Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று 2,182 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60,533 ஆக உயர்வு..!!

சென்னையில் இன்று 2,182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60,533 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 30, 571  பேருக்கு பரிசோதனை செய்ததில் 3,882 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90,167 ல் இருந்து 94,049 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் கொரோனாவால் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3,882 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 94,049ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியததால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்தது. சென்னையில் ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் 3 வது நாளாக 2 ஆயிரத்தை கடந்த பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு- 60,533ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உண்மையை சொல்லுங்க…. ஹெல்ப் லைனுடன் களமிறங்கிய மாநகராட்சி…!!

கொரோனா களபணியாளர்களிடம் உண்மையை கூறுங்கள் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பானது தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக ஊரடங்கு ஒருபுறம் அமுலில் இருக்கும் நிலையில், மற்றொரு புறம் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகளும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில், சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிக அளவில் கூடிக்கொண்டே செல்கிறது. தற்போது பரிசோதனையை தீவிரப்படுத்தும் விதமாக சென்னையில் […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்மா உணவகங்களில் ஜூலை 5ஆம் தேதி வரை இலவச உணவு …!!

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி உததரவிட்டுள்ளார். கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை காவல் எல்லை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்… 2 இளைஞர்களை தூக்கி சென்ற போலீஸ்..!!

ஓட்டேரியில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஓட்டேரி பொன்னன் தெருவில் இளைஞர்கள் சிலர் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதாக வேப்பேரி போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது.. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பிடியில் சென்னை – இன்று ஒரே நாளில் 2,393 பேர் கொரோனாவால் பாதிப்பு!

சென்னையில் இன்று புதிதாக 2,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 58,327ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 90,167ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,856 பேரும், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 43 தனியார் மையங்கள் என மொத்தம் 90 கொரோனா பரிசோதனை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

#BREAKING: இளைஞர் மீது தாக்குதல் : காவல் ஆணையருக்கு நோட்டீஸ் …!!

சென்னையில் இளைஞர் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் மருந்து வாங்க சென்றபோது அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணன் மருந்து வாங்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார். இதனிடையே சதாம் உசேனுக்கு காவல்துறையினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சதாம் உசேன் அடித்து தரதரவென  காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும், […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 2,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என தகவல்!!

சென்னை மாநகராட்சியில் இன்று 2,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சமடைந்து வருகிறது. சென்னையில் நேற்று வரை கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 846 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 33,441 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், இன்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னை மாநகரில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்த பகுதிகளின் எண்ணிக்கை 108ஆக அதிகரிப்பு!

சென்னையில் கட்டுப்படுத்த பகுதிகளின் எண்ணிக்கை 108ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் அதிகபட்சமாக 50 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 846 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 33,441 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அண்ணா நகரில் 2,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 58% ஆக உள்ளது!

பல்வேறு குழுக்கள் அமைத்து கொரோனா தடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் கொரோனோவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 58% ஆக உள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்ட 56,000 பேரில் 36,000 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொடர்பான விவரங்களை அறிய மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களில் தொடர்பு கொள்ள 15 தொலைபேசி எண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு!

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 846 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். ஸ்டான்லி அரசு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 846 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 33,441 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 2,212, கோடம்பாக்கம் – 2,094, திரு.வி.க நகரில் – 1,656, அண்ணா நகர் – 2,946, தேனாம்பேட்டை – 2,363, தண்டையார் பேட்டை – […]

Categories
மாநில செய்திகள்

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை – மத்திய அரசு புகார்..!

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு புகாரளித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரை இறங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என திமுக வின் சார்பில் இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு …!!

பொது முடக்கத்தை பொறுத்தவரை பார்த்தோம் என்றால் கடந்த மார்ச் 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரை ஒரு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் சுமார் ஆறு முறை பொது முடக்கம் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதனை மார்ச் 24 தொடங்கி ஏப்ரல் 14 வரையும், அதன் பிறகு மே 3 வரையும், பிறகு மே 17ஆம் தேதி வரையும், பிறகு ஜூன் ஒன்றாம் தேதி என […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று 2,167 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு 55,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 43 தனியார் மையங்கள் என மொத்தம் 90 கொரோனா பரிசோதனை மையங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒன்றாக சேர்ந்து ரூ 500 கோடியை சுருட்டிய தம்பதியர்… கணவர் செய்த செயலால் போட்டுத் தள்ளிய மனைவி… அவர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!

கணவனை கொலைசெய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு 50 வயதாகிறது. பிரபாகரனுக்கு சுகன்யா(30) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியர் இருவரும் ரூ 500 கோடி மல்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்) ஊழல் மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர்.. இதில், கணவர் பிரபாகரன் கடந்த 2012 ஆம் ஆண்டு, தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அடுத்த ஆண்டு சுகன்யாவையும் போலீசார் கைது […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பரிசோதனை செய்பவர்களும் முடிவு வரும் வரை சுயதனிமையில் இருக்கவேண்டும்: சென்னை மாநகராட்சி!!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரும் அவரது குடும்பத்தினரும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என சென்னை மாநகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவோர் முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தொற்று இல்லை என்று உறுதியினால் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் தற்போது சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன்… இதுதான் காரணமா?

 நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை பெருங்களத்தூர் விவேக் நகர் 5ஆவது தெரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த தம்பதியினர் ஜெகநாதன்(75) மற்றும் சுலோச்சனா(62). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.. மகள்களுக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகின்றனர். மகனும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் தண்ணீா் டேங்க் குழாயில் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்வது எப்படி?… விளக்கமளிக்க மின்வாரியத்திற்கு உத்தரவு!!

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்வது எப்படி? என்பது குறித்து விளக்கமளித்து எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரருக்கும், மின் வாரியத்திற்கும் இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மின் அளவீடு மற்றும் கணக்கீட்டு முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனோவால் 25 பேர் உயிரிழப்பு!

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோவால் 25 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 89 வயது மூதாட்டி உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை கே.எம்.ஸ்.சி மருத்துவமனையில் ஒய்வு பெற்ற காவல் உதவியாளர் உட்பட 4 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கரூர், கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை, மேலும் 35 மாவட்டங்களில் புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் : சென்னை – 1,992, மதுரை – 284, செங்கல்பட்டு – 183, கள்ளக்குறிச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,443 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 45,537ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 1,443 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,537ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.35% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 1,992 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,992 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 53,762ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 53,762ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 43 தனியார் மையங்கள் என மொத்தம் 88 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

சென்னை முழுவதும் 2,75,869 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – மாநகராட்சி ஆணையர்!

சென்னை முழுவதும் 2,75,869 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் தகவல் அளித்துள்ளார். சென்னை மடிப்பாக்கம் மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாநகராட்சியின் மைக்ரோ பிளான் மூலம் கொரோனோ தடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். உதவிப் பொறியாளர் தலைமையிலான குழுவில் கூடுதலாக மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வோரு வார்டுக்கும் 30 முதல் 50 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தகவல் அளித்த அவர், […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 776 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 31,045 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 7,455, கோடம்பாக்கம் – 5,432, திரு.வி.க நகரில் – 4,387, அண்ணா நகர் […]

Categories
அரசியல்

3 நாளில்… 95,050 பேர்…. மாஸ் காட்டிய தமிழகம்… வியக்கும் பிற மாநிலங்கள்…!!

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 3 ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது. மேலும் 68 பேர் உயிரிழந்ததால் கொரோனா பலி ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்து 500 கடந்தது. இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 713 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக உயர்ந்தது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,956 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 51,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,624 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 89 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 42 தனியார் மையங்கள் என […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 140 சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

சென்னை புளியந்தோப்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னையில் 140 சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார். நோய் தொற்று அதிகம் உள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன, நோய் தொற்று அதிகம் உள்ள 200 இடங்களை கண்டறிந்து சோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். ஒரு வார்டுக்கு 2 முதல் 4 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒரே நாளில் 519 முகாம்கள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 730 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 28,823 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 7,211, கோடம்பாக்கம் – 5,316, திரு.வி.க நகரில் – 4,132, அண்ணா நகர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 104 ஆக உயர்வு… மாநகராட்சி அறிவிப்பு..!!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 50 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. அதில், குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட 11 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மட்டும் 1000 போலீசுக்கு கொரோனா …..

தலைநகர் சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல்துறையில் அதிகாரிகள் முதல் ஆயுதப்படை போலீஸ் வரை கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இதுவரை 976 பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதையடுத்து நேற்று மட்டும் 29 போலீசார் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.மேலும் இந்த புதிய பாதிப்பில் அதிகாரிகள் யாரும் பாதிக்கப்படவில்லை.இதில் 28 பேர் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து பணிக்குத் திரும்பிய […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் உட்பட 24 பேர் இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 81 வயது மருத்துவர் உட்பட 24 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பூரை சேர்ந்த ஆண்(54), பேரவள்ளூரை சேர்ந்த ஆண்(48), வியாசர்பாடியை சேர்ந்த ஆண்(54), வில்லிவாக்கத்தை சேந்த ஆண்(54), சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை கேஎம்சி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 4 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனோவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 47,650ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 694 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 27,986 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,951, கோடம்பாக்கம் – 5216, திரு.வி.க நகரில் – 3,981, அண்ணா நகர் – 5,260, […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு கச்சா எண்ணெய் கொண்டு வந்த சரக்கு ரயில் வெடித்து விபத்து!

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம்புரண்டதில் 6 பெட்டிகள் வெடித்து தீ பற்றி எரிந்தது. ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு 56 டேங்கர்களில் கச்சா எண்ணெய் கொண்டுவந்த  சரக்கு ரயில்  இன்று அதிகாலை ஓங்கோல் பகுதியில் வந்தபோது தண்டவாளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக தடம்புரண்டது. இதில் 6 பெட்டிகள் கவிழ்ந்ததில் கச்சா எண்ணெய் கீழே சிந்தியது. இதன் காரணமாகதீ  பிடித்தடேங்கர்கள் எரியத் தொடங்கின. இது  குறித்து தகவலறிந்து சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பால் கண்களில் பாதிப்பு….. 6 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு…!!

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள், மடிக் கணினி மற்றும் மொபைல் போனில் நீண்ட நேரம் உட்காருவதால் அவர்களது உடல் பாதிப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீர்னு சொன்னா எங்கே போவோம்…. பரிதவிக்கும் ஐஐடி மாணவர்கள்….!!

இரண்டு நாட்களுக்குள் விடுதியில் இருக்கும் மாணவர்களை காலி செய்யக் கோரி சென்னை ஐஐடி தெரிவித்தது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரனோ பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கல்வி கற்க வந்த மாணவர்களும், தமிழகத்தில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்களும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு , ஊர்களுக்கு செல்ல முடியாமல் தமிழகத்திலேயே சிக்கி தவித்து வந்தனர். இவர்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

6 வயது சிறுவன் தண்ணீர்த் தொட்டியில் விழுந்து பரிதாப பலி..!!

பல்லாவரம் அருகே 6 வயது சிறுவன் மூடப்படாமலிருந்த தண்ணீர்த் தொட்டியில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள நெமிலிச்சேரி ரங்கநாதன் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் 4ஆவது மகன் சந்தோஷ் குமார்.. இந்த சிறுவனுக்கு 6 வயதாகிறது.. இச்சிறுவன் நேற்று தன்னுடைய அண்ணன் மற்றும் அக்காவுடன் வீட்டின் அருகே புதிதாக கட்டிவரும் கட்டடத்தில் மூடப்படாமலிருந்த 12 அடி தண்ணீர் தொட்டியின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென சிறுவன் எதிர்பாராதவிதமாக அந்தத் தொட்டியில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்த மருத்துவர் உட்பட 32 பேர் இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனோவால் பாதித்த மருத்துவர் உட்பட 32 பேர் இன்று உயிரிழந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 76 வயது மருத்துவர் கடந்த 16ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளார். ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 7 பேர் பலியாகியுள்ளனர். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேரும், கேஎம்சி மருத்துவமனையில் 4 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,814ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 668 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 26,472 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,837, கோடம்பாக்கம் – 4,908, திரு.வி.க நகரில் – 3,896, அண்ணா நகர் – 4,922, […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்கள் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – முதல்வர் வலியுறுத்தல்!

சென்னையில் குறுகலான தெருக்களில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர், மக்கள் தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 15 மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிக்காக 6 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கு ட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டு வேலை செய்யல… திட்டிய தாய்… பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

பல்லாவரம் அருகே தாய் திட்டியதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல், அரங்கநாதன் தெருவில் வசித்து வருபவர் ரம்யா.. 16 வயதுடைய இவர் 10-ஆவது படித்து விட்டு, வீட்டிலிருந்து வந்தார்.. இவரது தந்தை கொத்தனாராக வேலைபார்த்து வருகிறார்.. தாய் பழவியாபாரம் செய்து வருகிறார். இதனால் வீட்டு வேலைகளை செய்யுமாறு மகள் ரம்யாவிடம் அவரது தாய் கூறியுள்ளார். ஆனால் ரம்யா வீட்டு வேலைகளை செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 90 ஆக உயர்வு… மாநகராட்சி அறிவிப்பு..!!

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 90 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தண்டையார்பேட்டையில் 38, கோடம்பாக்கத்தில் 17, வளசரவாக்கத்தில் 9, அண்ணாநகர் மண்டலத்தில் 8 என கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 360ஆக இருந்தது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 1,380 பேருக்கு […]

Categories
பல்சுவை

14 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

கடந்த 14 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 45 பைசா […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் இன்று கொரோனோவால் பாதித்த 16 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 16 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,205ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 654 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணடியை சேர்ந்த 58 வயது பெண், கொசப்பேட்டையை சேர்ந்த 45 வயது ஆண், ஆலந்தூரை சேர்ந்த 69 வயது முதியவர் பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை 11 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது – முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,205ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 654 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 24,670 பேர் குணமடைந்துள்ள நிலையில் 18,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,607, கோடம்பாக்கம் – 4,794, திரு.வி.க நகரில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,487 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 44,205ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,205ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 64,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 64,603 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,478 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 38 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 46 அரசு மற்றும் 41 தனியார் மையங்கள் என மொத்தம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்காக 4 வகையாக பிரிக்கப்படுவர்… சென்னை மாநகராட்சி ஆணையர்..!!

கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்காக 4 வகையாக பிரிக்கப்படுவர் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதில், 1. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் உயர்ரக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர், 2. குறைந்த அறிகுறிகளோடு மருத்துவ வசதி தேவைப்படுபவர்கள் கோவிட் ஹெல்த் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். 3. அறிகுறி இல்லாமல் மிக குறைந்த அளவு பாதிப்பு உள்ளவர்கள் கோவிட் கேர் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். 4. அறிகுறிகள் குறைவாக இருந்து வீட்டில் வசதி உள்ளவர்கள் வீட்டு கண்காணிப்பில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தேனாம்பேட்டையில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 5,000ஐ தாண்டியது – முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 623 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 23,756 பேர் குணமடைந்துள்ள நிலையில் 18,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,484, கோடம்பாக்கம் – 4,649, திரு.வி.க நகரில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் இன்று கொரோனா பாதித்த 18 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 18 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 623 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,487 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 42,752ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 62,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 62,087 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,652 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 58 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,742 பேர் ஆண்கள், 968 […]

Categories

Tech |