Categories
மாநில செய்திகள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான கொரோனா நோயாளிகளுக்கு சென்னை ராஜீவ் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : சென்னையில் இன்று கொரோனா சிகிச்சை பெற்று வந்த 15 பேர் உயிரிழப்பு!

சென்னையில் இன்று கொரோனா சிகிச்சை பெற்று வந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். திருவொற்றியூரை சேர்ந்த 42 வயது பெண் உட்பட 8 பேர் பேர் கொரோனோவால் பலியாகியுள்ளனர். திருமுல்லைவாயல், கொடுங்கையூர், அம்பத்தூர், அசோக்நகர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, விருகம்பாக்கத்தை சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். திருவொற்றியூரை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் கொரோனா தொற்று; 9 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை – 1,484, அரியலூர் – 1, செங்கல்பட்டு – 136, கடலூர் – 12,  தருமபுரி – 2, திண்டுக்கல் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவை வென்ற 97 வயது முதியவர் … மகிழ்ச்சியில் சென்னை …!

சென்னையில் 97 வயது முதியவர் கொரோனா பாதிப்பிலிருந்து பூரண குணமடைந்தது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 30 ஆம் தேதி கொரோனா பாதிப்புக்கு உள்ளான 97 வயது முதியவர் அனுமதிக்கப்பட்டார் வைரஸ் தொற்றுக்கான தீவிர அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டா அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முதியவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று நீங்கியது உறுதியானதால் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.   நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் இருந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா வைரஸால் பாதித்து சிகிச்சை பெற்ற 9 பேர் இன்று உயிரிழப்பு! 

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 14,164 பேர் குணமடைந்துள்ள நிலையில் 13,493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை சென்னையில் மட்டும் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனாவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

81 குழுக்கள்…. இன்று முதல் சென்னைவாசிகளுக்கு கொரோனா TEST….!!

இன்று முதல் 81 குழுக்கள் மூலமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பரிசோதனை செய்யும் முயற்சியை சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் அறிமுகபடுத்தியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சிகப்பு மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இப்பகுதிகளில் பரிசோதனையை அதிகப்படுத்தி நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து கொரோனாவை குறைப்பதற்கான முயற்சியில் தமிழக அரசும், சுகாதாரத் துறையும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி தாய்க்கு கொரோனா…. குழந்தைக்கு இல்லை…. அற்புத சிகிச்சைக்கு மத்திய அரசு பாராட்டு….!!

சென்னை ராஜாஜி மருத்துவ மனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதில் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவது மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. சென்னையில் இதுவரை 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு உரிய முறையில் […]

Categories
மாநில செய்திகள்

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி-யும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று முதல் 15ம் தேதி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 14,164 பேர் குணமடைந்துள்ள நிலையில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். 13,493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,821, கோடம்பாக்கம் – 3,108, திரு.வி.க நகரில் – 2,660, அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் ஊரடங்கு என்று வதந்தி பரப்பியவர்கள் மீது பாய்கிறது வழக்கு…!!

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு என வதந்தியை பரப்பியவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் சென்னையில் முழு ஊரடங்கு என்ற செய்தி பரவியதை தொடர்ந்து செய்தியாளர்கள் தமிழக முதலமைச்சரிடம் இது குறித்து கேட்க அதற்கு தமிழக முதலமைச்சர் அளித்த பதில், “சென்னையில் மீண்டும் ஊரடங்கு என்பது தவறான செய்தி. வாட்ஸ் அப்பில் நானே பார்த்தேன். என்னுடைய பெயரில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அப்படி எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை. ஊரடங்கு நீட்டிக்கப்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி இல்லை… அக்கா பெண்ணுடன் திருமண முடிவு… இறுதியில் நடந்த சோகம் …!!

தாய் மாமாவிற்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்த நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது சென்னை முகப்பேர் அடுத்த காளமேகம் சாலை பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.  ரவி நான்கு வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டதால் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர் ரவியின் அக்கா மல்லிகா என்பவரது மகள் திவ்யா கடந்த மூன்று மாதங்களாக தாய் மாமாவான […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 1,479 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,933 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 18,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வதந்தியை பயன்படுத்தி…. தப்பி செல்ல முயற்சி…. கூட்டமாக வந்த வாகனகங்களை திருப்பி அனுப்பிய போலீஸ்…!!

முழு ஊரடங்கை காரணம் காட்டி சென்னையை விட்டு தப்பி செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. பிழைப்பிற்காக சென்னை வந்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் மாட்டிக் கொண்டனர். சிலர் சென்னையில் கொரோனா அதிகம் பரவி வருவதால் தென்மாவட்டங்களில் இருக்கக்கூடிய தனது உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாம் என தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாள்தோறும் அதிகாரிகளுக்கு தெரியாமல் பயணிப்பவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

173 நடமாடும் ஆம்புலன்ஸ்…. நாளை முதல் சென்னை மக்களுக்கு கொரோனா TEST…. தமிழக அரசு அறிவிப்பு…!!

நாளை முதல் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலமாக கொரோனா சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சென்னையில் அதனுடைய தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனுடைய தாக்கத்தைக் குறைப்பதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பட்சத்திலும், பாதிப்பு குறைந்தபாடில்லை. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பிலிருந்து கண்டறிய பட்டவர்கள்தான். இந்நிலையில் கொரோனா நோயை விரைவில் கட்டுப்படுத்தி கொரோனா இல்லாத மாநிலமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறிகுறி இருந்தால் மட்டுமே 14 நாட்கள் தனிமை…. நேற்று அறிவிப்பை வாபஸ் பெற்ற மாநகராட்சி…!!

கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டும் தான் தனிமைப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுப்படுத்த உதவி சென்னை மாநகராட்சியும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று மாலை சென்னை மாநகராட்சி பரிசோதனை மேற்கொள்ளும் அனைவருமே, 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை என்பது பொதுவானது. நிறைய பேரிடம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று ஒரே நாளில் 40 மருத்துவர்களுக்கு கொரோனா… திணறும் சென்னை அரசு மருத்துவமனைகள்..!!

சென்னையில் இன்று ஒரேநாளில் 63 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று 40 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் 16 பேர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேர், சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் 4 பேர், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒருவர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்களுக்கும், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 2 பேர், அயனாவரம் அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விதிகளை மீறி வெளியே சென்ற 40 கொரோனா நோயாளிகள்… வழக்குப்பதிவு செய்தது சென்னை மாநகராட்சி!!

கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 40 பேர் விதிகளை மீறி வெளியே சுற்றியதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி வெளியே சென்ற கொரோனா நோயாளிகள் 40 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதாகவும், அவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்த புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்காக 112 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் சென்னைக்கு வரவழைப்பு… !!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 112 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தினசரி பாதிப்புக்குள்ளாகும் கொரோனா நோயாளிகளை இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் வசதி போதிய […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – செங்கல்பட்டு செல்ல பைக், ஆட்டோவில் செல்பவர்களுக்கும் இ – பாஸ் கட்டாயம்!

சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்ல பைக், ஆட்டோவில் சென்றாலும் இ – பாஸ் கட்டாயம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டில் நேற்று வரை 2,444 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 903 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 1,580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று மட்டும் செங்கல்பட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

100% உறுதி…. முழு ஊரடங்கு இல்லை…. சென்னையிலிருந்து வேறு ஊருக்கு செல்லலாம்…. தமிழக அரசு விளக்கம்….!!

சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல விரும்புவோருக்கான இ பாஸ் நிறுத்தப்படவில்லை என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஆரம்ப காலகட்டத்தில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வந்தது. அப்போது கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும், தற்போது ஊராடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட பின் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துடன், சென்னை உயர் நீதிமன்றத்திலும் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை உட்பட தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை – தமிழக அரசு விளக்கம்!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 27,398ஆக உயர்ந்துள்ளது. வழக்கு விவரம் : இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழங்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் வினீத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனதை உலுக்கும் செய்தி: சென்னையில் மட்டும்…. 191 கர்ப்பிணிகளுக்கு கொரோனா…!!

சென்னையில் மட்டும் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் படிப்படியாக பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும், பொதுமக்கள் மத்தியில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த பயம் தற்போது இல்லை. அதற்க்கான காரணம் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஓரளவு இணையாக குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வருவதால், மக்கள் மத்தியில் ஒரு விதமான […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: சென்னையில் இன்று கொரோனா பாதித்த 16 பேர் உயிரிழப்பு..!!

சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர். மேலும், இவர்களுக்கு கொரோனா தவிர உடல்ரீதியான வேறு சில பிரச்சனைகளும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இங்க இருந்தா மரணம் தான்…. சென்னை மீது வெறுப்பு…. புறநகர் நோக்கி படையெடுக்கும் மக்கள்….!!

கொரோனா பாதிப்பால் சென்னையை வெறுத்து புறநகர் நோக்கி மக்கள் கூட்டம் படையெடுத்து செல்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தற்போது கொரோனாவின் தலைநகராக மாறிவருகிறது. இங்கே நாளுக்கு நாள் இந்த வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வர, மக்களிடையே அச்சம் எழுந்து கொண்டே வருகிறது. இதனால் சென்னைக்கு பிழைப்பிற்காக வந்த பலரும் இங்கே வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தங்களது சொந்த ஊருக்கு இ பாஸ் இல்லாமல் கூட வாங்காமல் சட்டவிரோதமாக தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளனர். காவல்துறையினர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

 “முழு ஊரடங்கு” இந்த செய்தியை பரப்பாதீங்க…. முதல்வர் எச்சரிக்கை….!!

சென்னையில் முழுஊராடங்கு என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது 5வது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் உள்ளது. இருப்பினும் இந்த ஐந்தாவது கட்டத்தில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் சுதந்திரமாக வெளியே நடமாட தொடங்கியுள்ளன. ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட பின் கொரோனா பாதிப்பு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,407 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 27,398ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 13,698 பேர் குணமடைந்துள்ள நிலையில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 13,012 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,584, கோடம்பாக்கம் – 2,966, திரு.வி.க நகரில் – 2,550, அண்ணா நகர் – […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 15 நாட்கள் முழு கடையடைப்பு…. வணிகர் சங்க தலைவர் பேட்டி…!!

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசுடன் இணைந்து 15 நாட்கள் வரை கடைகளை அடைக்க தயாராக இருப்பதாக வணிகர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு இன்றுவரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இருப்பினும் ஒருசில தளர்வுகளின் அடிப்படையில் தனிக் கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்ட சமயத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, தற்போது அதிகரித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மட்டும் இன்று 1,407 பேருக்கு தொற்று…பாதிப்புகள் 27,000த்தை கடந்தது..!!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று பாதிப்பு விகிதம் 70.80% ஆக உள்ளது. சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 906 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதுவே மே மாதம் மொத்த பாதிப்புகள் 14,802 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இதுவரை 11,690 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் தமிழகத்தில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மொத்தம் 360… மாநகராட்சி தகவல்..!!

சென்னையில் 360 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 78, கோடம்பாக்கம் மண்டலத்தில் 73, திருவிக நகரில் 54 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. குறிப்பிட்ட பகுதி அல்லது தெருக்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதியானால் அந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வரவோ, வெளியாட்கள் உள்ளே நுழைவோ அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுமா…? நாளைக்குள் பதில் வேண்டும்….. உயர்நீதிமன்றம் உத்தரவு…!

சென்னையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுமா? என்பதை நாளைக்குள் தெரிவிக்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23ம் தேதி ஊரடங்கு உத்தரவானது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. இன்றுவரை ஐந்தாவது கட்டமாக அது அமுலில் இருந்தபோதிலும், ஒரு சில தளர்வுகளுடன் பொதுமக்கள் வெளியே சுதந்திரமாக நடமாட தொடங்கினர். கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த காலத்தில், ஊரடங்கை கடுமையாக்கி விட்டு, தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களை இப்படி நடமாட விடுவது மிகப்பெரிய ஆபத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னைல இன்னும் கண்டிப்பு வேணும்…. நீதிமன்றத்தில் புதிய வழக்கு …!!

சென்னையில் கண்டிப்புடன் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையில் முழுமையான ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்த கோரிக்கை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தமிழரசு என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, “இந்தியாவில் கடந்த 8ஆம் தேதி நிலவரப்படி 1,24,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  1,24,429 பேர்  சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 7,200 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 நாளுக்கு 1 முறை தான்…. 2வது முறை வெளியே வந்தால் 14 நாட்கள் தனிமை…. அமைச்சர் எச்சரிக்கை….!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்போர் ஒரு நாளுக்கு 1 முறை மட்டுமே வெளியே வர வேண்டுமென அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று வரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பல தளர்வுகள் தற்போது ஏற்படுத்தப்பட்ட நிலையில், பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 10,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களில் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு… வானிலை மையம் தகவல்!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

என்னைவிட மூத்தவங்க… அதனால முடியாது… நடிகையை ஏமாற்றிய நடிகர் கைது..!!

திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையை காதலித்து ஏமாற்றிய நடிகரை பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் ‘தரிசு நிலம்’ எனும் தமிழ்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.. இந்நிலையில் ‘நாடோடிகள்’ படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை ஒருவருடன் தியாகராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி துணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முழுவதும் சீல்…. இனி சென்னையிலிருந்து வெளியே செல்ல முடியாது…. தமிழக அரசு அதிரடி….!!

இனி சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல விரும்புவோருக்கு இ பாஸ் வழங்கக்கூடாது என அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு 5வது கட்டநிலையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த சமயத்தில், ஊராடங்கை கடுமையாக பின்பற்றி விட்டு, பின் பாதிப்பு அதிகரிக்கும் சமயத்தில் தளர்வு ஏற்படுத்தியது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 10,000 வீதம் பாதிப்பு அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா?… அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!!

சென்னையில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து நாளைக்குள் விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்து 36,841 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,392 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking:சென்னையில் இன்று மேலும் 16 பேர் கொரோனாவுக்கு பலி என தகவல்..!!

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதித்த 70 வயது மருத்துவர் உள்பட 10 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பலியான கீழ்பாக்கத்தை சேர்ந்த 70 வயது மருத்துவர், மிண்ட் சாலையில் கிளினிக் நடத்தி வந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று உயிரிழந்தனர். வில்லிவாக்கத்தை சேர்ந்த 56 வயது ஆண், ஏழுகிணறை சேர்ந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தேனாம்பேட்டையில் 3,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 25,937ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 12,507 பேர் குணமடைந்துள்ள நிலையில் 258 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் 3,000ஐ தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,405, கோடம்பாக்கம் – 2,805, திரு.வி.க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாய் கடித்த நிலையில்… ரோட்டில் கிடந்த 5 மாத பச்சிளம் குழந்தை..!!

பெரம்பூர் அருகே 5 மாத பச்சிளம் குழந்தை குப்பை தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் ராகவன் சாலைப் பகுதியில் இருக்கும் குப்பைத்தொட்டி ஒன்றில் 5  மாத பச்சிளம் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் தூக்கிவீசிச் சென்றுள்ளனர். அந்த குழந்தையை அப்பகுதியிலிருந்த நாய் ஒன்று குப்பை தொட்டியிலிருந்து சாலையில் இழுத்துப்போட்டு கடித்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அந்த நாயை அங்கிருந்து விரட்டிவிட்டு, திரு.வி.க. நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,392 பேருக்கு கொரோனா உறுதி…. மொத்த எண்ணிக்கை 25,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 25,937ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,897 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்1,162 பேர் ஆண்கள், 765 […]

Categories
அரசியல்

இன்று மட்டும் 19 பேர் மரணம்….. மிரளும் தலைநகர், மிரட்டும் கொரோனா …!!

சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 19பேர் கொரோனாவுக்கு பலியானதால் தகவல் வெளியாகியுள்ளது:   தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்துகிறது. கொரோனாவுக்கு பாரபட்சமில்லாமல் இளம் வயதினர் பலரும் மரணிப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த 19 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் சாலையில் மயங்கி விழுந்து உயிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் சாலையில் மயங்கி விழுந்து உயிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் அயனவரத்தை சேர்ந்த நபர் ஒருவர் அவரது நண்பரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவர் மயங்கி விழுந்த நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனை மையத்தில் வைக்கப்பட்டது. மேலும் அவரது சளி மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது” […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்த 10 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா பாதித்த 10 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 303 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் அதில் சென்னையில் மட்டும் 243 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,738 பேர் குணமடைந்துள்ள நிலையில் சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,738 பேர் குணமடைந்துள்ள நிலையில் 243 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,192 கோடம்பாக்கம் – 2,656 திரு.வி.க நகரில் – 2,351 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,243 பேருக்கு கொரோனா உறுதி…. மொத்த எண்ணிக்கை 24,545ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 24,545ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,649 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்1,091 பேர் ஆண்கள், 594 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் உடனடி ஆம்புலன்ஸ் சேவையை பெற புதிய எண் அறிவிப்பு: சுகாதாரத்துறை!

சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 044-40067108 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அவசர எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இன்றி பெறலாம் என கூறியுள்ளார். மேலும் சென்னை மாநகராட்சி பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் அழைப்பை கையாள எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அவரச அழைப்புக்கு என ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின் கம்பியில் உரசியதால் பற்றிய தீ… 2 லாரி… 1பைக் எரிந்து நாசம்….!!

மின்சார கம்பியால் கண்டெய்னர் லாரியில் பற்றிய தீ 2 வாகனங்களுக்கு பரவ தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அவரது கண்டெய்னர் லாரி பழுதடைந்ததால் சென்னை பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் இருக்கும் வாகன பழுது நீக்கும் கடைக்கு நேற்று மாலை கொண்டு சென்றுள்ளார். வாகனத்தை கடையில் நிறுத்திய சமயம் கடையின் மேலே இருந்த உயர் அழுத்த மின்சார கம்பி கண்டெய்னர் மேல் உரசியதால் லாரியில் மின்சாரம் பரவி டயரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலியுடன் தகராறு….. சமாதானமாகாததால் விரக்தி… மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை….!!

காதலியுடன் ஏற்பட்ட தகராறினால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூர் குப்பம் பகுதியில் வசித்து வரும் சரவணன்(26) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில தினங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் திருவான்மியூரில் இருக்கும் விடுதி ஒன்றில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போதும் தகராறு ஏற்பட மனமுடைந்த […]

Categories
மாநில செய்திகள்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடல் அலை 3.4 மீ வரை எழும்பும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும். மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மணிக்கு 40 முதல் 55கி.மீ வரை சூறாவளி […]

Categories

Tech |