Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து…. கண்ணாடியை உடைத்து வெளியேறிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்குள் பாய்ந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு அவசர கால கதவு வழியாக வெளியேற முய. ஆனால் அந்த வழி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடி”…. அரசு வேலை வழங்கிய அமைச்சர்…!!!!!

மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு நேற்று முன்தினம் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் மகேந்திரன் என்பவருக்கும் தீபா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கின்றது. இந்த நிலையில் இவர்களின் திருமணம் கீழ்பாக்கத்தில் உள்ள மனநல காப்பக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மனநல காப்பகத்தின் இயக்குனர், டாக்டர்கள், நர்சுகள் பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். காப்பகத்திற்கு வெளியே இருக்கும் கோவிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

“தெரு நாய்களை கொல்ல முடியாது”..? குறைக்க நடவடிக்கை… மாநகராட்சி கமிஷனர் சுகந்திப் சிங் பேடி உறுதி…!!!!!

தெரு நாய்களை கொல்ல முடியாது அவற்றை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சுகந்திப் சிங் பேடி உறுதி அளித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் 135 வது உறுப்பினர் உமா ஆனந்த் எழுந்து பேசியுள்ளார். அப்போது திமுக உறுப்பினர் ஒருவர் எழுந்து வெளியே சென்றுள்ளார் அவரை பார்த்து ஏன் ஓடுகிறீர்கள் என உமா ஆனந்த் கேட்டுள்ளார் அதற்கு அவர் திமுக உறுப்பினர்கள் ஓட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்…. எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி….!!!!

சென்னை மாநகரில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனே அகற்ற வேண்டும் இதனை மீறும் மீறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகரம் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது “சென்னையில் உரிமை இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் பதாகைகள் உடனடியாக அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை சென்னையில் உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க்கை வரலாறு கண்காட்சி…. பயணிகளுக்கும் அனுமதி உண்டு…. அறிவிப்பு வெளியிட்ட அதிகாரிகள்….!!!!

சென்னை மாநகரில் மீனம்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலைய ஆணையத்தின் சார்பில் ஒற்றுமை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக உள்நாட்டு முனையம் வருகை பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை மத்திய மந்திரி வி.கே.சிங் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இதில் விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கண்காட்சி ஒரு வாரம் நடைபெறும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேர்வுக்கு பயந்து…. கடத்தல் நாடகமாடிய மாணவன்…. எச்சரிக்கை விடுத்த போலீஸ்….!!!!

சென்னை மாநகரில் கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஆட்டோவில் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருந்த போது இன்னொரு ஆட்டோவில் வந்த இரண்டு பேர் மாணவனை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர். மேலும் ஓடும் ஆட்டோவில் மாணவனை அவர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த ஆட்டோ பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் நின்ற போது மாணவன் கீழே குதித்து தப்பியுள்ளார். பிறகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி!… சேவலை பலி கொடுக்க சென்ற தொழிலாளி…. கடைசியில் அவரே பலியான விபரீதம்….. பரபரப்பு….!!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் வெங்கடேஸ்வரா தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று புதிதாக அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது. இதன் பணிகள் முடிவடைந்த நிலையில், புதுமண புகுவிழா நடைபெற்றுள்ளது. அதன் பிறகு வீட்டின உரிமையாளர் ராஜேந்திரன் (70) என்பவரிடம் பணம் கொடுத்து வீட்டிற்கு கண் திருஷ்டி கழிக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் உயிருள்ள ஒரு சேவல், ஒரு பூசணிக்காய், ஊதுபத்தி மற்றும் சூடம் போன்ற பொருட்களை வாங்கிக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊருக்குள் நுழைந்த முதலை…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வாலிபர்களின் துரிதமான செயல்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நெடுங்குன்றம் ஏரியில் ஏராளமான முதலைகள் இருக்கின்றன. இங்குள்ள முதலைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது. நேற்று அதிகாலை நெடுங்குன்றம் மேட்டு தெருவில் முதலை ஒன்று நுழைந்தது. சுமார் 7 அடி நீளம் உள்ள முதலையை பார்த்து பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து வாலிபர்கள் கயிறு கட்டி முதலையை லாவகமாக பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை […]

Categories
மாநில செய்திகள்

தொழிலாளர் ஆலோசனை வாரிய கூட்டம்.. “இணையதளம் வாயிலாக குறை தீர்க்கும் வசதி தொடக்கம்”…!!!!!

சென்னையில் 68 வது மாநில தொழிலாளர் ஆலோசனை வாரிய கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தொழிலாளர்களுக்கான குறைகளை இணையதளம் மூலம் தெரிவித்து தீர்வு பெறும் வசதியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி பி கணேசன் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் தொ.மு.ச உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். வேலை அளிப்போர் மற்றும் தொழிலாளர்களால் எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள் பல்வேறு நிறுவனங்கள் தொழில்கள் தொழிற்சாலைகள் தோட்ட நிறுவனங்கள் போன்றவற்றின் செயல்பாட்டில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ட்ரோன் கேமரா மூலம் சென்னையை பரபரப்பாக்கிய இளைஞர்…. பின்னணி என்ன….????

சென்னையில் நேற்று பகலில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் ரிசர்வ் வங்கி கட்டடத்திற்கு மேலே ட்ரோன் ஒன்று மர்மமான முறையில் நீண்ட நேரம் பறந்தது. அதனைப் பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் சட்டக்கல்லூரி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர்.அதன் பிறகு களத்தில் இறங்கிய சட்டக் கல்லூரி போலீசார் இது குறித்து விசாரித்த நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எட்வர்டு கிளாரன்ஸ் என்ற இளைஞர் டிரோனை பறக்கவிட்டது கண்டறியப்பட்டது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் சென்னை பெரம்பூரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற வாலிபர்…. மின்சாரம் தாக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!!

சாலையை கடக்க முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை விவேகானந்தர் தெருவில் கம்ப்யூட்டர் இன்ஜினியரான இளவரசன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் இளவரசன் கையேந்திபவனில் தனது நண்பர்களுடன் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பு சிக்னல் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது சாலை நடுவே தடுப்பு சுவர்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பம் பக்கத்தில் இருந்த சிறிய இடைவெளி வழியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் கடத்திய மர்மகும்பல்…. எகிறி குதித்து தப்பிய பள்ளி சிறுவன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் தொழிலதிபர் அரவிந்த் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவரது 12 வயது மகன் கீழ்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து தினமும் ஆட்டோவில் சிறுவன் செல்வது வழக்கம். அதனைப் போல நேற்று முன் தினம் பள்ளி முடிந்த சிறுவன் வழக்கம்போல் செல்ல ஆட்டோவுக்காக காத்திருந்தார். ஆனால் வழக்கமாக வரும் ஆட்டோ தாமதமானதாக கூறப்படுகிறது. அங்கு வந்த ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் சிறுவனை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் சென்னை…. அரசு போட்ட சூப்பர் திட்டம்…. செம குஷியில் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் வளர்ந்த மாவட்டமாக திகழும் சென்னையில் பல கிராம மக்களும் தற்போது தங்கள் ஊரை விட்டு கிளம்பி சென்னையில் வசித்து வருகிறார்கள். ஆனால் சென்னை குறைவான பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை நான்கு மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்களுடன் 1189 சதுர கிலோமீட்டரில் இருந்து 5 ஆயிரத்து 904 கிலோ மீட்டருக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கிட்டத்தட்ட 47 வருடங்களுக்குப் பிறகு தற்போது விரிவாக்கப்பட உள்ளதால் தற்போதைய 1189 […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

அக்.29-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,  தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. தற்பொழுது வானிலை நிலவரப்படி தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 29ஆம் தேதி ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் நவம்பர் நான்கு வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன […]

Categories
மாநில செய்திகள்

ஏழை மக்களை அரசு மருந்துகள் சென்றடைவதில்லை – ஐகோர்ட் நீதிபதி கருத்து …!!

அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை விநியோகிப்பது என்பது ஒரு தீவிரமான பிரச்சனை. காலாவதியான மருந்துகளை வினியோகிப்பதில் மருந்து நிறுவனங்களும்,  விநியோகஸ்தர்களும் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற விதத்திலும் நீதிபதி கூறி இருக்கிறார். விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை என்று கூறி இருக்கக்கூடிய நீதிபதி,  ஏழைகளுக்கு இந்த விலை உயர்ந்த மருந்துகளை வழங்காமல் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்படுவதாகவும் கூறி அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

இ.இ யாரு ? எ.இ யாரு ? எல்லாரு மேலையும் கேஸ் போட்டு…. சஸ்பெண்ட் பண்ணுங்க…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனியார் தொலைக்காட்சியில் இருக்கின்ற ஊடக நண்பர் ஒருவர் மழைநீர் குழியில் விழுந்து மரணம் அடைந்தார் என்றால், அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? யார் யார் மேல கிரிமினல் கேஸ் போட்டீங்க. கிரிமினல் கேஸ் போட்டு உள்ள தள்ளுங்க. அதுக்கு யார் யார் காரணம் என்று..  காண்ட்ராக்டர் யாரு ? இஇ யாரு ? எ.இ யாரு ? எஸ்.சி யாரு ? சிஇ யாரு ? கேஸ் போட்டு சஸ்பெண்ட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிசை வீடு மீது விழுந்த ராக்கெட் பட்டாசு”…. தீயில் சிக்கிய மூதாட்டி… நேர்ந்த சோகம்…!!!!!

குடிசை வீடு மீது ராக்கெட் பட்டாசு விழுந்ததால் தீயில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியில் மல்லிகா என்பவர் வீட்டின் மாடியில் இருக்கும் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். தீபாவளியை முன்னிட்டு அப்பகுதியில் சென்ற 24ஆம் தேதி காலை முதல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. காலை 11 மணியளவில் திடீரென ராக்கெட் பட்டாசு ஒன்று தீப்பொறியுடன் வந்து மல்லிகாவின் குடிசை வீடு மீது விழுந்தது. இதனால் தீ சிறிது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை”… இணையதளம் மூலம் பழகிய இளைஞர்… சிறையில் அடைப்பு….!!!!!

சமூக வலைதளம் மூலம் பழகி இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர்  கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மடிப்பாக்கம் ராம் நகர் 4-வது தெருவை சேர்ந்த ராகுல் சிராஜ் என்ற இளைஞர் தனக்கு இணையதளம் மூலம் அறிமுகமாகி நட்பாக பழகினார். ஒரே பகுதியில் வசிப்பதால் என்னை காதலிப்பதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட தேவாங்கு விலங்குகள்”… திருப்பி அனுப்ப நடவடிக்கை…!!!!

சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அரிய வகை ஐந்து தேவாங்கு விலங்கு குட்டிகளை திருப்பி அனுப்ப இலாகா அதிகாரிகள் முடிவெடுத்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இலாகா அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் போலீசார் அவரின் உடைமைகளை சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த ஒரு பை லேசாக அசைவது போல இருந்தது. இதைத் […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாவட்ட செய்திகள்

விஷவாயு தாக்கி 3 பேர் பலி…. “இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 21 லட்சம் இழப்பீடு”….!!!!!

விஷவாயு தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா 21 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஒரு ஓட்டலில் கழிவு நீர் தொட்டியில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட ரங்கநாதன், நவீன் குமார், திருமலை உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்கள். இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரை: கேப்பாரற்று கிடந்த துப்பாக்கியை பார்த்த நபர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

சென்னை மெரினா கடற்கரை மணல்பரப்பில் நொச்சிக்குப்பத்தில் வசித்து வரும் சுரேஷ் என்பவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் மணல்பரப்பில் ஒரு கைதுப்பாக்கி கிடப்பதை அவர் பார்த்தார். அதன்பின் அந்த துப்பாக்கியை சுரேஷ் எடுத்து பார்த்தார். அதனை தொடர்ந்து கலங்கரை விளக்கம் அருகில் கடலோர பாதுகாப்பு குழுவின் உயிர்காக்கும் பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் ஆரோக்கியராஜ்ஜிடம் சுரேஷ், அத்துப்பாக்கியை கொடுத்தார். அதன்பின் காவலர் ஆரோக்கியராஜ் துப்பாக்கியை, கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். அடுத்ததாக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

#BREAKING: கோவை கார் வெடிப்பு – டிஜிபி, தலைமை செயலர் ஆலோசனை …!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார். கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தவுடனே நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட  டிஜிபி சைலேந்திரபாபு தற்போது தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகள் ஈடுபட்டு இருக்கிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பனீந்திர  ரெட்டி,  உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதத்துடன் தற்பொழுது தலைமைச் செயலத்தில் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

1,225 கிராமங்கள் சென்னையுடன் இணைப்பு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

சென்னையின் பரப்பளவை விரிவாக்க திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 1225 கிராமங்கள் சென்னையுடன் இணைப்பதற்கான அரசாணையை அரசை வெளியிட்டுள்ளது .இதன் மூலம் அந்த பகுதியில் நடக்கும் பணிகள் முறைப்படுத்தப்படுவதுடன் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுவால் உருவாக்கப்படும். ஏற்கனவே இருக்கும் சென்னை பெருநகரை, சென்னை பெருநகர பகுதி மத்திய என்றும், கூடுதலாக சேர்க்கப்படும் பகுதிகளை சென்னை பெருநகர பகுதி வடக்கு, சென்னை பெருநகர பகுதி கிழக்கு என […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே!… இந்த உத்தரவை மீறினால் இந்த எண்ணிற்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மழைக்காலம் வந்து விட்டாலே தண்ணீரில் மிதக்கிறது. அந்த அளவுக்கு பார்க்கும் இடமெல்லாம் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது ன. மழை காலங்களில் நீர்நிலைகள் நிரம்பி அதன் உபரி நீர் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அது மட்டுமில்லாமல் வாகன ஓட்டிகளும் நிரம்பியுள்ள தண்ணீருக்கு மத்தியில் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதற்கு காரணம் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் இல்லாததை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்றும்,  நாளையும் லேசானது முதல் மிதமான  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், கோவை, டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 29ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கிரகணம் எப்போது…? எங்கே பார்க்கலாம்….? இதோ தெரிஞ்சுக்கோங்க மக்களே….!!!!

ஒவ்வொரு ஆண்டுமே இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் ஏற்படும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் சூரிய கிரகணம் முதல் முறையாக ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது, இரண்டாவது முறை ஐப்பசி மாதம் சூரிய கிரகணம் தோன்ற இருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையை ரஷியாவில் 4:39 மணியளவில் காணலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த சூரிய கிரகணம் மாலை 4:29 மணிக்கு தென்படும். சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். இந்தியாவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ALERT : “பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது எப்படி…?” சென்னை பெருநகர காவல்துறை அறிவுரை…!!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது பற்றி சென்னை மாநகர காவல் துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் பின்வருமாறு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ப இரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும். கோர்ட் அனுமதித்த நேரமான காலை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி அன்று 17 தீ விபத்துகள்…. எங்கென்னு தெரியுமா?….. தீயணைப்புத்துறை வெளியிட்ட தகவல்….!!!!

நாடு முழுதும் தீபாவளி பண்டிகைக்கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுதும் பட்டாசு வெடித்ததில் 17 தீ விபத்துகள் நடந்ததாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாகவும், இவ்விபத்துக்கள் அனைத்தும் சிறிய அளவிலான விபத்துகள் என்பதால் பெரிய அளவில் பொருட்சேதமோ, தீக்காயங்களோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்த மக்கள்…. வெறிச்சோடி காணப்படும் சென்னை மாநகரம்….!!!!

சென்னையில் உள்ள பல பகுதிகளில் சாலை வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சென்றனர். இதனால் கடந்த சில நாட்களாக சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று கோயம்பேடு, பிரதான சாலை, அண்ணா சாலை, பெரியார் சாலை […]

Categories
மாநில செய்திகள்

20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப 3,147 புதிய பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்திருக்கிறார். அதாவது பெருநகர சென்னை மாநகராட்சியை தவிர்த்து இதர மாநகராட்சிகளுக்கான விதிகள் கடந்த 1996 ஆம் வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் போது புதிய பணியிடங்களை உருவாக்குவது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த டென்ஷன் இருக்காது…. வெளியான அசத்தல் அப்டேட்….!!!!

சென்னையில் எப்போதுமே மக்கள் கூட்ட நெரிசல் அதிகமாக தான் இருக்கும்.முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் பல நேரங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதனை தவிர்ப்பதற்காக சென்னை போக்குவரத்து துறை அதிகாரிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதாவது சென்னையில் சாலை மூடல்கள் மற்றும் ஸ்டேட் டைவர்ஸன் போன்ற முக்கிய அறிவிப்புகளை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ள உதவியாக தங்கள் பயணத்தை மேற்கொள்வதற்கு roadease என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர். போக்குவரத்தை மேம்படுத்த அல்லது பராமரிப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

50 ஆண்டுகள் பழமையான வீடு…. திடீரென நடந்த சம்பவம்…. பொதுமக்கள் விடுத்த கோரிக்கை….!

5௦ ஆண்டுகள் பழமையான வீட்டை இடிக்கக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை. சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமாக 2 மாடிகள் கொண்ட வீடு உள்ளது. இந்த வீடு சுமார் 5௦ ஆண்டுகள் பழமையானது என்பதால் வீட்டின் மேல் பகுதியின் சுவர் பலவீனமான நிலையில் விரிசலோடு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது திடீரென வீட்டின் 2வது மாடியில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அந்த பெண் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வழக்கை முடித்து தருமாறு கோரிக்கை…. பெண் இன்ஸ்பெக்டர் செய்த செயல்…. கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்…..!

லஞ்சம் கேட்டு வற்புறுத்திய பெண் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்யதுள்ளனர். சென்னை கொளத்தூரில் சேர்ந்த மருத்துவரான வினோத்குமார் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை சேர்ந்த மோனிகா ஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்தின் போது மோனிகா ஸ்ரீயின் பெற்றோர் 200 பவுன் நகை வரதட்சணையாக தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பேசியபடி வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரமடைந்த வினோத்குமார் மற்றும் அவரது பெற்றோர் மோனிகா ஸ்ரீ கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் பிணமாக கிடந்த தம்பதி…. கொலையா..? தற்கொலையா..? அதிரடி விசாரணையில் போலீசார்….!!!!

சென்னை மாவட்டத்தில் பூந்தமல்லி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு புவனேஸ்வரி, பரிமளா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். மேலும் அவர்களுக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை புவனேஸ்வரி வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர்.இந்த நிலையில் பாண்டியனும் பரிமளாவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதனை அடுத்து மாலையில் பள்ளி முடிந்ததும் பிள்ளைகள் வீடு திரும்பி உள்ளனர். அப்போது தந்தை பாண்டியன் தூக்கில் பிணமாக தொங்குவதையும் பரிமளா தரையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி”…. தொடங்கி வைத்த கமிஷனர்….!!!!!

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சாலை வரைபட செயலி ஒன்றை அறிமுகம் செய்யப்படும் விழா நடைபெற்றது. போக்குவரத்து மாற்றம் செய்யும் சூழ்நிலையில் மாற்றங்கள் குறித்து விவரிக்கும் வரைபட விவரங்கள் 15 நிமிடங்களில் தற்போது வெளியாக தனியார் நிறுவனத்தின் உதவியோடு புதிய செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி சென்ற நான்கு நாட்களாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது வெற்றிக்கரமாக செயல்பட்டதால் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயலியை அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. இவ்விழாவில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் – நீதிபதி அதிரடி உத்தரவு

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவறவிட்டிருக்கிறார். பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,  92 மதிப்பெண்கள் பெற்றவர் விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண்ணை வழங்க கோரி மத்திய அரசுக்கும்,  தேசிய தேர்வு முகமைக்கும் மனு அளித்து இருந்தார். அவர் மனு பரிசீலிக்கபடாத நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்வளவு பணமா….? மருத்துவ அலுவலகத்தில்… அதிரடி சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்….!!!!

சென்னை மாவட்டத்தில் ஜமாலியா பகுதியில் இயங்கி வரும் மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகத்தின் வேலை தங்களுக்கு கீழ் செயல்பட்டு வரும் 35 மருந்தகங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் வழங்குவதே ஆகும். இந்த நிலையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மதியம் மருத்துவ மண்டல அதிகாரி டாக்டர் திருநாவுக்கரசு அலுவலக அறையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் ஆறு லட்சம் பணமும் 28 தங்க காசுகளும் சிக்கி உள்ளது. இதனை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு….. சென்னையில் இரவு 10 மணி வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்…. வெளியான அறிவிப்பு..!!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெரிசல்மிகு நேரங்களில் 5 நிமிடத்திற்கு குறைவான இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் மெட்ரோ ரயில்கள், மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மட்டுமே என மெட்ரோ ரயில் நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று 32 மாவட்டங்களில்…. “வெளுத்து வாங்கப்போகும் மழை”…… எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தில் இன்று 32 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தின் 32 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று நள்ளிரவு முதல் புதிய ரூல்ஸ்…. இனி இப்படி பயணித்தால் அபராதம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று நள்ளிரவு முதல் அமலானது. அதன்படி பைக் மற்றும் கார்களில் ஓட்டுநர் மது அருந்தி இருந்தால் உடன் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். ஆட்டோ ஓட்டுனர் குடித்திருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராத விதிக்கப்படும். சவாரிக்காக பயணம் மேற்கொள்ளும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது. ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.    

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாட்டு பாடி கலாட்டா…. படிக்கட்டில் தொங்கிய படி வந்த மாணவர்கள் கைது…. போலீஸ் அறிவுரை….!!!

படிக்கட்டில் தொங்கியபடி ரயிலில் கலாட்டா செய்த இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மின்சார புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பாட்டு பாடிய ரகளை செய்து பயணிகளை அச்சுறுத்தி வந்துள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தினந்தோறும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை சென்னையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ஹோட்டலை மூடச் சொல்லி மிரட்டிய சப் இன்ஸ்பெக்டர்…. அதிரடி நடவடிக்கையில் டிஜிபி….!!!!

சென்னை மாவட்டத்தில் ஒரகடம் பகுதியில் பிரேம்குமார் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அவரிடம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு அம்பத்தூர் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தசரதன் கடையை மூடும்படி கூறியுள்ளார். அதற்கு பிரேம்குமார் அரசு 24 மணி நேரமும் கடை மற்றும் வணிக வளாகங்கள் செயல்படலாம் என உத்தரவிட்டிருக்கும் இந்த நிலையில் நீங்கள் ஏன் கடையை மூட சொல்கிறீர்கள்? என்று தசரதனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் சப்-இன்ஸ்பெக்டர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏல சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட வாலிபர்…. விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி பின்னணி….!!!!

சென்னை மாவட்டத்தில் மவுலிவாக்கம் பகுதி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் அலமேலு என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரிடம் ஏல சீட்டு கட்டி வந்துள்ளார். மேலும் அலமேலு தனது உறவினர்களையும் ஏலச்சீட்டுக்கு சேர்த்து விட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏல சீட்டு முடிந்த பிறகு சீட்டு கட்டியவர்களிடம் பணத்தை கொடுக்காமல் கார்த்திகேயன் ஏமாற்றி வந்துள்ளார். இதனை அடுத்து அலமேலு பல முறை கார்த்திகேயனிடம் பணத்தை கேட்டுள்ளார். ஆனால் கார்த்திகேயன் பணத்தை தர மறுத்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாழ்நாள் முழுக்க தண்டனை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போச்சோ கோட்டின் அதிரடி தீர்ப்பு….!!!!

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் மணிகண்டன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வீட்டிற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை போச்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதனை விசாரித்த நீதிபதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்தின் மேற்கூரை மீது நடனம் ஆடிய கல்லூரி மாணவர்கள்…. இணையத்தில் தீயாய் பரவும் காட்சிகள்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்றபடியே தொங்கியபடியோ பயணம் செய்ய வேண்டும் என போலீசாரால் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாத பள்ளி கல்லூரி மாணவர்கள் அலட்சியத்தோடு ஆபத்தான முறையில் இவ்வாறு பயணம் செய்து கொண்டே தான் இருக்கின்றனர். இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் கோயம்பேடு மேம்பாலத்தின் மீது அரசு பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் படிகட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்துள்ளனர். மேலும் சிலர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே வந்த மாடு…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் ஆலடி அம்மன் கோவில் தெருவில் குமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குமார் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி வந்து கொண்டிருந்தார் இந்நிலையில் முடிச்சூர் சி.எஸ்.ஐ தேவாலயம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கோர விபத்து…. தலை குப்புற கவிழ்ந்த கார்…. அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் மரணம்….!!!!

சென்னையை அடுத்த வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரமேஷ்பாபு, சுரேஷ் பாபு ஆகிய இரண்டு சகோதரர்களும் அதிமுகவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரம் பழுதானதால் தங்களது சொந்த ஊரிலிருந்து மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு சென்று நேற்று வாகனத்தை சரி செய்து விட்டு ஊருக்கு திரும்பினர். அந்த வாகனத்தில் ஐந்து பேர் பயணித்த நிலையில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. தாய் அளித்த புகார்…. யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை….!!

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா ஆசிரியருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஜேம்ஸ் மரிய ஞானராஜ் என்பவர் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜேம்ஸ் மரிய ஞானராஜ் அதே பள்ளியில் படித்து வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த தாயார் இதுகுறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

சென்னையில் உள்ள வால்டாக்ஸ் சாலை கல்யாணபுரம் என்ற பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பில் படித்து வந்துள்ளார். அவரின் வீட்டின் அருகே உள்ள மாணவரும் அந்த மாணவியும் நண்பர்களாக பேசி பழகி வந்துள்ளனர். பின்னர் நாளடைவில் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து பேசிய நிலையில் அது காதலாக மாறியது. பிறகு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். கர்ப்பத்திற்கு காரணமான பத்தாம் வகுப்பு மாணவன் திடீரென தலைமலை வாங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற விமான நிலைய ஊழியர்…. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து….!!!

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி விமான நிலைய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருக்கும் தனியார் விமான நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலை நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். இவர் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை-காந்தி சாலை சந்திப்பு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் […]

Categories

Tech |