Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று முக்கிய உத்தரவு – அதிரடி காட்ட போகும் ஐகோர்ட் …!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு திட்டத்தின் கீழ் முட்டை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த வாரம் ஏராளமான உத்தரவுகளை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கைகளை தாக்கல் செய்ய சொல்லி இருந்தது. குறிப்பாக மாணவர்களுக்கு முட்டை வழங்குவது குறித்தும், மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவது குறித்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலையின்மையால் ஆடு திருட்டில் ஈடுபட்ட இளைஞர்..!!

சென்னையில்  ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் சேர்ந்த கார்த்தி மற்றும் அவரது மனைவியே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள். சென்னை எண்ணூர் மீனவ கிராமங்களில் ஆடு காணாமல் போவதாக ஏற்கனவே புகார்கள் இருந்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இருவரும் சாலையிலிருந்து ஆடுகளை வண்டிகளில் எடுத்துச் சென்று உள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 72 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 72 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர்.   தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா ஆபத்து” ஆகஸ்ட் 18க்குள் காப்பத்தில் சேர்த்திடுங்க….. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

சாலையோர மக்களை காப்பகத்தில் சேர்க்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் அவரவர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் வீடு இல்லாதவர்கள் சாலையோரம் திரிபவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அதிலும் பொது இடங்களில் சுற்றித் திரியும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இ-பாஸுடன் வந்தால்….. வாழ வைக்கும் சென்னை….. மாநகராட்சி ஆணையர் தகவல்….!!

சென்னையில் பணிபுரிய விரும்புபவர்கள் தாங்கள் வேலை பார்க்க உள்ள நிறுவனத்தின் மூலம் இ பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதலவர் உத்தரவிட்டுள்ளார். பல தொழில் நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளன. சென்னை இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பி வரும் இந்த சூழ்நிலையில், தொழில் நிறுவனங்களில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணம் ஆன 21 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை ….!!

திருமணமான 21 நாட்களில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்க முடியாமல் கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த தீபிகா என்பவரை காதலித்து பெற்றோர் விருப்பமில்லாமல் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டரர். ஆடி மாதம் என்பதால் கடந்த 20ஆம் தேதியன்று தீபிகாவை அவரது தாயார் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். 10 நாட்களாக தாயின் வீட்டில் இருந்த நிலையில் தீபிகா கடந்த 30ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய வாய்ப்பு ….!!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல ஊர்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் திருவான்மியூர், அடையாறு, திருவல்லிக்கேணி, கிண்டி மற்றும் ஆவடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை புறநகரில் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் போன்ற இடங்களில் மிதமான மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கனமழை கொட்டியது. வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், சுற்றுவட்டாரத்தில் மழையினால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் தாக்‍கியதாகக்‍ கூறி தீக்குளித்தவர் உயிரிழப்பு …!!!

சென்னையை அடுத்த புழல் அருகே போலீஸ் தாக்கியதாக கூறி தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புழல் பலாவினாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு இருந்துள்ளார். வாடகை பிரச்சினை தொடர்பாக உரிமையாளர் ராஜேந்திரன் அளித்த புகாரில் காவல் ஆய்வாளர் பென்ஷாம், சீனிவாசனிடம் விசாரணை நடத்தியதாகவும், அப்போது சீனிவாசனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சீனிவாசன் தீக்குளித்ததோடு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். அவர் அளித்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர்.   தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
அரசியல்

இன்று காலை முதல் அமல் – மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி …!!

கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முடக்கத்தை அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது.  அதில் கடந்த பொதுமுடக்கத்தில் இருந்த சிலவற்றிற்கு தளர்வுகள் அனுமதித்துள்ள மத்திய அரசு…  மாநிலங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற அனுமதியும் வழங்கி உள்ளது. அந்த வகையில் இன்று  முதல் இரவு 7 மணி வரை சென்னையில் ஓட்டலில் அமர்ந்து சாப்பிடும் […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 3 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் தாக்கியதாகக் கூறி தீக்குளித்தவர் – வாக்குமூலம்

சென்னையை அடுத்த புழல் அருகே போலீஸ் தாக்கியதாக கூறி தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புழல் பாலவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு இருந்துள்ளார். வடக்கை பிரச்சினை தொடர்பாக உரிமையாளர் ராஜேந்திரன் அளித்த புகாரில் காவல் ஆய்வாளர் பென்ஷாம் சீனிவாசனிடம்  விசாரணை நடத்தியதாகவும் அப்போது சீனிவாசனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சீனிவாசன் தீக்குளித்ததோடு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசிய நபர் காவல்துறையிடமிருந்து தப்பிக்க 3வது மாடியில் இருந்து கீழே குதித்ததார் …!!

சென்னை பல்லாவரம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய நபர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததால் கால் முறிந்தது. சென்னை மீனம்பாக்கத்தை அடுத்த பழைய பல்லாவரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கல்லூரி மாணவர் விஜயகுமார் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். மது விருந்திற்காக தன்னுடைய நண்பர்களை வீட்டுக்குள் அனுமதிக்குமாறு கேட்டதற்கு காவலாளி அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் மூன்றாவது மாடியிலிருந்து காவலாளி இருக்கும் திசையை நோக்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு தளர்வு -வறுமையின் பசிக்கு தளர்வில்லை வேதனையில் தவிக்கும் சென்னை சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநர்கள்…!!!

ஆரம்ப காலத்திலிருந்து சென்னையை கலக்கிய ரிக்ஷா ஓட்டுநர்கள் தற்போதைய வாழ்வாதாரத்தை பற்றி கூறியுள்ளனர். சாதாரண நாட்களில் கூட மிகவும் குறைவான பயணிகளை மட்டும் நம்பி தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்த ரிக்ஷா ஓட்டுநர்கள், தற்பொழுது ஊரடங்கால் மக்கள் வருகை இன்றி வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். கொரோனாவால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டாலும், ரிக்ஷா தொழில் மிகவும் நலிவடைந்து, அடுத்தவேளை உணவிற்கு என்ன செய்வது என்று குடும்பத்தோடு சோகத்தில் ஆழ்ந்ததுள்ளார். பலர் சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் குடும்பத்தினர். சென்னை ஊரடங்கில் சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவமனையில் அனுமதி …!!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு படைவீரர்கள், பணியாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள் உள்ளிட்ட 87 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் உதவியாளருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் பன்வாரிலால் புரோகித் ஏழு நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் ஆளுநருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அப்பா கண்ணீர் விடுவதை பார்க்க முடியவில்லை” இளம் பெண் எடுத்த விபரீத முடிவு….!!

சென்னையில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த பிரியங்கா என்பவர் இன்ஜினீயரிங் பட்டதாரி. இவருக்கும் நிரேஷ்குமார் என்ற நபருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.நிரேஷ்குமார் ஹைதராபாத்தில் வேலை செய்து வருவதால் திருமணத்திற்கு பிறகு இருவரும் அங்கேயே வசித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவரை பிரிந்து பிரியங்கா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அதனால் பெரும் மன உளைச்சலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 2 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் கிடுகிடு உயர்வு “பவுனுக்கு ரூ 424 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 424 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சை… தனியார் மருத்துவமனையில் 19 நாட்களுக்கு இவ்வளவா… நினைத்து பார்க்க முடியாத தொகை… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!!

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததால் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் ஆரம்பகட்ட பரிசோதனையில் இருந்து அவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் போது செய்யப்படும் பரிசோதனை வரையில் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன‌.பேரிடர் காலத்தில் உச்ச நீதிமன்றம் விதித்து இருக்கின்ற வழிகாட்டுதலை தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் இதனை பின்பற்றுவதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….! ”இனி 5 பேர் தான்” ஆகஸ்ட் 31 வரை அதிரடி உத்தரவு …!!

நாடு முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும் மாநில அளவில் கொரோனா தாக்கம் குறித்து அந்த மாநிலமே முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்து இருந்தது. குறிப்பாக மத்திய அரசு… யோகா, உடற்பயிற்சி கூடம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் தமிழக அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடந்த நகை பறிப்பு சம்பவம்…. முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை….!!

சென்னை பூந்தமல்லி எடுத்த மாங்காட்டில் தனியாக வீட்டில் உள்ள பெண்களை குறிவைத்து தகவல் கேட்பது போல அருகில் சென்று கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறிப்பு மர்ம கும்பல் தொடர் கைவரிசையை காட்டி வந்த கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல் துறை சென்னை பூந்தமல்லி அடுத்த மாங்காட்டில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து பெண்களை மிரட்டி அவர்களை அணிந்திருக்கும் நகைகளை கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் கல்லூரிகளிடம் தரம் இல்லையா? – தேர்ச்சி விழுக்காட்டால் கடும் அதிர்ச்சி …!!

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விழுக்காடு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு என்ன காரணம் ? என்பது குறித்த ஒரு செய்தித் தொகுப்பில் தற்போது பார்க்கலாம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் முடிவுகளின் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதில் ஒவ்வொரு கல்லூரிகளின் தேர்ச்சி விழுக்காடு தரப்பட்டுள்ளது. வழக்கமாகவே பொறியியல் கல்லூரிகளில் தரமில்லை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, தரமான ஆசிரியர்கள் இல்லை […]

Categories
சற்றுமுன் வானிலை

7 மாவட்டங்களில் இடியுடன் கனமழை…. 2ஆம் தேதி இரவு 11.30க்கு எச்சரிக்கை …!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்ததுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளின் விவரங்களை பராமரிக்க மையங்கள்… உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்…!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் பற்றிய விவரங்களை பராமரிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஆதிகேசவன் என்ற முதியவர், திடீரென மருத்துவமனையிலிருந்து காணாமல்போனார். அவரைக் கண்டுபிடித்து மீட்கக் அவரது மகன் துளசிதாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணை நடத்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ 10 லட்சம் மதிப்பு… 21 செல்போன்களை திருடிய கொள்ளையர்கள்..!!

சென்னை அம்பத்தூரில் செல்போன் கடையில் இரும்பு ஷட்டர் பூட்டை உடைத்து 21 செல்போன்களை திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர், கிருஷ்ணாபுரம் சிடி.எச் சாலையில் சங்கீதா செல்போன் விற்பனை கடை இருக்கின்றது. அங்கு சுரேஷ் (28) என்ற நபர் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி மாலை சுரேஷ் வியாபாரம் முடித்துவிட்டு கடையை பூட்டிய பின்னர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலையில் அவர் கடையை திறக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான ஒரே வருடத்தில்… புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை… இதுதான் காரணமா?

சென்னையில் திருமணமாகி ஒரே வருடத்தில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகணேஷ் (29), மற்றும் பிரியதர்ஷினி (29) ஆகியோர் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சென்னை அம்பத்தூரில் இருக்கின்ற தனியார் வங்கியில் ஹரிகணேஷ் மேலாளராக பணியாற்றி கொண்டிருக்கிறார். நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பிரியதர்ஷினி பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை…9 மாத பச்சிளம் குழந்தையை ஏரியில் வீசி தாயும் தற்கொலை…!!

9 மாத பச்சிளம் குழந்தையை ஏரியில் வீசி தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி அடுத்துள்ள சேக்காடு திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பாலாஜி(30) – புவனேஸ்வரி (25) தம்பதியினருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இளவரசி (5), நிகிதா (3), தபிதா (9 மாதம்) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி  பிறந்து ஒன்பது மாதமே ஆன மகள் தபிதாவுடன் புவனேஸ்வரி […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 1 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 34வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 176 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 176 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சற்றுமுன் பல்சுவை

தங்கம் ரூ.41,000 தொட்டது – திக்திக் மனநிலையில் மக்கள் …!!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 41 ஆயிரத்தை தொட்டு இருக்கின்றது. தங்க விலை வரலாற்றில் முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
பல்சுவை

ஜூலை 31… எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 33வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வரதட்சனை கொடுமை… 120 சவரன் நகை வேணும்… திருமணமான ஒரே வருடத்தில் உயிரை விட்ட பெண்..!!

சென்னையில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பிரியங்கா (24) என்பவர் வசித்துவருகிறார். எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி கொண்டிருக்கும் சென்னை காட்டாங்குளத்தூரை சேர்ந்த நிரேஷ்குமார்(28) என்பவருக்கும் மேட்ரிமோனி இணையதளம் மூலமாக பெண் பார்த்து சென்ற 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகிய மூன்று மாதங்களில் வரதட்சனை கொடுமை காரணமாக உண்டான பிரச்சனையால் பிரியங்கா தனது தந்தை வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 232 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 232 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சவரன் தங்கம் 40,744….. ஒரு கிராம் 5093…. ஏற்றம் காணும் விலை ….!!

தங்கம் விலை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவில் சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 விஷயம் இருக்கு…. ”கொரோனா ஜீரோ ஆகிடும்”…. டிப்ஸ் கொடுத்த அமைச்சர்…!!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள காய்ச்சல் முகாமை ஆய்வு செய்தபின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் பொருத்தவரை திட்டமிட்டு செயல்பட்டதன் காரணமாக கொரோனா வெகுவேகமாக குறையும் நிலையை அடைந்திருக்கிறோம். ஒவ்வொரு குடிசைப் பகுதிகளிலும் கண்காணிக்கப்பட்டு,  மைக்ரோ அளவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். இதனால் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா குறைந்து வருகின்றது. மற்ற மண்டலமும் விரைவில் ராயபுரம் மண்டலம் போன்ற நல்ல நிலைக்கு நிச்சயமாக வரும். ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் ஊரடங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருந்து கடைக்காரரிடம் ரூ 50,000 கேட்டு மிரட்டல்… ரவுடிக்கு வலைவீச்சு..!!

சென்னையில் மருந்துக்கடை நடத்தி வந்த நபரிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ரவுடியை காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்கின்றனர். சென்னை தாம்பரம் அடுத்துள்ள ஓட்டேரி காவல் எல்லைக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் பகுதியில் வினோத்குமார் என்பவர் சென்ற ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கஸ்தூரி மருந்தகம் என்ற கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய மற்றொரு கடை வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.கே நகர் பகுதியில் இருக்கின்றது. இத்தகைய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருக்கின்ற அனைத்து காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 21பேர் பலி…. சோகத்தில் தலைநகர் வாசிகள் ..!!

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பெரும் மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. பொரோனோ பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது சென்ற சில நாட்களாகவே நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. சென்னையில் சென்ற சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்ற நிலையிலும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆனது தினமும் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

41,000ஐ நெருங்கியது தங்கம்…. ஒரு கிராம் ரூ.5103க்கு விற்பனை …!!

தங்கம் விலை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவில் சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
பல்சுவை

ஜூலை 30… எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 32வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து 5 பசுமாடுகள் உயிரிழப்பு…!!

வயலில் மேய்ந்துகண்டிருந்த மாடுகள் உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. சென்னை தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் அடுத்த மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடுகள் மீது திடீரென்று உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில், வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த 5 பசுமாடுகளும் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. உயிரிழந்த பசு மாடுகள் குட்டியம்மாள் மோகன், வெங்கடேசன், ஏழுமலை ஆகியோருக்கு சொந்தமானது என விசாரணையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூவர் அதிரடி கைது… 8 சவரன் நகை, 8 பைக்குகள் பறிமுதல்..!!

சென்னையில் தொடர்ந்து பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் சென்ற பத்தாம் தேதியன்று நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண்ணிடம் ,இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து கொண்டு வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் கழுத்தில் அப்பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார்கள்.இதனைத் தொடர்ந்து அந்த பெண் உடனடியாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை ஒன்றை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா களப்பணியாளர்களுக்‍கு மாநகராட்சி குப்பை வண்டிகள் மூலம் சுகாதாரமற்ற உணவு …!!!

சென்னையில் கொரோனா தொற்று  தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு சுகாதாரமின்றி  மாநகராட்சி குப்பை வண்டிகளில் உணவு கொண்டு செல்லும் அவலம் நிகழ்ந்துள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தன்னார்வலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று உடல் வெப்ப சோதனை செய்வதுடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி மூலம் திருமண மண்டபத்தில் உணவு சமைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் உணவு சுகாதாரமின்றி மாநகராட்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகிழ்ச்சி செய்தி : குறையும் பாதிப்பு…. ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி சென்னை மக்கள்….. சுகாதாரத்துறை தகவல்…!!

சென்னையில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. சென்னையில் நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரத்திற்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். அது படிப்படியாக குறைக்கப்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படி தான் செஞ்சோம்…. கொரோனாவை குறைச்சோம்… கலக்கும் தமிழக அரசு …!!

நாளை மறுநாள் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் உரையாற்றிய அவர்,  கொரோனா காலத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பேசினார் அந்த வகையில் சென்னையில் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கின்ற மக்களுக்கும்,  குடிசை பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கும் விலையில்லாமல் முகக்கவசம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட நாள்தோறும் 500, 600 வரை காய்ச்சல் முகாம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 296 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 296 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
பல்சுவை வானிலை

சென்னையில் 2-வது நாளாக கனமழை கொட்டியது…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாக கனமழை பெய்துள்ளது.   தென்மேற்கு திசையில் அதிக அளவில் காற்று வீசுவதால் உருவான மேகங்களும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் சென்னையில் இரண்டாவது நாளாக மழை பெய்துள்ளது அண்ணாநகர், போரூர்,வடபழனி, ராமாபுரம், ,கிண்டி,அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுடியது வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இரண்டாவது நாளாக மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் மழைநீர் […]

Categories

Tech |