Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு காலத்தில் மின் அளவீடு செய்யும் முறையில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை… மின்வாரியம் பதில்!!

மின் அளவீடு செய்யும் முறையிலும், கட்டணம் நிர்ணயிக்கும் முறையிலும் எந்த விதிமீறலும் இல்லை என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் விதிகளின்பிடி கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி எம்.எல்.ரவி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் அடிப்படையில் இந்த இரு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு – மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக உள்ளன என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்யதியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக கூறியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளோருக்கு உதவ சுமார் 4 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா தொற்றால் மேலும் 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 2 முதியவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் 7 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேர் கொரோனோவால் பலியாகியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் என மொத்தம் 21 பேர் இன்று காலை நிலவரப்படி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 601 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 22,887 பேர் குணமடைந்துள்ள நிலையில் 17,683பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,288, கோடம்பாக்கம் – 4,485, திரு.வி.க நகரில் […]

Categories
அரசியல்

ரூ.1000 கொடுக்குறாங்க…. எல்லாரும் வாங்கிக்கோங்க…. வீடுவீடாக செல்லும் ரேஷன் ஊழியர்கள் …!!

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கும் பணி தொடக்கி நடைபெற்று வருகின்றது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெருநகர சென்னை காவல் துறைக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  22ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை 100 ரூபாய் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல் ஒருசில தளர்வுகள் இருக்கலாம்… மாநகர காவல் ஆணையர் பேட்டி!!

சென்னை மாநகரில் இன்று மட்டும் 948 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3 நாட்களில் 10,665 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பும் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியதாவது, 144 சட்டத்தை மீறியதாக 10,604 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதது உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக 35,177 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் நன்றாக ஒத்துழைத்து வருகின்றனர். மேலும் இந்த ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைத்தால் கொரோனவை எளிதில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,493 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 41,172ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,172ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 59,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 59,377 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,480 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 52 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,579 பேர் ஆண்கள், 953 […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : சென்னையில் கொரோனோ சிகிச்சை பெற்று வந்த 29 பேர் இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனோ சிகிச்சை பெற்று வந்த 29 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையை சேர்ந்த முதியவர், வளசரவாக்கத்தை சேர்ந்த மூதாட்டி உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். சென்னை கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமணன்சாவடி, கீழ்ப்பாக்கம், டிபி சத்திரம், சாஸ்திரி நகர், சவுகார்பேட்டையை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 39,641 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விகிதம் 69.73% ஆகும். சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 559 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 21,796 பேர் குணமடைந்துள்ள நிலையில் 17,285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பிடியில் சிக்கி திணறும் சென்னை… இன்று ஒரே நாளில் 1,254 பேருக்கு தொற்று உறுதி..!!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விகிதம் 69.73% ஆகும். நேற்று மட்டும் சென்னையில் 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்திருந்தது. நேற்று வரை பாதிப்புகளின் விகிதம் 70.56% ஆக இருந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் உயிரிழந்தவர்களில் 28 பேர் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இருந்து பணிக்காக அழைத்துவரப்பட்ட 30 ஊழியர்கள்… கோவையில் நகைகடைக்கு சீல்..!!

கோவையில் விதிகளை மீடியா பிரபல நகைகடையான ஜிஆர்டி-க்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உரிய அனுமதியின்றி சென்னையில் இருந்து 30 ஊழியர்கள் கோவை அழைத்து வரப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணம் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் 5ம் கட்ட ஊரடங்கு தற்போது உள்ள நிலையில், நிபந்தனைகளுடன் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் நகைகடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் அதிகரித்து வரும் மரணங்கள்…கொரோனவால் இன்று 28 பேர் உயிரிழப்பு…!!

சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சுமார் 55 வயது முதல் 85 வயது நிரம்பியவர்கள் ஆவர். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையால் முழு ஊரடங்கு அங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மதுரை, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 40℃ வெப்பநிலை பதிவாகும்… வானிலை மையம்!!

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கடலூர், புதுவை, நாகப்பட்டினம் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை: ஜூன் 20ம் தேதியில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை கோடம்பாக்கத்தில் 4,000த்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… மண்டலவாரியாக முழுவிவரம்!!

சென்னையில் நேற்று புதிதாக 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 529 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 21,098 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் 16,699 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000த்தை தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதை கேட்காதீங்க முடியாது… வேணும்னா இதை எடுத்துக்கோங்க – அண்ணா பல்கலை முடிவு …!!

கொரோனா சிகிச்சைக்கு அண்ணா பல்கலை கழக ஆடிட்டோரியம் தரு தாயார் என்று துணைவேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நேற்று பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாலைக்குள் அண்ணா பல்கலைகழக மாணவர் விடுதியை ஒப்படைக்க வேண்டும். இல்லை என்று மாநகராட்சியே கையில் எடுக்கும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவை சந்தித்துப் பேசியபோது, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இது ”ஸ்பீட் பிரேக்கர்” கொரோனவை கட்டுப்படுத்தும் – தமிழக முதல்வர் விளக்கம் …!!

கொரோனாவை தடுக்கும் ஸ்பீட் பிரேக்கர் தான் ஊரடங்கு என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது, இது ஒரு புதிய நோய். இந்த நோய் வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் வந்தவர்கள் மூலமாக தான் தமிழகத்திலே இந்த நோய் ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் வந்தவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களை கண்டறிந்து குணப்படுத்துகின்றோம். கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்கள், கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் எகிறிய கொரோனா பாதிப்பு… இன்று மட்டும் 1,322 பேருக்கு கொரோனா உறுதி..!!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விகிதம் 70.56% ஆகும். மேலும் இன்று மட்டும் உயிரிழந்தவர்களில் 28 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 529 ஆக அதிகரித்துள்ளது.

Categories
கடலூர் சென்னை மாவட்ட செய்திகள்

“ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்” விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்…!!

ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 14 வயது சிறுவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் நடிகர் ரஜினி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்ட போது காவல்துறையினரின் விசாரணையில் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தது யார் என்பதை காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில் விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பரிசோதனை நடத்த வந்தா… ஒளிவு மறைவில்லாமல் உண்மையை சொல்லுங்க: மாநகராட்சி ஆணையர்!!

வீட்டுக்கு பரிசோதனை செய்ய வரும் பணியாளர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் உண்மையை கூறவேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னை அம்மா மாளிகையில் மாநகராட்சி ஆணையர் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ” சென்னையில் மட்டும் இதுவரை 2.10 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் வீடு, வீடாக சென்று காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் நபர்களை கண்டறிந்தோம். தற்போது, வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை அயனாவரம், சைதாப்பேட்டை காவல்நிலையங்களில் 17 பேருக்கு கொரோனா உறுதி..!!

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் 13 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் 4 உதவி ஆய்வாளர்கள் உட்பட 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையரின் ஓட்டுநர் உட்பட அலுவலகத்தில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

உங்க இஷ்டத்துக்கு போடாதீங்க… தனியார் பள்ளிகளுக்கு செக்… எச்சரித்த அமைச்சர் …!!

10ஆம் வகுப்பு காலாண்டு,அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்திருக்கிறார். கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதால் என்பதால் தனியார் பள்ளிகள் 10ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடியால் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இந்த சூழலில்  ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மட்டும் 24 பேர் மரணம்… சென்னையை மிரட்டும் கொரோனா …!!

சென்னையில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டியுள்ளது.  மொத்தமாக கொரோனாவுக்கு 52,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 625 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை திகழ்கின்றது. அங்கு மட்டும் 37ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு 498ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று மேலும் 24 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ்: 7ஆவது முறையாக 1000த்தை தாண்டிய குணமடைந்தவர்கள் எண்ணிக்கை …!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 1017 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று மேலும் 2141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 2ஆவது நாளாக பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 37,070ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 52,334 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்பாக 52,334ஆக உயர்ந்துள்ளது. இதில் வெளிநாட்டு விமானம் மூலமாக வந்த  10 பேரும், உள்நாட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: இன்று ஒரே நாளில் 25,000 பேருக்கு சோதனை …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 25,000த்திற்கும் அதிகமானோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய 4 மாவட்டங்களின் சென்னை பெருநகர எல்லை பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவுக்கு 625 பேர் மரணம்… சென்னையில் 500ஐ தாண்டிய பலி …!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய 4 மாவட்டங்களின் சென்னை பெருநகர எல்லை பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு அதிகாரி என்ற முறையில் IAS அதிகாரிகளை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ் இருப்பாங்க – சென்னைக்கு சீல் …!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொதுமுடக்கம் கடுமையாக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று நள்ளிரவு 12 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 12 நாட்கள் ( ஜூன் 30ஆம் தேதி வரை ) பொதுமுடக்கம் பிறப்பிக்கப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னனை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கூறுகையில்,கடந்த ஊரடங்கில் அறிவுரை சொல்லி அனுப்பினோம். இருந்தும் பலர் கடைபிடிக்க […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கிற்கு தயாரான சென்னை – ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது; மறுபதிவு செய்ய உத்தரவு!

சென்னையில் திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது, மறுபதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு மிக கடுமையாக பின்பற்றப்படும் என அறிவித்துள்ளார். மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 2 கி.மீ தூரத்துக்குள் உள்ள கடைகளுக்கு மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தேவையின்றி வெளியே வந்தால் வாகனம் பறிமுதல் – சென்னையில் கடும் கட்டுப்பாடு ..!!

நாளை பொதுமுடக்கம் கடுமையாக பின்பற்றப்படும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். நாளை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், தேவையின்றி வெளியே சென்றால் வாகனம் பறிமுதல். இந்த முறை விதிகளை மீறுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். சென்னையில் ட்ரான் கேமராக்கள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் முழு ஊரடங்கு கால கட்டுப்பாடுகள் – இன்று மாலை போலீஸ் கமிஷனர் விளக்கம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் முழு ஊரடங்கின்போது கடைபிடிக்க வேண்டிய […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, திருவள்ளூரில் இருந்து மதுரை சென்ற 27 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி!

சென்னை, திருவள்ளூரில் இருந்து மதுரை சென்ற 27 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை முதல் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு விநியோகம்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

இரண்டு நாட்களுக்கு “தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு “… வானிலை மையம்..!!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும் என […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில்…. செம்மையான அறிவிப்பு… முதல்வருக்கு குவியும் பாராட்டு …!!

ஊரடங்கு காலகட்டத்தில் தமிழக முதல்வர் பிறப்பித்த உத்தரவு அனைவரையும் கவர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றின் வீரியம் மிக கடுமையாக இருக்கின்றது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நாளை முதல் 12 நாட்களுக்கு சென்னை, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜுன் 30ஆம் தேதி வரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த நான்கு மாவட்டங்களின் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30ஆம் தேதி வரை பொது ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களும் விலையில்லாமல் உணவு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முதியோர்களின் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் இன்று புதிதாக 1,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 35,556 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 461 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 19,027 பேர் குணமடைந்துள்ள நிலையில் 16,067 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 5,626, கோடம்பாக்கம் – 3,801, […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம் …!!

கொரோனா தடுப்பிற்க்காக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது : சென்னை கோவிலம்பாக்கத்தில்  சேர்ந்த இம்மானுவில் என்பவர் தேசிய ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ஆம் தேதி நீடிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஊரடங்ககால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில்  தெரிவித்திருந்தார். தென்கொரியா, சுவீடன், போன்ற நாடுகள் ஊரடங்கை அறிவிக்காமலேயே  வைரஸ் தொற்றைகட்டுப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்பைய்யா, கிருஷ்ணன்,  […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 21 பேர் உயிரிழப்பு ….!!

சென்னையில் மட்டும் இன்று 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. குறிப்பாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே நேற்று இரவு முதல் இன்று காலை வரை 12 உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன. ஒரு சிலர் மட்டும் கொரோனாவால் இறந்து இருக்கின்றார்கள். பெரும்பாலோனோருக்கு கொரோனவோடு சேர்த்து இன்னும் பிற நோய்கள் இருப்பதாக தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜூன் 19 முதல்…. வாகனத்தில் செல்ல தடை….. மீறினால் பறிமுதல்…. சென்னைவாசிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை…!!

இம்முறை சென்னையில் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்கவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி இருந்தவரை கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் இருந்தது. பின் 5வது கட்ட ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பலமாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. எனவே தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல் படுத்தபடவிட்டாலும், சென்னை உள்ளிட்ட பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முழு பொதுமுடக்கம் : காவல்துறையின் கட்டுப்பாடு என்னென்ன?

முழு ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து வரும் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விதித்த கட்டுப்பாடுகள், உணவு விநியோகம் செய்பவர்கள் மற்றும் வங்கிக்குச் செல்லும் நபர்கள் முறையான அடையாள அட்டை வைத்திருந்தால் அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டை போலியானது என கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தண்டவாளம் அருகே சடலமாக கிடந்த பார் ஊழியர்… கொலை செய்யப்பட்டாரா?… போலீசார் விசாரணை..!!

வண்டலூர் அருகே பார் ஊழியர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்துள்ள வண்டலூர் ரயில்வே தண்டவாளம் அருகே ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ஓட்டேரி காவல் நிலையத்திற்கு, அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், அந்தநபர் அப்பகுதியிலுள்ள மதுபானக் கடை ஒன்றின் பாரில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 22ம் தேதி ரூ.1000 விநியோகம் – தமிழக அரசு அறிவிப்பு

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 22ம் தேதி முதல் காலை 8 முதல் மாலை 6 மணி வரை ரூ.1000 விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 48 பேர் உயிரிழப்பு… சென்னையில் மட்டும் 39 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 1.147 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 461 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் சென்னையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 842 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,634 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.04% பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,276 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 35,556ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 35,556 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் கொரோனவால் உயிரிழப்பு… காவல்துறையில் முதல் பலி..!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலா முரளி கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சென்னையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ள முதல் காவல் அதிகாரி இவர் ஆவார். இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூத்த மருத்துவர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு… கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவு…!!

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலாகிறது. முழு ஊரடங்கு அமலாகும் போது, கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நோய் தடுப்பு பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்கும் வகையில், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் மக்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய தேவைக்காக வரும் மக்கள் மாஸ்க் அணிவதை மாநகராட்சி அதிகாரி, மாவட்ட நிர்வாகம் உறுதி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மண்டலங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட ஐஏஎஸ்-க்கள்… புதிய சிறப்பு அதிகாரிகள் நியமனம்…!!

சென்னை ராயபுரம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராயபுரம் மண்டலத்திற்கு பாலசுப்ரமணியம், ஆலந்தூர் மண்டலத்திற்கு நிர்மல் ராஜ், பெருங்குடி மண்டலத்தில் அனீஸ் சேகர் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15வது மண்டலமான சோழிங்கநல்லூருக்கு விஷ்ணு ஐஏஎஸ், சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, சென்னை ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. கொரோனா தடுப்பு பணியில் இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

12 நாட்கள் முழு ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை குறையும்.. எஸ்.பி.வேலுமணி!!

12 நாட்கள் முழு ஊரடங்கிற்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். இந்த முழு ஊரடங்கு முடிந்தவுடன் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் குறையும் என தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா” இந்த 3 விஷயம் போதும்…. வரும் முன்னும் காக்கலாம்… வந்த பின்னும் போக்கலாம்..!!

கொரோனாவிடமிருந்து தப்பிப்பதற்கான வழி முறைகள் குறித்து குணமடைந்த வாலிபர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் நாள்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரு புறம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், மறுபுறம் குணமடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட 3 ஐஏஎஸ் சிறப்பு அதிகாரிகள் விடுவிப்பு..!!

சென்னை ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் இருந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கருணாகரன், பெருங்குடிக்கு நியமிக்கப்பட்ட வெங்கடேஷ், ஆலந்தூருக்கு நியமிக்கப்பட்ட எம்.எஸ்.சண்முகம் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது விடுவிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பதில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கொரோனா தடுப்பு பணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரப்பட்டன. வருவாய்த்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் […]

Categories
மாநில செய்திகள்

கோவை, ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு […]

Categories

Tech |