Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலைவாய்ப்பு

ஜூலை 30க்குள் சென்னையில் – அதிரடி அறிவிப்பு

சென்னையில் இயங்கி வரும் சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எம்எஸ்சி, எம்ஃபில், எம்டெக் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றோரிடமிருந்து ஜூலை 30க்குள் விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. சம்பளம் 25 ஆயிரம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முழு விவரங்களுக்கு www.unom.ac.in என்ற இணையதள இணையத்தில் பார்க்கவும்.

Categories
பல்சுவை

45 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 23வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள்

4 மாவட்டங்களுக்கு இலவசம் – செம அறிவிப்பு …!!

நாடு முழுவதும் இருக்கின்ற ஏழை எளிய மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், முதல் நிலை பட்டதாரிகள் என மத்திய மாநில அரசுகள் பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னை பல்கலைக் கழகம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விவசாய கூலி வேலை செய்யும் பெற்றோர், முதல் தலைமுறை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேவையில்லாமல் ஒருத்தர் வரமுடியாது… அயராது போலீசுக்கு உதவும் நாய்…!!

நேப்பியர் பாலம் வழியாக வாகனம் ஓட்டி செல்வோர்களை துரத்தி ஊரடங்கு காலங்களில் சத்தமில்லாமல் போலீசாருக்கு ஒரு நாய் மறைமுகமாக உதவி செய்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த சமயம் சாலையில் யாரும் நடமாடாமல்  இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஆனால் மெரினா கடற்கரை அருகே இருக்கும் நேப்பியர் பாலத்தில் நின்றுகொண்டு, அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை துரத்தி ஊரடங்கு நேரத்தில் சத்தம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில்….. வீடு புகுந்து பாலியல் பலாத்காரம்…. 60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்….!!

சென்னை அயனாவரம் அருகே 60 வயதான மூதாட்டியை மர்மநபர் ஒருவர் நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரத்தில் தனது கணவருடன் 60 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் உடல்நிலை குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இவர்களது வீடும் ஒரு பத்தி கொண்ட மிகச் சிறிய வீடுதான். ஆகையால் இடப்பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது தனது வீட்டிற்கு அருகே உள்ள உறவினர் வீட்டில் 60 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது.தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
பல்சுவை

44 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 22வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சீனாவை முந்திய சென்னை…. கொரோனா கொடுத்த ஷாக்…. கவலையில் மக்கள் …!!

சென்னையில் மட்டும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு சீனாவை கடந்துள்ளது அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி நிலைகுலைய வைத்துள்ளது. இதன் தாக்கத்தில் சிக்காத நாடே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ள, சூழலில் உலக நாடுகள் இதற்கு எதிரான போராட்டங்களை கடந்த 6 மாதமாக நடத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா இதன் பிடியில் சிக்கி சுக்குச்சுக்கு சிதைந்துள்ளது. தினமும்லட்சக்கணக்கான மக்கள் […]

Categories
பல்சுவை

43 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 21வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
பல்சுவை

42 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 20வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

72 வயது முதியவர்…. இ-பாஸ் கிடைக்கல…. “சென்னை To திருநெல்வேலி” 700கிமீ சைக்கிள் பயணம்…..!!

72 வயது முதியவர் சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை சைக்கிள் மூலமாகவே பயணம் மேற்கொண்டு வந்தது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பிழைப்பிற்காக பிற மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் சென்னை வந்தவர்கள் மாட்டிக்கொண்டார்கள். போக்குவரத்து தடைபட்டதால் அவர்களால் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் பலரும் இ பாஸ் அப்ளை செய்து தங்களது சொந்த ஊருக்கு தொடர்ந்து […]

Categories
அரசியல்

4 மாவட்டங்களுக்கு மட்டும் – தமிழக அரசு உத்தரவு …!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவின் மையமாக விளங்கும் தலைநகர் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பெருமளவு தொழிலாளர், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதிப்பை உணர்ந்து தமிழக அரசு அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து, நிவாரண உதவியை அளித்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது தெருக்கூத்து கலைஞர்களுக்கும் நிவாரணம் வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்னடா இது…! ”சென்னைக்கு வந்த சோதனை”… வெளியான பரபரப்பு செய்தி….

கால நிலை மாறுபாடுகள் உள்ளிட்ட காரணங்களால் 10 ஆண்டுகளில் சென்னையில் ஈசிஆர், சோழிங்கநல்லூர் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் சல்லி, பூவரசன் பட்டி உள்ளிட்ட இடங்கள் கடலில் மூழ்கியதாக கூறியுள்ளனர். கடல் நீர்மட்ட உயர்வை குறைக்க வில்லை எனில் நிலத்தடி நீர் பாதிப்பும், டெல்டாவில் விவசாய நிலம் பாதிப்பும் இருக்கும் என எச்சரிக்கின்றனர். வந்தாரை வாழவைக்கும் என புகழப்படும் சென்னை, கடந்த 4 மாதமாக கொடிய பெருந்தொற்று […]

Categories
செங்கல்பட்டு திருவண்ணாமலை திருவள்ளூர் தூத்துக்குடி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

7 மாவட்டங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு ?

தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் தலைநகர் சென்னையை ஆட்டிப்படைத்தது. இதன் தாக்கத்துக்கு பயந்த பலரும் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பினர். இதனால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தமிழகம் முழுவதும் உள்ள ஏனைய மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது அரசுக்கு கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவள்ளூர் , ராணிப்பேட்டை, மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் கவனத்தை அதிகமாக பதிவாகியுள்ளது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டா கத்தியால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்… 8 பேரை கைது செய்த போலீஸ்..!!

பம்மல் சரஸ்வதிபுரத்தில் பட்டா கத்தியால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை பல்லாவரம் அடுத்துள்ள பம்மல் சரஸ்வதிபுரம் அருகே ரங்கா நகரிலுள்ள பார்க் ஒன்றில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இளைஞர்கள் சிலர் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகத்துடன் பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இதனால் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வந்து பார்த்தபோது, ஆயுதங்களுடன் இருந்ததால் பயந்துகொண்டு வீட்டுக்குள்ளேயே  இருந்துள்ளனர். அப்போது சங்கர் நகர் போலீசார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா நோயாளி மாயம்” அலட்சியத்தின் உச்சம்….. எங்கே போனார்…? விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சென்னை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் காணாமல் போன சம்பவம் பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் ஆலந்தூர் பகுதியில் வசித்து வந்தவர் ஆதிகேசவன். இவருக்கு வயது 74 ஆகிறது. இவர் சமீபத்தில் தனது 103 வயதான தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்று பின் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய மூன்று நாட்களில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வசித்த பகுதி உட்பட்ட 162 வது வார்டு மாநகராட்சி அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டிக்கொலை… 6 பேர் கைது.!

திமுகவைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பரமகுரு தனது சொந்த கட்சியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை, கோசராபாளயம், திருநின்றவூர் திமுக பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பரமகுரு. இவர் நேற்று கடந்த 13ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தனது சொந்தக் கட்சியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.. சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள், இந்த குற்றத்தைச் செய்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.. […]

Categories
சற்றுமுன் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி…. உச்சகட்ட பீதியில் பாமர மக்கள் …!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை இன்று… என்றுமே இல்லாத அளவுக்கு 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னதாக 300 என்ற அளவிலே நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று 300க்கும் சற்று கீழே இருந்த நிலையில் இன்று அதிகப்படியாக எண்ணிக்கையில் தொற்று பரவியுள்ளது மக்களை திணறடித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பாக 8ஆயிரத்தை கடந்து… 8048 என்ற  உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணியாக இருக்கும் மனைவி… லாரியின் சக்கரத்தில் சிக்கி கணவர் உயிரிழந்த சோகம்..!!

லாரியை முந்திசெல்ல முயன்றபோது இளைஞர், லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் செல்போன் மெக்கானிக் பிரகாஷ்.. 27 வயதுடைய இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணமாகி மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு இவர் கொருக்குப்பேட்டையில் இருந்து மணலி சாலை வழியாக கொடுங்கையூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது அவ்வழியாக பருப்பு லோடு ஏற்றி கொண்டு சென்றுகொண்டிருந்த லாரியை பிரகாஷ் முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5 மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சி …!!

தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கி தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறது. சென்னையில் தொற்று  குறைந்து வந்தாலும், சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பரவி வரும் தொற்றுஉயர்ந்து வருவது அரசுக்கு பெருத்த சிக்கலையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இன்று காலைவரை பதிவாகிய கொரோனா தொற்று விவரம் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு, 1,925 ஆக உயர்ந்துள்ளது.  நெல்லை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தேனி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடுத்த 10 ஆண்டுக்குள்….. கடலுக்குள் மூழ்கும் சென்னை…. புதிய எச்சரிக்கை …!!

கால நிலை மாறுபாடுகள் உள்ளிட்ட சில காரணங்களால் அடுத்த 10 ஆண்டுகளில் சென்னையில் நிலப் பகுதி கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்களும், கடல் ஆராய்ச்சியாளர்களும் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம் ? புவி வெப்பமயமாதல் உலகிற்க்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், மனித இனத்திற்கு பெரும் பாதிப்பு இருக்கும் என ஆராய்ச்சியாளர்களின் சில தரவுகள் கூறுகின்றனர். இதன் பெரும்பாதிப்பை தற்போது உணரத் தொடங்கி இருப்பதாகவும் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் தேனி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6 மாவட்டங்களில் ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிப்பு – அறிவிப்பு

மின் கட்டணம் செலுத்த மே 15ஆம் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக  சற்றுமுன் அறிவித்துள்ளது சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மதுரை தேனி ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது வேகமாக பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மக்களின் சிரமங்களைக் களைய வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட சென்னை, திருவள்ளூர், […]

Categories
பல்சுவை

40 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 18வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
பல்சுவை

39 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 17வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று காலை வரை கொரோனாவுக்கு 15 பேர் பலி ….!!

நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையில் கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸைகட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல முயற்சிகள், நடவடிக்கையின் பயனாக தொற்று அதிகம் இருந்த தலைநகர் சென்னை பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் முன்பு இருந்ததை விட குறைந்து வருகின்றது. நேற்று வரை 78,573 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60,694 பேர் குணமடைந்து வீடு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் ஒரு எஸ்.ஐ பலி …. மீனம்பாக்கம் பகுதியில் சோகம் ..!!

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி கொரோனாவுக்கு மரணம் அடைந்திருக்கிறார். சென்னை தாம்பரம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் குருமூர்த்தி. இவர் மீனம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகின்றார். அவர் அந்த பகுதியில் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இவருக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மனையில் கடந்த மாதம் 26ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 27 வரை தடை – அதிரடி உத்தரவு

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் ஊரடங்கு ஒன்றே சிறந்த தீர்வு என்பதை உணர்ந்த, மத்திய மாநில அரசு முழு பொது முடக்கம் அறிவித்து மக்களை முடக்கி வைத்துள்ளனர். அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சென்னையில் ஜூலை 27-ஆம் தேதி வரை போராட்டம் நடத்த தடைவிதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது சென்னையில் ஜூலை 27 வரை பேரணி ஆர்ப்பாட்டம் மனிதச்சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களில் […]

Categories
பல்சுவை

38 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 16வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கழிவு மூலம் கொரோனா பரவல்…. 1500 டிகிரியில் 300 டன் அழிப்பு….. மாநகராட்சி கமிஷனர் தகவல்….!!

சென்னையில் 300 டன் மருத்துவ கழிவுகளை பத்திரமாக அழித்துள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு பணிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். அம்மாதிரியான பகுதிகளில் மக்கள் பயன்படுத்தக்கூடிய முகக்கவசம், கையுறை உள்ளிட்ட கொரோனா பரவலை ஏற்படுத்தும் மருத்துவ கழிவுகளை icmr மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பயிற்சியாளர்… பரபரப்பு புகார்… போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

13 வயது ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு அளித்த பயிற்சியாளர் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை கானாத்தூர் உத்தண்டியில் வசித்துவரும் தொழிலதிபர் ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஜூலை 10ஆம் தேதி புகார் ஒன்றை கொடுத்தார். அதில் “எனது 13 வயதுடைய மகள் நாவலூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். அவர் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாவார்.. அதனால் அவரது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு திருவொற்றியூரைச் சேர்ந்த 42 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கொடுக்க ஏற்பாடு ? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி …!!

கொரோனா பரவி வரும் இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சங்கதியை அதிகரிக்க ஊட்டச்சத்து  உணவு வகைகள், உலர் பழங்களை உண்ண வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் சத்துணவுத் திட்டத்தின் படி அவர்களின் உணவு வழங்கப்படாமல் உள்ளது. சத்துணவு மாணவர்களுக்கு தேவையான உணவுகளை மாணவர்களின் வீட்டிற்கு சென்று வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேலும் ஒரு பகுதியில் 13 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு …!!!

காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு பகுதிக்கு கொரோனா பரவல் காரணமாக 13 நாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்த, நிலையில் தற்போது கட்டுக்குள் இருக்கிறது. சென்னையில் இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையை சேர்த்து அண்டை மாவட்டமான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் முழுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி நடவடிக்கை….! ஷாக் ஆன ஆசிரியர்கள்….!!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் போன்ற அதிகாரிகள் ஈடுபட்டதை தொடர்ந்து தமிழக அரசு அதிகாரிகளும் பல மட்டத்திலும் உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணிகளில் பயன்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு…. அரசு ஊழியர்களுக்கு செக் …!!

நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நிலுவையில் உள்ள கோப்புகளை, பணிகளை விரைந்து முடிக்கும் விதமாக அரசு அலுவலகங்களுக்கு ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் செயலாளர் ஹன்ஸ்ட் ராஜ் வர்மா பிறப்பித்துள்ள உத்தரவில், ஊரக வளர்ச்சி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 17 வரை – அதிரடி அறிவிப்பு

விடுபட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யவும், ஒத்திவைக்கவும் பட்டது. தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல் – அதிரடி உத்தரவு …..!!

நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து நடவடிக்கைளும் முடக்கப்பட்டது. மாநிலங்கள் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தபட்டன. பின்னர் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை பிறப்பித்து அவ்வப்போது, வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வந்தது. மாநில அரசாங்கங்களும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சில பணிகளை தொடங்கின. தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக முடங்கியிருந்த பணிகள் அதிகமானவை ஏறக்குறைய தொடங்கி நடைபெற்று வருகின்றன.இது போன்ற நடைமுறைகள் தான் தமிழகத்திலும் செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல் – அதிரடி உத்தரவு …..!!

நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து நடவடிக்கைளும் முடக்கப்பட்டது. மாநிலங்கள் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தபட்டன. பின்னர் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை பிறப்பித்து அவ்வப்போது, வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வந்தது. மாநில அரசாங்கங்களும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சில பணிகளை தொடங்கின. தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக முடங்கியிருந்த பணிகள் அதிகமானவை ஏறக்குறைய தொடங்கி நடைபெற்று வருகின்றன.இது போன்ற நடைமுறைகள் தான் தமிழகத்திலும் செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த மருத்துவர்… சர்ஜிகல் பிளேடு உதவியுடன் தற்கொலை முயற்சி….!!

கீழ்பாக்கம் மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் கணபதி ராஜ் நகரில் உள்ள ரிஷோத் என்ற 23 வயது இளம் நபர் மருத்துவ பட்டப்படிப்பு முடித்து விட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் பயிற்சி மருத்துவராக பணியாற்றுகிறார். இந்நிலையில் சில நாட்களாகவே குடும்ப பிரச்சனை காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான ரிஷோத் அதற்கான மருந்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

மகிழ்ச்சியை கொடுத்த சென்னை….. ஷாக் ஆன தமிழக அரசு …!!

கொரோனா பாதிப்பில் சென்னை மகிழ்ச்சியை கொடுத்தாலும் மற்ற மாவட்டங்களின் பாதிப்பு அரசை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில்,  தமிழகத்தில் 53 அரசு பரிசோதனை நிலையம், 52 தனியார் பரிசோதனை நிலையம் என மொத்த 105 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று மட்டும் 42,531 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனையாக 16,09,448 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும்  4,244 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்தியைக்காட்டி மிரட்டி… சிறுமிக்கு பாலியல் தொல்லை… மடக்கி பிடித்து விளாசிய மக்கள்..!!

பல்லாவரம் அருகே கத்தியைக்காட்டி மிரட்டி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர் கண்ணியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவன் சதீஷ்குமார்.. வயது 30 ஆகிறது.. கட்டுமானப் பணியாளராக வேலைபார்த்து வரும் இவன், நேற்று இரவு இதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியைக் கத்தியைக் காட்டி மிரட்டி, வலுக்கட்டாயமாக அவருக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.. இதனால் சிறுமி சத்தம் போடவே, அதனைக்கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். இதனைப்பார்த்த சதீஷ்குமார் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 17 வரை – அதிரடி அறிவிப்பு

விடுபட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யவும், ஒத்திவைக்கவும் பட்டது. தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் […]

Categories
பல்சுவை

36 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 14வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்று மட்டும் 174 பேர்…. 2000ஐ கடந்த பாதிப்பு…. தூத்துக்குடியை துரத்தும் கொரோனா ..!!

நேற்று மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. குறிப்பாக அதிக அளவு பாதிக்கப்பட்டிருந்த தலைநகர் சென்னை தற்போது கட்டுக்குள் இருக்கின்றது. அங்கு பல்வேறு விதமான முன்னெடுப்புகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு  15 மண்டலங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். சென்னையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு படிப்படியாக […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று உத்தரவு….! நள்ளிரவு முதல் நடவடிக்கை …!!

கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை  அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இன்றும் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னை முழுவதும் அதிரடி – மாநகராட்சி முக்கிய அறிவிப்பு …!!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா பரவளின் மையமாக தலைநகர் சென்னை இருந்ததை தொடர்ந்து தமிழக அரசு சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஜூலை 31-ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு, கொரோனா தாக்கத்தை கட்டுக்குள் வைக்க இந்த கட்டுப்பாடு உதவிகரமாக இருந்து வருகின்றது. இதனால் கடந்த 7  நாட்களாக சென்னையில் கொரோனா நோய்த்தொற்று 2000த்திற்கும் கீழ் சென்றது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கச்சி கழுத்துல தாலிய கட்டு… அடித்து மிரட்டி செய்ய வைத்த அண்ணன்கள்… மனமுடைந்து இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!!

தங்கையை விவகாரத்து செய்த இளைஞரை அண்ணன்கள் கடத்திச் சென்று தாக்கி மீண்டும் தாலி கட்ட வைத்ததால் விரக்தியில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரித்திவிராஜ்.. 34 வயதுடைய இவர் அம்பத்தூர், பாடியிலுள்ள லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு சத்யா என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணமானது. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“கொரோனா” சென்னையில் மட்டும்….. ஒரே நாளில் 24 பேர் மரணம்….!!

சென்னையில் மட்டும் ஒரே நாளில் கொரோனாவால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அதனுடைய பாதிப்பும், இறப்பு விகிதமும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் சுகாதாரத் துறையினரும் புது புது புது நடவடிக்கைகள் கொரோனாவுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பட்சத்தில், […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2 மாவட்டகளுக்கு மட்டும் அதிரடி… மகிழ்ச்சியை கொடுத்த SP உத்தரவு …!!

கொரோனா கால ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள் மக்களை கடனை கட்டச் சொல்லி நெருக்கடி தரக்கூடாது என ராமநாதபுரம் எஸ்பி வருண்குமார் (சிவகங்கை பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார். நெருக்கடி தரும் நிறுவனங்கள் குறித்து ராம்நாடு, சிவகங்கை மக்கள் 94 89 91 97 22 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மாவட்ட எஸ்பியின் இந்த உத்தரவு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக […]

Categories
இயற்கை மருத்துவம் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் லைப் ஸ்டைல்

கொரோனா பயத்தை விடுங்க…. சென்னைக்கு 10 டிப்ஸ்… நம்பிக்கையூட்டிய தலைநகர் …!!

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி 10 டிப்ஸ் வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கொரோனாவின் மையமாக இருந்து வந்த தலைநகர் சென்னையை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசு மீட்டு வருகின்றது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அமைச்சர் குழு நியமிக்கப்பட்டு தடுப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. […]

Categories
பல்சுவை

35 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 13வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories

Tech |