Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எனக்கு கொரோனா இல்லை – வி.பி. கலைராஜன் விளக்கம் …!!

திமுக இலக்கிய அணி இணை செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா என்பது வெறும் வதந்தி என்று முடிவாகியுள்ளது. திமுகவின் இலக்கிய அணி இணை செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் வி.பி. கலைராஜனுக்கு வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறன்றது என்ற தகவல் திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. ஏனென்றால் சில தினங்களுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனவால் தொற்றால் உயிரிழந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்தது. இந்த நிலையில் தான் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாமோதரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனிடையே சென்னையில் இன்று காலை நிலவரப்படி கொரோனோவால் பாதித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா சிகிச்சை”… சென்னையில் பணியாற்ற கூடுதலாக 3,000 செவிலியர் வருகை..!!

நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோயில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சுமார் 3,000 செவிலியர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா பிரிவில் பணியாற்ற சென்னையில் அரசு மருத்துவமனைகளில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 48,019த்தை தாண்டியுள்ளது. மேலும் அதிகபட்சமாக சென்னை மாநகரம் தான் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் – இன்று 12 பேர் பலி!

சென்னையில் இன்று காலை நிலவரப்படி கொரோனோவால் பாதித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிச்சை பெற்று வந்த 6 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது நபர் இன்று பலியாகியுள்ளார். சென்னையில் நேற்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை திரு.வி.க.நகரில் 3,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 422 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 5,486, கோடம்பாக்கம் – 3,648, திரு.வி.க நகரில் – 3,041, அண்ணா நகர் – 3,431, தேனாம்பேட்டை – 4,143, தண்டையார் பேட்டை – 4,370, வளசரவாக்கம் – 1,444, அடையாறு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக நிர்வாகி வி.பி.கலைராஜனுக்கு கொரோனா – கழகத்தினர் அதிர்ச்சி …!!

திமுகவின் இலக்கிய அணி இணை செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள கலைராஜன் தியாகராய நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவாக இருந்துள்ளார். கலைராஜனுக்கு வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனவால் தொற்றால் உயிரிழந்த நிலையில் தற்போது திமுக நிர்வாகிக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. இதனால் திமுகவினர் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோவால் 49 பேர் உயிரிழப்பு… 500ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயிரிழந்த 528 பேரில் சென்னையில் மட்டும் 422 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 1,438 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 26,782ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.77% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 919 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 34,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,245ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 61 பேர், தமிழகத்தை சேர்ந்த 1,454 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 942 பேர் ஆண்கள், 573 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து காவல் ஆணையர் ஆலோசனை..!!

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து சென்னை காவல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள், இணை மற்றும் துணை ஆணையர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முன்னாள் மேயர் வீட்டில் பணிபுரிந்த செக்யூரிட்டி மாரடைப்பால் மரணம்..!

முன்னாள் மேயர் வீட்டில் செக்யூரிட்டியாக பணிபுரிந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் இறந்துள்ளாரா? எனப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை நந்தனம் கிழக்கு சிஐடி நகரில் வசித்துவரும் 55 வயதுடைய ராஜேந்திரன் என்பவர் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் வீட்டில் செக்யூரிட்டியாக  வேலைபார்த்து வந்தார்.. இந்தநிலையில் தான் நேற்று இரவு ராஜேந்திரன் தன்னுடைய  வீட்டில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைப்பார்த்த அவரது வீட்டிலுள்ளவர்கள்  ராஜேந்திரனை உடனடியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

40 நாட்கள் வெளியே வராதீங்க… கொரோனாவுடன் சுற்றிய நபர் மீது வழக்குப்பதிவு..!!

தெருவில் சுற்றித்திரிந்த கொரோனா பாதித்த இளைஞர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார்  வழக்குப் பதிவு செய்தனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய வாலிபர் ஒருவருக்கு கடந்த 25ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள் இவரை 40 நாட்கள் வெளியே வராமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், இவர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தெருவில் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனே சுகாதாரத் துறையினருக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – சென்னையை விட்டு ஊர் திரும்பு மக்கள் : இ-பாஸ் இல்லாமல் செல்ல தடை!

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று வரை கொரோனோவால் 382 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 404ஆக உயர்ந்துள்ளது. ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் கொரோனா பாதிப்பானது அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை வாசிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பால் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 22 மரணம்…. தமிழகத்தில் 500 கடந்த பாதிப்பு, தலைநகரில் 400ஐ கடந்தது …!!

சென்னையில் நேற்று மாலையில் இருந்து தற்போது வரை 22 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது . தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. குறிப்பாக சென்னையில் பார்க்கும் போது அதிகப்படியாக கொரோனா பாதித்த நபர்களும் தினசரி கண்டறியப்பட்டு வருகிறார்கள். அதேவேளையில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நேற்றுவரை வெளியான நிலவரப்படி 33 ஆயிரத்து 244 நபர்களுக்கு சென்னையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, 15,389 நபர்கள்  நலம் பெற்று வீடு திரும்பி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தேனாம்பேட்டையில் 4,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 382 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் 60.02% ஆண்கள், 39.97% பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 17,275 பேர் குணமடைந்துள்ள நிலையில் 14,778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல்…. சென்னையில் இன்று கொரோனா சிகிச்சை பெற்று வந்த 22 பேர் உயிரிழப்பு!

சென்னையில் இன்று மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 382 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் உட்பட 7 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு பற்றி சொல்லுங்க ? கேரளா, கர்நாடகா, ஆந்திரா சொல்லுது ….!!

கொரோனா நோய் குறித்த செய்திகளில் ஏராளமான குளறுபடிகள் உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று  திமுக தலைவர் முக.ஸ்டாலின் பத்திரையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தினமும் மாலையில் கொரோனா நோய் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அதில் ஏராளமான குளறுபடிகள் செய்து வருகிறார்கள். ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ரிப்போர்டிங் பார்மெட் தொடர்ந்து மாற்றப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதன்முதலாக 16 வகையான தகவல்களுடன் தினசரி செய்திக் குறிப்பு வெளியிட்டார். இன்றைக்கு 10 வகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. இன்று 44 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25,344 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.48% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 33,244 2. கோயம்புத்தூர் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்… மொத்த பலி எண்ணிக்கை 479ஆக உயர்வு! 

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 1% ஐ தாண்டியுள்ளது. இன்று 797 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 11 பேர் கொரோனாவால் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 முதல் தற்போது வரை வேறு நோய் பாதிப்பு இல்லாதா 52 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1 %  தாண்டிய உயிரிழப்பு … மொத்தம் 479 பேர் மரணம்… இன்று 44 பேர் என அறிவிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1 சதவீதத்தை கடந்துள்ளது மக்களுக்கு அச்ச உணர்வை ஏறப்டுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 46,504ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 16ஆவது நாளாக பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில்  1,257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 13ஆம் நாளாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 1,257 பேர் கொரோனோ உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 33,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,132 […]

Categories
மாநில செய்திகள்

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி கலியானதாக அறிவிப்பு..!!

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானதை அடுத்து சேப்பாக்கம் தொகுதி காலியானதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 10ம் தேதி காலை 8.05 மணிக்கு அன்பழகன் உயிர் பிரிந்தது. ஜெ. அன்பழகனின் மறைவு திமுகவினரை […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடைகளை குளோஸ் பண்ணுங்க…. அரசு உத்தரவால் ஷாக் ஆன குடிமகன்கள் …!!

4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை அடைக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வீரியம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,  செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் பகுதிகளிலும், செங்கல்பட்டு பெருநகர சென்னை காவல் பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த 20 காவலர்களுக்கு கொரோனா..!!

சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த 20 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 20 காவலர்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது இதன் காரணமாக சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக ராயபுரம் மண்டலத்தில் 5,216 பேரும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முக்கிய அறிவிப்பு : சென்னையை விட்டு போகனுமா..? கட்டாயம் ஆதாரம் தேவை…!!

சென்னையை விட்டு இபாஸ் இல்லாமல் வெளியேறினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5-வது கட்ட ஊரடங்கு அமல் படுத்த பட்ட சமயத்தில், பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த தளர்வுகளுக்கு பின் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கியது. இதனால் மீண்டும் தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல் படுத்தப்படவிட்டாலும், பரவாயில்லை. பாதிப்பு அதிகம் உள்ள […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

12 நாட்கள் முழு ஊரடங்கு…. யாருக்கெல்லாம் ரூ.1,000 நிவாரணம்?: தமிழக அரசு விளக்கம்..!!

சென்னை பெருநகர மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட 4 மாவட்டங்களில் வெறும் 19ம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதில், சென்னை மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான செங்கல்பட்டு, மறைமலை நகர், நந்திவரம், கூடுவாஞ்சேரி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

4 மாவட்டம் …. 12 நாட்கள்…. எது இயங்கும் ? எது இயங்காது ? முழு விவரம் …!!

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் 4 மாவட்டங்களுக்கு மீண்டும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை தமிழக முதலமைச்சர் மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அதில் மருத்துவ வல்லுநர் குழு கொரோனா அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரையை வழங்கி இருந்தது. அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவையில் தமிழக மருத்துவ குழுவினருடன் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகளில் எதெற்கெல்லாம் அனுமதி, கட்டுப்பாடுகள் என்ன? முழு விவரம்!!

சென்னையில் வரும் 19ம் தேதி முதல் அதிகாலை 12 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதேபோல, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும். செங்கல்பட்டு, […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ் காட்டிய முதல்வர்… ரூ.1000 நிவாரணம்… 12நாட்களுக்கு அதிரடி முடிவு …!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் 19ஆம் தேதி முதல் மீண்டும் பொது முடக்கம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஜூன் 19ஆம் தேதி முதல் 30ம் தேதி இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 21 […]

Categories
மாநில செய்திகள்

20ம் தேதி நள்ளிரவு முதல் 22ம் அதிகாலை வரை எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு: தமிழக அரசு..!!

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20ம் தேதி நள்ளிரவு முதல் 22ம் அதிகாலை வரை எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வரும் 19ம் தேதி முதல் அதிகாலை 12 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. இன்று காலை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர், பின்னர் அமைச்சரவை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

4 மாவட்டங்களில் மீண்டும் பொது முடக்கம் …!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்கம் உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர் குழுவிடம் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தற்போது அமைச்சரவை கூட்டம் என்பது தொடங்கியுள்ளது.   மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரையை தமிழக முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசித்து அவர்களுடைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சீனா மாதிரி வரும்…! ”முதல்வரிடம் சொல்லிட்டோம்” அரசு எடுக்கப்போகும் முடிவு …. பரபரப்பு தகவல் …!!

தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அரசுக்கு மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்தனர். தமிழக முதல்வர் பழனிசாமி உடனான ஆலோசனைக்கு பின்னர் மருத்துவ குழு பிரதிநிதி செய்தியாளர்களை சந்தித்த போது, கொரோனா பரிசோதனைகள் அதிகமாக செய்து, பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ய கூறியுள்ளோம். தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம். கொரோனா பாதிப்பை குறைக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரை செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கடைகளை 15 நாட்களுக்கு அடைக்க உத்தரவு… காவல்துறை..!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கடைகளை 15 நாட்களுக்கு அடைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு இருப்பதால் 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக ராயபுரம் மண்டலத்தில் 5,216 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் ஒரு நிரூபர்… பைக்குகளை நோட்டமிட்டு திருடி வந்த ஆசாமி கைது..!!

பட்டாபிராம் பகுதியில் பத்திரிகையாளர் என்று  இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்துவந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் காணாமல் போவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவந்தது.. இதையடுத்து அம்பத்தூர் காவல் இணை ஆணையர் வழிகாட்டுதலின்படி, அம்பத்தூர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் போலீசார், பட்டாபிராம் மற்றும் கருணாகரசேரி உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்துகொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவரிடம் வாகனம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா” கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் மரணம்…. ஊழியர்களுக்கும் தொற்று பரவியதால் அதிர்ச்சி….!!

MGR பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் உயரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும், அதனுடைய பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது ஒரு சில அதிகாரிகளின் அலட்சியத்தால் மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளி ஒருவர், இறந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதையடுத்து, ஒரு சவரன் ரூ.36,256 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,532 க்கு விறபனையாகிறது.

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் 59.96% ஆண்கள், 40.03% பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 16,671 பேர் குணமடைந்துள்ள நிலையில் 347 பேர் உயிரிழந்துள்ளனர். 14,199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழப்பு..!!

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமாந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 50 வயது ஆண் நபர் உயிரிழந்துள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் மரணமடைந்தார். சென்னை அசோக்நகரை சேர்ந்த 21 வயது இளம்பெண் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். மொச்சுத்திணறல் கொரோனாவின் அறிகுறி என்பதால் அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1st மருத்துவ குழு…. 2nd அமைச்சரவை…. எடுக்க போகும் முக்கிய முடிவுகள்…. மாஸ் காட்டும் தமிழக அரசு ….!!

இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இன்று காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அதன் பிறகு தமிழக அமைச்சரவைக் கூட்டம் என்பது மதியம் 12 மணி அளவில் நடைபெற இருக்கிறது. மருத்துவ நிபுணர் குழுவினர் ஆலோசனை கூட்டத்தில்  எடுக்க கூடிய முடிவுகள், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிப்பாக தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தைப் பொருத்தவரை பார்த்தோமென்றால் நாளுக்கு நாள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

செக்போஸ்ட்ல மீன் வண்டியை விட்டுட்டாங்க…. உயிரை பணையம் வைத்து வேலை செய்யுறோம் – அமைச்சர் உதயகுமார் …!!

சிஸ்டத்தில் எந்த குறைபாடு இல்லை, அதைக் கையாள்வதில் தான் ஒத்துழைப்பு வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். சென்னை அயனாவரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு வருவாய்த்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  சென்னையில் 85 லட்சம் பேர் இருக்காங்க. தேவையான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தொழில்துறைக்கான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தளர்வுகளை கையாளுவதில் விழிப்புணர்வு வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் ஒரு செக்போஸ்டில் எல்லையில் பாருங்கள்…  நம்ம காவல் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடு ? அமைச்சர் பளிச் பதில் …!!

சென்னையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுமா ? என்ற கேள்விக்கு அமைச்சர் RB.உதயகுமார் பதிலளித்துள்ளார். சென்னையில் கொரோனவை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கின்றது. இதனால் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுமா ? என்ற கேள்விக்கு முதலமைச்சர் அமைச்சரவை கூட்டம் போட்டு இருக்காங்க. அதுல முதலமைச்சரே அறிவிப்பார்கள். சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக வெளியே போய்கிட்டு இருகாங்க என்ற கேள்விக்கு  85 லட்சம் பேர் இருக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் யாரையும் போக கூடாதுன்னு சொல்ல முடியாது. ஒண்ணு ரெண்டு பேர் போய் கிட்டு இருப்பதாக  […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,415 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 31,000ஐ கடந்தது!

சென்னையில் இன்று புதிதாக 1,415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 31,896ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,941பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,170 பேர் ஆண்கள், […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக வார்டு வாரியாக சுகாதார அதிகாரிகள் நியமனம்!

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக வார்டு வாரியாக சுகாதார அதிகாரிகளை நியமித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கொரோனா தொற்று பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதிகபட்சமாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக வார்டு வாரியாக சுகாதார அதிகாரிகளை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 277 கொரோனா நோயாளிகள் மாயம் … பரபரப்பு தகவல் …!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை திகழ்கின்றது. அங்கு மட்டும் 30,444 பேர் பாதிக்கப்பட்டு, 314 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் சென்னையில் கொரோனவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் மே 23 முதல் சூன் 11 வரை கொரோனா உறுதியான 277 பேர் மாயமாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது அனைவரையும் தூக்கிவாரி போட்டுள்ளது. மாநகராட்சி அளித்த பட்டியலை கொண்டு சைபர் கிரைம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்: கொரோனவால் மேலும் ஒரு செவிலியர் உயிரிழப்பு..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஒரு செவிலியர் உயிரிழந்துள்ளார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியில் இருந்த 52 வயது பெண் செவிலியர் உயிரிழந்துள்ளார். இவர் கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ஆவார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அதே மருத்துவமனையில் தலைமை செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் பாதிப்புகளின் எண்ணிக்கை 30,000த்தை கடந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கொரோனாவால் […]

Categories
சற்றுமுன் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று 160 பேருக்கு கொரோனா… ! செங்கல்பட்டில் சமூக தொற்றா ? மக்கள் அச்சம் …!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 160ஆக பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே இரட்டை எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மூன்று இலக்க எண்ணிக்கையில் பதிவாகி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  பொதுவாக சென்னை புறநகர் பகுதியில் இருக்க கூடிய பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பரிசோதனையும் அதிகரித்துள்ளதால் கொரோனா எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது என்றும், இன்னும் கூடுதலாக இருக்கும் எனவும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 155 செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு..!!

சென்னையில் கடந்த 2 மாதங்களில், கொரோனா பாதித்த அரசு மருத்துவமனை செவிலியர்கள் எண்ணிக்கை 155 ஆக அதிகரித்துள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 50 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 45 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 30 செவிலியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனா பாதித்த அரசு மருத்துவமனை செவிலியர்கள் 135 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவக்கூடிய நிலையில், முன்களப்பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டென்சன் ஆனா…. போலீஸையே போடுவேன்…. வீர வசனமிட்ட இளைஞர் கைது….!!

மையலாடுத்துறை அருகே போலீசாரை போடுவேன் என வசனமிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை அருகே வசித்து வருபவர் செல்வமணி. இவர் காவல் நிலையம் ஒன்றில் உள்ள போலீஸ் தொப்பியை திருடி அதனை தலையில் மாட்டிக்கொண்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வீர வசனத்துடன் பதிவிட்டிருந்தார். இந்த வசனம் வைரல் ஆகவே இதை கண்ட மயிலாடுதுறை காவல்துறையினர் உடனடியாக செல்வமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் குறிப்பிட்டிருந்த வசனம் என்னவெனில், யாருக்கேனும் போலீஸ் தொப்பியை போட தைரியம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 5,056, கோடம்பாக்கம் – 3,267, திரு.வி.க நகரில் – 2,772, அண்ணா நகர் – 2,960, தேனாம்பேட்டை – […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை 8வது நாளாக ஏறுமுகம்… ஒரு லிட்டர் ரூ.80ஐ நெருங்குகிறது!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 8வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாயை நெருங்குகிறது. பெட்ரோல் 54 காசு உயர்ந்து லிட்டர் ரூ.79.53க்கும், டீசல் 54 காசு உயர்ந்து லிட்டர் ரூ.72.18க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |