Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பைக்… வாகன தணிக்கையில் வாக்குவாதம்… மனமுடைந்து உயிரை விட்ட திருநங்கை..!!

ஊரடங்கை மீறி வெளியே வந்த திருநங்கை சபினா என்பவரது பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் மனமுடைந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் திருநங்கை சபினா.. 19 வயதுடைய இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இந்த சூழலில் வழக்கம் போல் நேற்று இரவு (ஜூலை 9) தன்னுடைய நண்பர் செபிகாவுடன் பைக்கில் வள்ளுவர் கோட்டம் அருகே வந்துள்ளார். அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் ஊரடங்கை மீறி […]

Categories
சற்றுமுன் பல்சுவை

இல்லத்தரசிகளா நீங்கள்….? ”அப்படினா உங்களுக்கு தான்”…. வெளியான மகிழ்ச்சி செய்தி …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், நாடு முழுவதும் உள்ள அனைத்து நகைக் கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது வீட்டில் முடங்கி இருந்த பொது மக்கள் தலையில் இடியாய் இறங்கியது. சென்னையில் கூட கடந்த 2 நாள்களாக புதுப்புது உச்சம்பெற்ற தங்கம் விலை மக்களை அதிர வைத்தது. இந்த நிலையில்தான் இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளது. மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. ஊரடங்கால் இல்லத்தரசிகள் வீட்டிற்குள் முடங்கி […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று காலை வரை 25 பேர் பலி… சென்னையில் அதிகரிக்கும் உயிரிழப்பு …!!

சென்னையில் மட்டும் இன்று கொரோனாவுக்கு மேலும் 25 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு  பலியானோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை 9 மணி நிலவரப்படி கொரோனாவுக்கு 25 பேர் பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 8 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் என மொத்தம் 25 பேர் […]

Categories
பல்சுவை

34 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 12வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் அடித்து வைத்து… 3 மாதம் பாலியல் தொல்லை… மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

திருமணம் செய்துகொள்வதாகக்கூறி மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, வீட்டில் அடைத்து வைத்து 3 மாதம் பாலியல் தொல்லை அளித்து வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அயனாவரம் பகுதியில் சற்று மன நலம் பாதிக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமி, தன்னுடைய பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி இந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் […]

Categories
அரசியல்

தொடர் நடவடிக்கை…. சென்னையில் மட்டும் 18% குறைந்த கொரோனா…. அமைச்சர் தகவல்….!!

முதலமைச்சரின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று தமிழகத்தின் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு தலைமை தாங்கினார். அதேபோல் சென்னை மாநகராட்சி கமிஷனர், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை கேட்ட உரிமையாளர்… “போதையில் கொன்று விட்டேன்”… கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இளைஞர்..!!

வாடகை பணம் கேட்ட உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞர் போதையில் கொன்று விட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் வசித்துவருபவர் குணசேகரன்.. 50 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆவர்.. இவர், குன்றத்தூர் பண்டார தெருவில் சொந்தமாக வீடுகளை கட்டி, அதில் ஒரு பகுதியை தன்ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.. ஊரடங்கு காரணமாக, தன்ராஜ் 4 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்றிரவு தன்ராஜ் குடும்பத்தினரிடம் குணசேகரன் வாடகை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவில் காதலியை பார்க்க… வீட்டுக்குச் சென்ற இளைஞர்… பின் அவருக்கு ஏற்பட்ட பரிதாபம்..!!

இரவு நேரத்தில் காதலி வீட்டுக்குச்சென்ற இளைஞர் தெரியாமல் கிணற்றில் விழுந்து, படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அடுத்த அம்பத்தூர் வெங்கடாபுரம் கன்னிப்பசெட்டி தெருவில் வசித்து வரும் ஜிலான் என்பவர் தொழிற்கல்வி முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில், வேலை பார்த்து வந்தார். அப்போது ஒரகடம் சாலையில் வசித்து வரும் பெண் ஒருவர் செல்போன் கடைக்கு வர, ஜிலானுக்கும், அந்த பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.. இருவரும் ரொம்ப தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு […]

Categories
அரசியல்

சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் காலை வரை 18 பேர் பலி …!!

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர் . தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 64 பேர் சிகிச்சை பலயின்றி உயிரிழந்த நிலையில், தமிழகத்தில்   உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1700 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் நேற்று 26 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக சென்னையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1146 ஆக உயர்ந்துள்ளதாக நேற்று சுகாதாரதுறை அமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி 60 நொடி கூட நிக்க முடியாது…. சென்னையில் அதிரடி நடவடிக்கை …!!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிக்னல்களில் கூட்டம் சேர்வதை தடுக்க காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முன் களப்பணியாளர்களாக இருந்துவரும் காவல்துறையினரும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் இருக்கக்கூடிய சுமார் 10க்கும் மேற்பட்ட சிக்னல்களில் குறைவான நொடிகளே வாகன ஓட்டிகள் நிறுத்தக் கூடிய வகையில் போக்குவரத்து போலீசார் இன்று முதல் ஒரு திட்டத்தை அமல் படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

” சென்னையில் குறையும் கொரோனா : பாதிப்பு இரு மடங்காகும் நாட்கள் அதிகரிப்பு “

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் தொற்று எண்ணிக்கை இருமடங்காகும் நாட்கள் அதிகரித்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது: கடுமையாகப்பட்ட ஊரடங்கு மற்றும் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பால் சோதனை நேர்மறை விகிதமானது 37 சதவீதத்திலிருந்து 16.5  சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.மார்ச் முதல் ஜூன் 6ஆம் தேதி வரையிலான காலத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர 25 நாட்கள் ஆனது இந்த நிலையில் இது அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவெற்றியூர் மண்டலத்தில் 26.8 நாட்களிலும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை பிரச்சனை… உரிமையாளரை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்..!!

வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் உரிமையாளரின் கழுத்தை அறுத்து கொன்ற இளைஞரை போலீசார்  கைது செய்தனர். சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் பண்டார தெருவில் குணசேகரன்(வயது 50) என்பவருக்குச் சொந்தமான வீட்டில் தன்ராஜ் என்பவர் ரூ 4,000 வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த சூழலில் கொரோனா ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாததால் கடந்த 4 மாதங்களாக தன்ராஜால் வாடகை கொடுக்க முடியவில்லை.. இதனால் குணசேகருக்கும், தன்ராஜ் குடும்பத்தினருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் தான் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ச்சியாக பல சிறுமிகளிடம் அத்துமீறிய கொடூரன் கைது..!!

தாம்பரம் பகுதியில் தொடர்ச்சியாக பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்ஸோவில் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சென்னை அடுத்துள்ள கிழக்கு தாம்பரம் நாகம்மை தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி உதயகுமார். இவருக்கு வயது 36. கொரோனா ஊரடங்கு உத்தரவால் வேலையில்லாமல் கடந்த 3 மாதங்களாக வீட்டில் இருந்துள்ளார்.. இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வரும் சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோர்களிடம் உதயகுமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். பின்னர் இதுபற்றி சிறுமியின் பெற்றோர் உதயகுமாரிடம் […]

Categories
பல்சுவை

33 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 11வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தலையில் இடியாய் இறங்கிய செய்தி..! கவலையில் இல்லத்தரசிகள் …!!

தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து இருக்கின்றார்கள். கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும் பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்பட்டு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இன்று சவரனுக்கு ஏற்பட்ட விலையேற்றம் இல்லத்தரசிகளை நடுங்க வைத்துள்ளது. தங்கம் வாங்க தினமும் ஆசைகளோடு, கனவுகளோடு இருக்கும் பெண்கள் கொரோனா காலத்தில்  கையில் பணமின்றி வீட்டிற்குள் இருந்து கொண்டிருந்த நிலையிலும் கூட தங்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

யார் பெரியவர் என்ற போட்டி… வீடு புகுந்து ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை… தலைமறைவான கும்பல்…!!

வீடு புகுந்து ரவுடியை கத்தியால் சரமாரியாக வெட்டி துடிக்க துடிக்க கொன்றுவிட்டுத் தலைமறைவாக இருக்கும் கும்பலை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். சென்னை, ஐயப்பன்தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் 29 வயதுடைய ஸ்ரீகாந்த் ராஜ்..இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கார் டிரைவராகப் பணிபுரிந்து வரும் இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர் கார்த்திக்குடன் ஆழ்வார் திருநகரில் இருக்கும் ஸ்ரீகாந்தின் தந்தை பாலசுப்பிரமணியம் (51) […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று புதிதாக 271 பேருக்கு கொரோனா தொற்று …!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவின் மையமாக விளங்குகிறது தலைநகர் சென்னை. இதனை சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களையும் கொரோனா பெருந்தொற்று விட்டு வைக்கவில்லை. இங்கு தொடர்ந்து அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முற்பகல் வரை 271 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து […]

Categories
சற்றுமுன் செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையால் சிக்கி கொண்ட செங்கல்பட்டு…. மேலும் 239 பேருக்கு கொரோனா தொற்று ..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் அண்டை மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தொற்று கற்பனைக்கும் எட்டாத வகையில் அதிகரிக்கிது கொண்டே செல்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிற்பகல் வரை புதிதாக 239 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7000யை கடந்திருக்கின்றது. இதனால் தற்போதுவரை […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் கிடுகிடு உயர்வு…. 1 சவரன் கடும் ஏற்றம்…. இல்லத்தரசிகள் சோகம்

தங்கம் விலை சவரனுக்கு 416 ரூபாய் அதிகரித்திருப்பதால் இல்லத்தரசிகள் சோகமடைந்துள்ளனர். கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நகை கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இருந்தாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது தங்கம் சவரனுக்கு 416 ரூபாய் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 416 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் 52 ரூபாய் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மட்டும் 335 பேர்…. 5000ஐ கடந்த பாதிப்பு…. மதுரையை முடக்கிய கொரோனா …!!

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5000த்தை கடந்து இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை இன்று ஒரு நாள் மட்டும் 335 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக கொரோனா நோய்களினால் மொத்த எண்ணிக்கையானது 5 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இது மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் பார்த்தோமானால் 336 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வரை 4674பேர் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை யாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரூ 78,000 சம்பளம் வாங்குறேன்… என்னை லவ் பண்ணு… கல்லூரி மாணவியிடம் தவறான பேச்சு… மாநகராட்சி அலுவலரை தூக்கிய போலீஸ்..!!

கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய மாநகராட்சி உதவி ஆணையரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்கு விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள் தன்னார்வலராக பணிபுரிய விருப்பம் தெரிவித்து கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தன்னார்வலராக மாநகராட்சியில் பணியாற்றி வரும் தனியார் கல்லூரி மாணவி ஒருவரிடம்  உதவி பொறியாளராக இருக்கும் கமல கண்ணன் […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதிலும் – அரசாணை வெளியீடு…. சேலம் மக்களுக்கு ஷாக் …!!

தமிழகத்தில் 1089 இடங்கள் நோய் கட்டுப்படுத்த பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பணிகள் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக மாநிலம் முழுவதும் நோய் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு,  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசனையையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது . அந்தப் பகுதிகளை பொதுமக்கள் வெளியே செல்வதற்கும், அங்கு செய்யப்படும் கடைகள் திறந்து வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதன் அடிப்படையில் பார்க்கும் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று காலை வரை 26 பேர் கொரோனாவுக்கு மரணம் ….!!

சென்னையில் இன்று காலை வரை கொரோனாவுக்கு 26 பேர் மரணம் அடைந்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 71,230 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1,120 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தலைநகரில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது.ஆனால் ஏனைய மாவட்டங்களில் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. சென்னையில் கொரோனா தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை […]

Categories
அரசியல்

டாப்க்கு போன தமிழகம்… கெத்தாக முதலிடம்…. இந்தியாவிலே செம மாஸ் …!!

தமிழகத்தில் நேற்று புதிதாக 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. […]

Categories
பல்சுவை

32 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 10வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
பல்சுவை

31 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 9வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
கொரோனா மாநில செய்திகள்

நாம கம்மி தான்…. பயப்படாதீங்க… அரசு ரெடியா இருக்கு…. ஆறுதல் கொடுத்த ஆணையர்

கொரோனா உயிரிழப்பில் நாம் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் குறைவு என்றும், யாரும் பயப்பட வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசியுள்ளார. சென்னையில் கொரோனா அதிகரித்து வருவது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், தற்போது டெஸ்ட் எண்ணிக்கையில் அதிகமாக சோதனை நடக்கிறது. சென்னையில்தான் இதுவரை 66 ஆயிரம் பாசிட்டிவ் நபர்களை கண்டறிந்து, அதில் 40 ஆயிரம் நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுபோன்று ஊரடங்கு அரசின் நடவடிக்கைகள் இல்லாமல் இருந்திருந்தால் […]

Categories
பல்சுவை

30 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 8வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா பணி” இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு…. போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்….!!

சென்னையில் 20 வயது இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். சென்னை ஆர்கே நகர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ஜோசப். இவர் நேற்று காலை அண்ணா நகர் 6-வது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீடு வீடாக சென்று அறிகுறிகள் ஏதும் இருக்கிறதா? என கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த 20 வயது இளம் பெண் ஒருவரிடம், போலீஸ் ஏட்டான ஜோசப் சென்று அவரது […]

Categories
சென்னை சேலம் திருச்சி மதுரை மாவட்ட செய்திகள்

ரூ.1,71,00,00,000 பணத்தை கொட்டிய டாஸ்மாக்…. மாஸ் காட்டிய விற்பனை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 171 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. ஜூலை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்று டாஸ்மாக் மூலம் சென்னை மண்டலத்தில் 20 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. அதேபோல் திருச்சி மண்டலத்தில் 38 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 37 கோடி ரூபாய்க்கும், கோவையில் 34 கோடி ரூபாய்க்கும் மது […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 நாட்கள் பாருங்க….. இல்லனா உடனே போயிருங்க….. அலார்ட் கொடுத்த ராதாகிருஷ்ணன்…!!

கொரோனா அறிகுறி தெரிந்தால் 3 நாட்களில் கட்டாயமாக மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை செயளாலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் ஜூலை 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து  எல்லா மாவட்டங்களிலும் சோதனை சாவடிகள் கூடுதலாக அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை மாவட்டத்திலும் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கிருமிநாசினி தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில்  தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் நடைமுறையில் […]

Categories
பல்சுவை

29 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 7வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா” சித்த மருத்துவம் சூப்பர்…. நல்ல பலன்….. மாநகராட்சி கமிஷனர் பேட்டி….!!

சென்னையில் கொரோனாவை குணப்படுத்த சித்த மருத்துவத்தை விரிவுபடுத்தவுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமம் பகுதியில் அமைந்துள்ள ஜவஹர் இன்ஜினியரிங் கல்லூரி ஆனது கொரோனா வார்டாக மாற்றப்பட்டு, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அங்கே சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட 234 பேரில் 30 பேர் இந்த சிகிச்சையால் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் சென்னை மாநகர கமிஷனர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 23 பேர் உயிரிழப்பு … பலி எண்ணிக்கை 1000ஐ கடந்தது ….!!

கொரோனா தொற்றால்  சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் 23 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்திருக்கிறார்கள். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மொத்தமாக தமிழகத்தில் 1385 பேர் இதுவரைக்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இறந்திருக்கிறார்கள். குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 32 பேர் சிகிச்சை […]

Categories
அரசியல்

சென்னையை தாண்டி…. பிற மாவட்டத்திலும் அதிகரிக்கும் பரவல்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

தமிழகத்தின் பிற மாவட்ட பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக மாநில அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், பாதிப்பு குறைந்த பாடில்லை. அதிலும் சென்னையில் நாளொன்றுக்கு 1000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சென்னையில் மட்டும் தான் பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் சென்னை உயர் நீதிமன்றம் முழுமையாக இயங்கும்…!

சென்னை உயர் நீதிமன்றம் வரும் ஜூலை 6ம் தேதி முதல் காணொலி காட்சி மூலம் இயங்கபட உள்ளது. கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டு அவசர வழக்கு மட்டும் விசாரணைக்கு எடுத்துவரப்பட்டன. அவசர வழக்கு கூட இரண்டு இரு  நீதிபதிகள் அமர்வும், நான்கு தனி நீதிபதி அமர்விலும் விசாரித்தார்கள். பொதுநல வழக்கு, ஆட்கொணர்வு மனு மற்றும் முன்ஜாமீன் விசாரித்து வந்தனர். நீதிமன்ற விசாரணை துவங்கியபோது சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆண்… பெண்… தலைவர்.. தொழிலாளர்… எந்த பாகுபாடும் கிடையாது…  அமைச்சர் அட்வைஸ் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாவதற்கு காரணம் தமிழகம் முழுவதும் அதிகமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு இரவு பகல் பாராமல்  ஒரு நாளைக்கு 32 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ஆரம்ப நிலையில் இருக்கும் நபர்களை எளிதாக கண்டறிந்து அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் பாதுகாக்க முடிகிறது. மேலும் தமிழ்நாடு பெரிய மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் சிறு மருத்துவமனைகள் கூட உயிர்காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு பாதுகாத்து வருகிறது. எனவே  மக்களுக்கு பதட்டம்,பயம் […]

Categories
பல்சுவை

28 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 6வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறந்தாலும் பரவாயில்லை…. “கொரோனாவை வென்ற காதல்” வைரலாகும் தம்பதி….!!

கொரோனாவை வென்ற காதல் தம்பதியினர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த மதனகோபால் என்ற 76 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உள்ளிட்ட பாதிப்புகளும் இருந்துள்ளது. முதியவருக்கு உறுதி செய்யப்பட்டதும் அவரை அழைத்துச் செல்வதற்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவ ஊழியர்கள் வந்திருந்தனர். இதையடுத்து அவரது 66 வயது மனைவி லலிதா அவரை தனியாக அனுப்பாமல், நான் உன்னுடன் வருகிறேன் […]

Categories
மாநில செய்திகள்

தங்கத்தின் விலை உயர்வு …!

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய்அதிகரித்து 37016 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது: ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் 4627 ரூபாய்க்கும். 1 சவரன் 37016 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது. 24 காரட் தங்கம் 8 கிராம் 38888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி 1 கிராம் 53 ரூபாய்க்கும் 1 கிலோ 53000 ரூபாய்க்கும் விற்பனை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 64,689 ஆக உயர்வு..!!

இன்று சென்னையில் 2,082 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. தினமும் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் மாலை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 35,028 பேருக்கு சோதனை செய்ததில், மேலும் 4,329 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,392ல் இருந்து 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“கொரோனா பரவல்” உலக அளவில் 2 வது இடம்…. சென்னை மக்களுக்கு எச்சரிக்கை….!!

கொரோனா அதிகம் பரவும் நகரத்தில் உலக அளவில் 2 வது இடத்தை சென்னை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடுகளிலும் இந்த வைரஸ் கோர தாண்டவம் ஆடி வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. சமீபகாலமாக டெல்லி, மகாராஷ்டிரா, சென்னை இந்த மூன்று பகுதிகளிலும் […]

Categories
பல்சுவை

27 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 5வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசும் போது, நாட்டிலேயே முதல்முறையாக சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உருவாக்கபட்டுள்ளது. சிடி ஸ்கேன், மொபைல்  எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகள் அடங்கிய மருத்துவமனை உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் அரசு கூறிய ஆலோசனை என்ன ? அனைத்து குடும்பங்களுக்கும் முககவசம் வழங்க வேண்டும் என  மு க ஸ்டாலின் யோசனை கூறினார். தமிழகத்தில் இதுவரை 46 லட்சம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீட்டு வாடகை – தமிழக அரசுக்கு காலக்கெடு…. அதிரடி காட்டிய நீதிமன்றம்…..!!

கொரோனா காரணமாக மூன்று மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் தொடர்ந்த வழக்கு தற்போது விசரணைக்கு வந்த போது, மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் ஊரடங்கு அமல் இருக்கின்ற காலத்தில் வாடகை வசூலிக்க வேண்டாமென்று அறிவித்திருந்தது. தமிழக அரசு இதற்கான ஒரு அரசு ஆணை பிறப்பிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டு உரிமையாளர்களே….. 60 நாட்கள் தான் டைம்…. 6 மாத சிறை…. ரூ1000 அபராதம்….!!

சென்னையில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் விபரங்களை வீட்டு உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் அளிக்க வேண்டுமென காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் வாடகை வீட்டில் இருக்கும் வாடகைதாரர்கள் விபரங்களை வீட்டு உரிமையாளர்கள் இன்னும் 60 நாட்களுக்குள் வீட்டின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் கொண்டுபோய் அளிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்த இந்த உத்தரவிற்கு செவிசாய்க்காமல் இருந்தால் வீட்டு உரிமையாளர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

28 போலீசுக்கு கொரோனா உறுதி…. சப்-இன்ஸ்பெக்டர் மரணம்…. சென்னையில் சோகம்…!!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வர மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் தங்களது இடைவிடாது சேவையை தொடர்ந்து மக்களுக்கு அளித்து வருகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யும் இவர்களும் கொரோனாவால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரியான பாலமுரளி என்பவர் கொரோனாவுக்கு முதல் பலியானார். இவரை […]

Categories
பல்சுவை

26 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

கடந்த 26 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலைஅடைந்துள்ளனர் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 ஆண்டுக்கு பின்னும் விரக்தி…. ஒரே புடவையில் தாயும்… மகளும் மரணம்….!!

சென்னை அருகே தாயும் மகளும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் கீழ்கட்டளை துரைசாமி நகரை சேர்ந்தவர் பிரபாவதி. இவரது கணவர் கணேசன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இருவரையும் பிரபாவதி தந்தையான செல்வராஜ் என்பவர் பராமரித்து வர, பேத்தி சோபனா அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக பிரபாவதி எதையோ இழந்தது போல் காட்சியளிக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

35 மாவட்டங்களில் இன்று கொரோனா…! மாவட்டவாரியாக பாதிப்பு நிலவரம் …!!

தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மட்டும் 2,852-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மொத்த எணிக்கை 52,926ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 60,533 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: சென்னை – 2,182 மதுரை – […]

Categories

Tech |