமாக […]

Categories
அரசியல் சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காலையே குஷியான செய்தி…!” நிம்மதி அடைந்த ஸ்டாலின்” உற்ச்சாகத்தில் உப்பிக்கள் …!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல்நிலை நல்ல முன்னெச்சம் பெற்றுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கடந்த இரண்டாம் தேதி கொரோனா தொற்று உறுதியானதால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என்று நேற்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. அன்பழகனும் 80 % ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும், 24 மணி நேரத்தில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் மருத்துவமனை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன் திக் திக் ….. ”மரணத்தின் பிடியில் சென்னை” காலையே 7 பேர் மரணம் …!!

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உச்சம் பெற்றதை போல, உயிரிழப்பும் இரட்டை இலக்கத்தில் பதிவாகி மக்களை நடுங்கச் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வெளியான தகவல் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த மேலும் 7 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினந்தோறும் மாலையில் தான் கொரோனா […]

Categories
அரசியல்

டாப் டக்கரான தமிழ்நாடு…! ”நேற்று மட்டும் செம மாஸ்” இந்தியாவிலே நாம தான் …!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் குறித்து தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி புலம்பிக்கொண்டு இருக்கின்றார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் உயர்ந்து வருவதால் அதிகம் பாதித்த மாநிலங்கள் வரிசையில், இந்தியாவிலே தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு புதிய உச்சம் தொட்டது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 27,256ஆக […]

Categories
அரசியல்

இப்படி போயிட்டு இருந்தா என்ன ஆகுறது ? வேதனையில் புலம்பும் எடப்பாடி …!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் குறித்து தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி புலம்பிக்கொண்டு இருக்கின்றார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் உயர்ந்து வருவதால் அதிகம் பாதித்த மாநிலங்கள் வரிசையில், இந்தியாவிலே தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு புதிய உச்சம் தொட்டது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 27,256ஆக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வீடு வீடா போங்க… இது தான் உங்க லட்சணமா ? பொங்கி எழுந்த ஸ்டாலின் …!!

சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழு சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வீடுவீடாக பரிசோதனை செய்ய வேண்டும்.சென்னையில் ஐந்து மண்டலங்களில் அரசு முழு சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும். ராயபுரம் உள்ளிட்ட மண்டலங்களில் கொரோனா எண்ணிக்கை அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில பாதிப்பை விட சென்னை பாதிப்பு அதிகம் என்பதை அரசு உணர்ந்து உள்ளதா ? கேரளா, அசாம், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல …. 5ஆவது நாளாக…. மிரட்டும் கொரோனா… பதறும் தமிழ்நாடு …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஐந்தாவது நாளாக மக்களை பதற வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் உயர்ந்து வருவதால் அதிகம் பாதித்த மாநிலங்கள் வரிசையில், இந்தியாவிலே தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. கடந்த 4 நாட்களாக ஆயிரத்துக்கும் மேல் தொற்று உறுதி செய்யப்பட்டது அனைவரையும் கதிகலங்க வைத்த நிலையில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1,286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

டக்குனு…! ”உடைச்சிட்டு வாறாங்க” அலேக்கா தூக்கிடுவோம் – எச்சரித்த ராதாகிருஷ்ணன் …!!

தமிழகத்தில் இறப்பை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் IAS கூறுகையில், ஒரு நபரிடம் இருந்து உடனே 10 பேருக்கு கொரோனா பரவுற மாதிரி ஒரு சவால் இருக்கும் போது, இப்போ என்ன வழி ? நம்ம மருத்துவ வல்லுனர்கள் என்ன சொல்றாங்கன்னா ? கொரோனா பாதிக்கப்பட்டவரை உடனே கண்டறிய வேண்டும். அவுங்க குடும்பத்தில் இருப்பவர்கள் […]

Categories

Tech |