Categories
மாநில செய்திகள் வானிலை

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை …..!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் தென் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்கிறது. இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக் நகர், கே.கே நகர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதே போல் தாம்பரம், பூந்தமல்லி, ஆவடி போன்ற சுற்று வட்டார […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அரசு செம அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கல்வி அறிவை மேலும் வலுப்படுத்துவதற்கு அறிவு சார்ந்த பல போட்டிகளை தமிழக அரசாங்கம் அறிவித்து வருகிறது. இது மாணவர்களுக்கு ஒரு புது எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஊரடங்கில் வீட்டிலிருந்து மாணவர்கள் அரசு நடத்தும் போட்டியில் பங்கேற்கும் வகையில் போட்டிகள் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னை மாவட்ட மாணவ, மாணவியருக்கு 2019 – 2020 ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி […]

Categories
பல்சுவை

ஜூலை 29 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 31வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை – பெயர் சூட்டி காப்பகத்திற்கு அனுப்பி வைத்த அமைச்சர்

சென்னையில் குப்பை தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை இரண்டு வார தீவிர சிகிச்சைக்கு பிறகு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை அருகே குப்பைத் தொட்டியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிள குழந்தை ஒன்று கடந்த 14ஆம் தேதி மீட்கப்பட்டது. குறைப்பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தை ஒரு கிலோ 600 கிராம் எடையில் பலவீனமாக இருந்தது. இந்த குழந்தை குறித்த தகவல் போலீசாருக்கு கிடைக்கவே அவர்கள் அதை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 472 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 472 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கலெக்டருக்கு கொரோனா….. சக ஊழியர்களுக்கு பரிசோதனை….. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதனை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளியை பின்பற்ற குடை…. 10 காவலாளிகளை பணியமர்த்திய பூ வியாபாரிகள்… குவியும் பாராட்டு….!!

சென்னை பூக்கடை பஜாரில் சமூக இடைவெளியை பின்பற்ற யாபாரிகள் குடை வழங்கியது பாராட்டை பெற்றுவருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து கொண்டிருக்கிறது. பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஆறாவது கட்ட ஊரடங்கு வருகின்ற 31ம் தேதி வரை அமலில் இருக்கிறது. இதனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாத நிலையிலும், சென்னை பூக்கடை பஜாரில் இருக்கின்ற பத்திரியன் தெருவில் இயங்கிக் கொண்டிருக்கின்ற சில்லரை வியாபாரிகள் சென்ற நான்கு மாதங்களுக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணம் வைத்து சூதாட்டம்…கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் …!

பணம் வைத்து சீட்டு விளையாட்டில் சூதாடியதால் நடிகர் ஷாம் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் ரோட்டில் நடிகர் ஷாமிர்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக சீட்டு விளையாட்டு  சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று இரவு காவல்துறையினர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில்  உள்ள வீட்டில் திடீரென நுழைந்த சோதனைகளை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது உறுதியாகியது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ. தற்கொலை என தகவல் -எஸ்.ஐ. மரணத்தில் சதி என கதறும் மனைவி”

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் மரணத்தில் சதி உள்ளதாக உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடியை  அடுத்த கோட்டையம் மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஐ சேகர் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக பணியில் இருந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர் திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்று உடலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
பல்சுவை

ஜூலை 28 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் 8 ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 30வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை :  சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தளர்வற்ற ஊரடங்கு… ”தள்ளாடிய ‘குடி’மகன்”…. வேதனையில் சமூக ஆர்வலர்கள் ..!!

சட்டவிரோதமாக விற்கப்படும் மதுவை குடித்துவிட்டு குடிமகன் ஒருவர் போதையில் தள்ளாடுகின்ற வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஞாயிறு தோறும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் நேற்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் விஐபிகள் செல்லும் ஐந்தாவது நுழைவு வாயில் அருகே ஒரு நபர் நடக்கக்கூட முடியாத அளவிற்கு மது அருந்திவிட்டு கீழே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொன்ன சம்பளம் கொடுக்கல… பணியும் வழங்கவில்லை…. செவிலியர்கள் போராட்டம் ..!!

சென்னையில் ஊதியம் தரவில்லை என்று கூறி டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளில் பணி புரிகின்ற செவிலியர்கள் 52 பேர். 15 மண்டலங்களிலும் கொரோனா தடுப்பு சிகிச்சை பணிக்காக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையில், சுகாதார அலுவலர்கள் உறுதி கூறியபடி, தங்களை பணி நிரந்தரம் செய்யாத காரணத்தால் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் டிஎம்எஸ் வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இதனைத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் விளையாடிய மாணவன்…. ! பின்னர் நிகழ்ந்த கொடூரம் …!! சோகத்தில் குடும்பத்தினர் ..!!

ஆன்லைன் விளையாட்டில் அதிக பணத்தை தோற்ற காரணத்தால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை பகுதியில் நித்திஸ் என்பவர் வசித்துவருகிறார். அவர் ஆன்லைன் விளையாட்டில் தனது பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் வேலை செய்த கடையில் இருந்து 20,000 ரூபாய் பணத்தை திருடி, அந்த பணத்தின் மூலம் ஆன்லைன் விளையாட்டு விளையாடியதாகவும், அதில் முழு பணத்தையும் தோற்றதால் ஏற்பட்ட விரக்தியில் நித்திஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. ஆன்லைன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 584 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 584 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ20,000 பணத்தை திருடி….. “ஆன்லைனில் பந்தயம்” தோற்று போனதால் தற்கொலை….. சென்னை அருகே சோகம்…!!

ஆன்லைன் விளையாட்டில் பந்தயம் கட்டி தோற்றதால் மன உளைச்சல் அடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23 ஆம் தேதி வரை முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு விதிக்கப்பட்டதால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் தங்களது வீடுகளுக்குள் பத்திரமாக இருந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொத்து மீது ஆசை… கணவன், மாமனாரை கொலை செய்த மனைவி… சிக்கிய முக்கிய குற்றவாளி… வெளியான பகிர் தகவல்.!!

சொத்துக்காக கணவன் மாமனார் மைத்துனர் ஆகியோரைக் கொலை செய்த பெண் மாமியாரை கடத்தி கைது செய்யப்பட்ட நிலையில் இதற்கு உடந்தையாக இருந்த குற்றவாளி தற்போது சிக்கியுள்ளான். சென்னையில் உள்ள படப்பை பகுதியை சேர்ந்தவர்கள் சுப்புராயன்-பத்மினி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு செந்தில் மற்றும் ராஜ்குமார் என இரண்டு மகன்கள் இருந்த நிலையில், சொத்து தகராறினால் கடந்த 2014ஆம் வருடம் செந்தில் தனது சகோதரர் ராஜ்குமாரை கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றார். அதன் பிறகு வெளியில் வந்த செந்தில் தலைமறைவாகினர். பல […]

Categories
பல்சுவை

ஜூலை 27 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் 8 ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 29வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் கத்திக்காட்டி மிரட்டி செயின் பறிப்பு… இளைஞர் கைது…!!

வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த தண்டல்கழனியைச் சேர்ந்தவர் செல்வராணி. இவர் தனியார் நிறுவனமொன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவரது வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்து அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் செங்குன்றம் காவல் துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் அவன் இல்லை” படத்தை 30 முறை பார்த்து… அதேபோல் இளம்பெண்களை ஏமாற்றிய இன்ஜினியர் கைது…!!

நான் அவனில்லை என்ற சினிமா படம் போல் இளம் பெண்களை பார்த்து குறிவைத்து நகை பணம் போன்றவற்றை மோசடி செய்த இன்ஜினியரிங் பட்டதாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னையிலுள்ள ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் என்ற ஊரை சேர்ந்தவர் ராகேஷ் ஷர்மா வயது 36. என்ஜினியரிங் படித்த இவர் கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணிடம் திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். பிறகு அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 லட்சம் மற்றும் 20 […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
பல்சுவை

ஜூலை 26 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில்8 ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 28வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுவரை 1515 கர்ப்பிணிகள் டிஸ்சார்ஜ் – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..!

தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 1515 கர்ப்பிணிகள் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியினை அதிகரிப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்போது கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 200 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொரோனா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 200 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 200 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

அய்யோ…! கடவுளே…. சாமானியர்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சி….!!

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. அனைத்து வர்த்தகமும் சிதைந்து இருக்கும் நிலையிலும் தங்கத்தின் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பாமர மக்களின் தங்கம் வாங்கும் கனவு நிறைவேறாத ஒன்றாக மாறி இருக்கின்றது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை மக்கள் மனதில் தித்திக் என்ற பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் தங்கத்தின் விலை ரூ. 40ஆயிரத்தை நெருங்கி மான்களை கலங்கடிக்கின்றது. 22 கிராம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மாயமான கொரோனா நோயாளி – ஐகோர்ட் சரமாரி கேள்வி …!!

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்வர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காணாமல் போனவரால் பலருக்கும் தொற்று ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்த நிலையில், காணாமல் போன நோயாளியின் மகன் துளசிதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் சரமாரியான கேள்வி எழுப்பினர். கொரோனா தொற்று உறுதியானவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் ? எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் ? கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் பதிவு பராமரிக்கப்படுகிறதா […]

Categories
பல்சுவை

ஜூலை 25 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 27வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 512 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 512 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஃபேன் வேகத்தை குறைக்க சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்… 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி..!!

ஃபேன் வேகத்தை குறைக்க சொன்னதால் ஆத்திரமடைந்து மாடியிலிருந்து குதித்து 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி பிரிக்லின் சாலையில் அமைந்திருக்கும் லும்பினி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தான் அமித்.. இவருக்கு ரூஹி(15) என்ற மகள் உள்ளார்.. ரூஹி தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்து 11ஆம் வகுப்பு செல்ல உள்ளார்.. இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு விடுமுறை காரணமாக வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் ரூஹி.. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தங்கம் கிடுகிடு உயர்வு…. சவரன் ரூ.40,000நெருங்குகிறது…. விழிபிதுக்கும் மக்கள் ….!!

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம் சென்றுள்ளது பாமர மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கொரோனா காரணமாக நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்த சூழலிலும் விலை நிர்ணயம் என்பது இருந்து வந்தது. அந்த சமயத்திலும் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்தது. சர்வதேச பொருளாதார சூழல் காரணமாகவும் தங்கத்தின் விலை ஏறி இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகமாக உயர்வை கண்டு தற்போது ஒரு சவரன் 39 ஆயிரத்த்தை கடந்து 40 ஆயிரத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புல்லட் மட்டுமே குறி… ஆசை தீர ஓட்டி வந்த திருடர்கள்… சோதனையில் சிக்கிய சோகம்..!!

ஆசைக்காக புல்லட் திருடி ஓட்டி வந்த நபர்கள் ஓராண்டுக்குப்பின் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். சென்னை சேலையூர் மாடம்பாக்கம் பகுதியில் போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது புல்லட் வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார்  தடுத்து நிறுத்தினர்.. பின் நடத்திய விசாரணையில், உரிய ஆவணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை.. பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.. இந்த விசாரணையில் இருவரும் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நூருல்லா (24) மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… முதியவரை தூக்கிய போலீஸ்..!!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவன் கண்ணன்.. இவனுக்கு வயது 54 ஆகிறது.. இவன் தன்னுடைய வீட்டுக்கு அருகே வசித்து வரும் 5 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவுஅளித்துள்ளான்.பின்னர் இது குறித்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார்.. அதனைத்தொடர்ந்து உடனே பெற்றோர் செம்பியம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

திக்திக்! கிடுகிடு உச்சம் தொட்ட தங்கம்…. நொந்து போன இல்லத்தரசிகள் …!!

கொரோனா காரணமாக நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்த சூழலிலும் விலை நிர்ணயம் என்பது இருந்து வந்தது. அந்த சமயத்திலும் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்தது. சர்வதேச பொருளாதார சூழல் காரணமாகவும் தங்கத்தின் விலை ஏறி இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகமாக உயர்வை கண்டு தற்போது ஒரு சவரன் 39 ஆயிரத்த்தை கடந்து 40 ஆயிரத்தை நெருங்குகிறது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 256 ரூபாய் அதிகரித்து இதுவரை இல்லாத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
பல்சுவை

ஜூலை 24 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 26வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 240 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 240 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
பல்சுவை

47 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 25வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 608 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 608 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முறையற்ற உறவு… தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி… வீட்டுக்கு அழைத்து வந்து கணவன் செய்த செயல்..!!

2ஆவது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார் (வயது 31).. கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.. இந்தநிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே பகுதியை சேர்ந்த ரமணி(வயது 35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் 2ஆவதாக அவரை […]

Categories
பல்சுவை

46 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 24வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 112 உயர்வு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 112 உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது.தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்..! மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபர்..!!

மதுபோதைக்கு அடிமையான நபர் தனது மனைவி மற்றும் மகளைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லபாக்கம் சர்வமங்களா நகர் 2ஆவது தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சீனிவாசன்.. 40 வயதுடைய இவருக்கு விஜயலஷ்மி (40) என்ற மனைவியும், நேத்ரா என்ற மகளும் உள்ளனர்.. வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றிய இவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலை செய்யாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.. மேலும் அடிக்கடி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் செல்வதற்கு தடை உத்தரவு – அரசு அதிரடி நடவடிக்கை …!!

தமிழகத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சென்னையில் மையம் கொண்டிருந்தது. பின்னர் தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பான தடுப்பு நடவடிக்கையால் சென்னை கொரோனா பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இருந்தும் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் விதமாக தமிழக அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மீன் விற்பனை செய்ய வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இப்போதைக்கு முடியாது – ஐகோர்ட் நீதிபதி அதிரடி கருத்து ….!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 4985 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 1.75 லட்சத்தை தாண்டி உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த  தடுப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இதனால் தலைநகர் சென்னையில் கொரோனா தோற்று நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் குறைந்து வருகின்றது. இந்த நிலையில்தான் உயர் நீதிமன்றத்தை திறக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.இதற்க்கு தலைமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவள் இருக்கும் இடத்தைத் தேடிப் போகிறேன்” மனைவி இறந்த சோகம்… தற்கொலை செய்து கொண்ட கணவன்… முகநூலில் கொடுத்த தகவல்…!!

மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவன் முகநூலில் கடைசியாக உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.  சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள நடுக்குத்தகை திலீபன் நகர், அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் அரவிந்த்ராஜன் வயது 26 இவர் பி.எ பட்டப்படிப்பு முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சென்ற 2016ம் ஆண்டு பட்டாபிராம் சத்திரம் பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 10 உயர்வு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ  குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது.தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் […]

Categories

Tech |