Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல் கைது… முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு..!!

மயிலாப்பூரில் இளம்பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.. சென்னை மயிலாப்பூர் சண்முகம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் தான் குமாரி.. 29 வயதுடைய  இவர் கடந்த 15ஆம் தேதி தன்னுடைய குடும்பத்துடன் அந்தபகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்துகொண்டார்.. அப்போது கோயில் தர்மகர்த்தாவின் மொபைல் போன் காணாமல் போனது.. குமாரியின் உறவினர் மகன் திருடிவிட்டதாக கூறி சிவகுமாரின் உறவினரான சாந்தி, தேவி உட்பட பலரும் இணைந்து பிரேம் என்பவரை கடுமையாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு 8 அதிகரிப்பு “… பொதுமக்கள் கவலை …!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று காலை முதல் – சென்னை முழுவதும் உத்தரவு …!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இந்த முடக்கம் அமல்படுத்த பட்டுள்ளது. மாநிலங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவு எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்திலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18 ( இன்று) முதல் மது கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 18 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா நூல்…. இரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதி …!!

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த மாஞ்சா நூல் பெண்ணின் கழுத்தில் அறுபட்டு படுகாயம் அடைந்துள்ளார். சென்னை எண்ணூர் சத்யமூர்த்திநகர் அருகே உள்ள முதல் தெருவைச் சேர்ந்தவர் ரமணி. இவரது வயது 35. இவர், ராயபுரத்தியில் எம்.சி.ரோட்டில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது தோழியின் பெயர் ரேவதி அவருக்கு 33 வயது ஆகிறது. 2 நாட்களுக்கு முன்பு மாலையில் இருவரும் சேர்ந்து வேலை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுற்க்கு சென்று கொண்டிருந்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் அதிரடி குறைவு “பவுனுக்கு ரூ 248 குறைவு “…பொது மக்கள் நிம்மதி…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 248 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 18-ம் தேதி முதல் மதுக்கடைகள் திறப்பு …..!!

சென்னையில் வரும் 18-ம் தேதி முதல் டாஸ்மார்க் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் டாஸ்மார்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 18-ம் தேதி முதல் மது கடைகள் திறக்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே மது கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கடையில் நாளொன்றுக்கு 500-டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மது வாங்க வருவோர் முகக்கவசம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

தென் மேற்குப் பருவக்காற்றால் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ….!!

தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக வட தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை யில் அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும், […]

Categories
மாநில செய்திகள்

“பாதிப்பு குறைஞ்சிருக்கு” சாமியான பந்தல், மைக்செட்டுடன்…. நாளை முதல்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாமியான பந்தல், மைக் செட் உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் நாளை டாஸ்மாக் திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது   தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவியதையடுத்து சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து  அணைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் இயங்கி வந்தன. தற்போது சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அங்கு மதுக்கடைகள் திறப்பதற்கு நேற்று அனுமதியளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளை சாமியானா பந்தல், மைக்செட் போன்ற ஏற்பாடுகளுடன் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு ….!!

சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 18-ம் தேதி முதல் மது கடைகள் திறக்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே மது கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மது வாங்க வருவோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேசிய கொடியை அவமதித்ததாக ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு ….!!

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை அவமதித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள இந்த புகாரில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினத்தன்று ஸ்டாலின் கையுறை அணிந்து கொண்டு கொடி ஏற்றிய பின்னர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தாமல் உடனடியாக அங்கிருந்து சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் 1971-யின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு”.. வாடிக்கையாளர்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8  உயர்ந்துள்ளதால் ல் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 17 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு – அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இந்த முடக்கம் அமல்படுத்த பட்டுள்ளது. மாநிலங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவு எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்திலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18 முதல் மது கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு”.. வாடிக்கையாளர்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8  உயர்ந்துள்ளதால் ல் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 16 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆடி மாதத்தின் கடைசி ஞாயிறு – மீன் வாங்குவதற்காக சமூக விலகலை மறந்த வியாபாரிகள்

நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்க சமூக விலகலை மறந்து ஏராளமானோர் குவிந்தனர். 7-ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான  நாளை அசைவ பிரியர்கள் அம்மானுக்கு இறைச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை வைத்து வழிபடுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்குவதற்காக அதிகாலை 2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் ….!!

சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் திரு.பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது. கொரோனா காரணமாக விழாவில் பொதுமக்கள் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் திரு. பழனிசாமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சுதந்திர தின உரையை முதலமைச்சர் ஆற்றினார். இதனை தொடர்ந்து பல துறைகளில் சாதனை புரிந்த நபர்களுக்கும்,   […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

74-வது சுதந்திர தினம்: அரசு அலுவலங்களில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை…!!

சென்னையில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில கணக்காயர் அலுவலகத்தில், மாநில கணக்காயர் திரு. ஜெய்சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் முதன்மை தலைமை ஆணையர் திரு. கர்மகர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதேபோன்று ஜி. எஸ்.டி அலுவலகத்தில்,  ஜி. எஸ்.டி தலைமை ஆணையர்  திரு. கிருஷ்ணாராவ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மடிப்பாக்கம் ஐயப்பன் கோவிலில் கோடி அய்யப்ப பூர்த்தி ஹோமம் …!!

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம கோடி ஜப பூர்த்தி ஹோமம் நடைபெற்றது. சென்னை மடிப்பாக்கத்தில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயமானது. 18 படைகளைக் கொண்டு சபரிமலையைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை சீசனை பெரும்பாலும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம கோடி ஜப பூர்த்தி ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலயத்தின் துணைத்தலைவர் ராமசுப்ரமணியன், மகாதேவன், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதிய சிக்னல் முறை அறிமுகம் ….!!

சென்னையில் சோதனை அடிப்படையில் புதிய சிக்னல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை காந்தி சிலை சிக்னலில் புதிய சிக்னல் முறையை சோதனை முறையில் போலீசார் அமைத்திருக்கின்றனர். ஜப்பான் போன்ற நாடுகளில் இருப்பது போல் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய சிக்னல்கள் விழுந்தால் ஒரு வட்டத்திற்குள் மட்டும் விளக்குகள் எரியாமல் அந்த சிக்னல் கம்பம் முழுவதும் LED விளக்குகள் சிக்னலுக்கு ஏற்றார் போல் எரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது தூரத்திலிருந்து பார்க்கும் போது கூட என்ன சிக்னல்கள் விழுந்திருக்கிறது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு”.. வாடிக்கையாளர்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8  உயர்ந்துள்ளதால் ல் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 3,085 பேர் குணமடைந்தனர்…!!

சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் 3, 881 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில், சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் உள்ள கல்லூரிகளில், சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்றுவரும் சிகிச்சை மையத்தில், […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 15 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின்கட்டணமே வசூலிக்கவேண்டும் – உயர்நீதிமன்றம்

கொரோனா ஊரடங்கு முடியும் வரை தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்னிந்திய ஸ்பின்னிங்மில் அசோசியேசன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மின் கட்டண நிர்ணயம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஊரடங்கால் மூன்று மாதங்கள் தொழிற்சாலைகள், பஞ்சாலைகளும் மூடப்பட்ட நிலையில் மின்சார வாரியம் அதிக மின் கட்டணத்தை வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது . […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 48 அதிகரிப்பு”.. வாடிக்கையாளர்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 48  உயர்ந்துள்ளதால் ல் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு”.. வாடிக்கையாளர்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8  உயர்ந்துள்ளதால் ல் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 14 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… வரதட்சணை கொடுமை… “கணவன் செய்த செயல்”… விபரீத முடிவெடுத்த மனைவி..!!

வரதட்சணை கேட்டு தனது ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதால் பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவர் திருமணம் முடிந்து தன் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அயனாவரத்தை  சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.  நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விஜயபாரதி காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யாவிடம் 10 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்… மனைவியின் போட்டோவை தவறாக சித்தரித்த சிவா… தூக்கிச்சென்ற போலீஸ்..!!

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த கணவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் வேறு ஒரு பேஸ்புக் பக்கத்தில் தனது மனைவியின் புகைப்படம் தவறாக சித்தரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த ஃபேஸ்புக் பக்கத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் அதிலிருந்து புகைப்படம் நீக்கப்பட்டு வேறு ஒரு பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 736 அதிகரிப்பு”.. வாடிக்கையாளர்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 736  உயர்ந்துள்ளதால் ல் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதல்வர் பற்றி அவதூறு பேசிய நடிகர் எஸ்.வி சேகர், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் …..!!

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய நடிகர் எஸ்.வி சேகர் மீது புகார் வந்துள்ளதாகவும், சட்ட ஆலோசனை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கான ஆவின் பார்லரை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தர். பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர் சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு”.. வாடிக்கையாளர்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8  உயர்ந்துள்ளதால் ல் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 13 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
சென்னை தேனி மாவட்ட செய்திகள்

ரயில்வே துறையில் வேலை…. ஆசிரியரிடம் ரூ 7.40 லட்சம் மோசடி….!

ரயில்வே துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி ஆசிரியரிடம் சுமார் 7.40 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த ஓட்டுநரான அல்ஜியானி என்பவருடன் நண்பர் மூலமாக கார்த்திக் பழக்கமானார். இவர் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதிக்கும் வேலை வாங்கி கொடுப்பதாகவும் அதற்கு 8 லட்சம் வரை செலவாகும் எனவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்விசிறியின் ஸ்விட்சை தொட்ட சிறுவன்…. பின்னர் நேர்ந்த சோகம்…!!

மின்விசிறியின் சுவிட்சை தொட்ட சிறுவன் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியில் தஷ்ணாமூர்த்தி என்பவர் ராமகிருஷ்ணன் மூன்றாவது நகரை சேர்ந்தவர். இவருக்கு தரணீஸ்வரன் என்ற 4 வயது மகன் இருந்தார். சூளைமேடு பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை ஒன்றை தஷ்ணாமூர்த்தி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை முழுவதும் பலத்த மழை பெய்தது. அப்போது விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்விசிறி சுவிட்சை […]

Categories
மாநில செய்திகள்

விமான நிலையங்களில் மாநிலமொழி …..!!

விமான நிலையங்களில் மாநில மொழி தெரிந்தவர்களை அதிக அளவில் பணியமர்த்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை முடிவு செய்துள்ளது.  விமான நிலையங்களில் பெரும்பாலும் மாநில மொழி தெரியாதவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளதாக நீண்ட காலமாக புகார் இருந்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் இந்தி தெரியாதா என்று பெண் ஊழியர் ஒருவர் கேள்வி எழுப்பியதும் பெரும் சர்ச்சையானது. கனிமொழி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு சித்த மருத்துவம் – 3,675 பேர் குணமடைந்தனர்…!!

சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்ற 3,675 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் உள்ள கல்லூரிகளில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை மையத்தில் 3,403 பேர் அனுமதிக்கப்பட்டு, அதில் 2938 பேர்  பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிரடியாக சரிந்த தங்கம் “பவுனுக்கு 2408 குறைவு”… பொதுமக்கள் மகிழ்ச்சி….!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 2,408  குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி   அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
சற்றுமுன் பல்சுவை

மக்களுக்கு செம மகிழ்ச்சி செய்தி….! தங்கம் கிடுகிடு சரிவு….!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது. விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 43 ஆயிரத்தை கடந்து 44ஆயிரத்தை நெருங்கிய தங்கம் கடந்த மூன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு … வாடிக்கையாளர்கள் கவலை …!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை      அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அழகில் மயங்கிய நபர்… வயிறு வலியால் துடித்த இளம்பெண்… சில மணிநேரத்தில் பிறந்த குழந்தை… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!!

திருமணமானதை மறைத்து இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை மதுரவாயல் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திடீரென வயிறு வலிப்பதாக கூறியுள்ளார் இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் அப்பெண்ணை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் சில மணி நேரங்களில் குழந்தை பிறந்து விடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளிடம் விசாரிக்க காத்திருந்தனர். பின்னர் சில மணி நேரங்களில் […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 12 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் அதிரடி சரிவு “பவுனுக்கு ரூ 352 குறைவு … பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 352 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி     அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளித்து விட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு… தலைமை காவலர் மீது பரபரப்பு புகார்..!!

வீட்டில் குடியிருக்கும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக தலைமைக் காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வரும் திருமணமான கலையரசி(30) என்ற பெண் செம்பியம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.. அந்தபுகாரில், ” எங்களது வீட்டின் உரிமையாளரின் பெயர் கண்ணன். இவர் வேப்பேரி போக்குவரத்து காவல் துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், நேற்று குளியலறையில் இருந்து குளித்து விட்டு நான் வீட்டுக்குள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி காசு வேண்டாம் கிரெடிட் கார்டு போதும்… ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தும் டாஸ்மார்க்…!!

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வதற்கு மின்னணு இயந்திரங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களிடம் தொகையை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சென்னையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர் கிலொஷ்குமார் வெளியிட்ட செய்தியில் தமிழக மாநில வாணிபக் கழகம் சார்பில் 5330 மதுபான கடைகள் தமிழகத்தில் உள்ளன. மதுபான கடைகளிலும் மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்காக 7 வங்கிகள் கலந்து கொண்டன. அதில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்ற வங்கிகளை விட ஒப்பந்தப்புள்ளி தொகையை குறைவாக குறிப்பிட்டு இயந்திரங்கள் நிறுவுவதற்கு தேர்வாகியுள்ளது. டாஸ்மார்க் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் விலை சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு … வாடிக்கையாளர்கள் கவலை ..!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள் கவலை    அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்… திட்டப் பணியை செயல்படுத்த… ஒப்பந்தப்புள்ளி கோரல்..!!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணியை  தொடங்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, போரூர் சந்திப்பு மற்றும் பூந்தமல்லி புறவழி சாலைஇடையே  8 கிலோமீட்டர் தொலைவில் உயர்த்தப்பட்ட பாதையில் திட்டப்பணி செயல்படுத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்தது. விமான நிலையம் வண்ணாரப்பேட்டை வரை, முதல் வழித்தடத்திலும் , சென்ட்ரல் பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 11 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் மாயம் ……!!

சென்னையில் மீன்பிடிக்கச் சென்று மாயமான 10 மீனவர்களை மீட்டு தரக்கோரி உறவினர்கள் மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த மாதம் 22ஆம் தேதி காசிமேடு நாகூரார் தோட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் காசிமேடு துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 20 நாட்களாகியும் மீனவர்கள் கரைக்கு திரும்பாத நிலையில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததால் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே அவர்களை […]

Categories

Tech |