Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குழந்தையின் மீது விழுந்த டிவி…. ரத்த வெள்ளத்தில் பலியான சோகம்… கதறி அழும் தாய்..!!

தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் மீது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஓட்டேரி அடுத்த சூளைமேடு தெருவை சேர்ந்தவர்கள் காதர் மொய்தீன் ரேஷ்மா தம்பதியினர். இவர்களுக்கு நாசியா பாத்திமா என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தது. நேற்று நாசியா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அச்சமயம் அவர் அருகே நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பேட்டி சரிந்து நாசியா மீது விழுந்துள்ளது. இதனால் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை அலறிய அலறல் சத்தம் கேட்டு ரேஷ்மா ஓடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்போ தான் மகன் வந்தான்… “மறுபடியும் அவன ஜெயில்ல போட்டுட்டாங்க”… தீ குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு..!!

மகன் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி தாய் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பேபி தனது கணவனை இழந்த நிலையில் மகன்கள் பிரேம்குமார் மற்றும் கார்த்திக்குடன் தங்கி இருந்தார். அவரது மகன்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வந்தது. அதோடு சில தினங்களுக்கு முன்புதான் கொலை வழக்கில் சிறைக்கு சென்ற கார்த்திக் விடுதலையாகி வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றொரு வழக்கை விசாரிக்க கார்த்திகை காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருமானமில்லை… “ஒரேவழி கொள்ளை தான்”…. இளைஞரை திருடனாக மாற்றிய ஊரடங்கு..!!

ஊரடங்கு காலத்தில் போதிய வருமானம் இல்லாததால் வீடுகளில் கௌபார் (cowbar) எனப்படும் இரும்பு ராடைப் பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை பூந்தமல்லி அடுத்துள்ள நசரத்பேட்டை, மேப்பூர் பகுதியில் வசித்து வரும் சிவராஜா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டிவி, கண்காணிப்புக் கேமரா, லேப்டாப் ஆகியவற்றைக் கொள்ளையடித்து விட்டுச் சென்றார்.. இந்தச் சம்பவம் குறித்து வீட்டில் பதிவான கண்காணிப்பு கேமராவின் காட்சிகளைக் கொண்டு நசரத்பேட்டை போலீசார் கொள்ளையனைத் தேடிவந்தனர்.. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த மனைவி… வீட்டுக்கு வந்து ஜோசியர் செய்த செயல்… கணவருக்கு தெரிந்த உண்மை… பின் நடந்தது என்ன?

கணவனுக்கு கண்டம் இருப்பதாகக் கூறி 5 ஆயிரம் ரூபாயை வாங்கி சென்ற ஜோசியர் கைது செய்யப்பட்டுள்ளார் சென்னை ஆதம்பாக்கம் அடுத்து இருக்கும் வாணுவம்பேட்டையைச் சேர்ந்த தம்பதியினர் பழனி-வள்ளி வீட்டில் தனியாக இருந்த சமயம் குறி சொல்ல வந்ததாக கூறி ஜோசியர் ஒருவர் பழனிக்கு வாகனத்தில் கண்டம் இருப்பதாகவும் அதனை சரி செய்ய 5 ஆயிரம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து கணவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் ஜோசியர் கேட்ட 5 ஆயிரத்தை வள்ளி கொடுத்துள்ளார். அதன் […]

Categories
பல்சுவை

செப்டம்பர் 5… எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 வது மாடியிலிருந்து விழுந்த பெண் மரணம்….. தற்கொலையா…? தப்பி செல்ல முயற்சியா….? போலீசார் விசாரணை….!!

தனிமைப்படுத்துதல் வார்டின்  நாலாவது மாடியில் இருந்து ஒரு பெண் தவறிக் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த வார்டு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டு ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே வார்டில் மதுரவாயில் அருகில் உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த 48 வயதான செல்வி என்பவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இவர் திடீரென்று நேற்று மாலை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பள்ளி கட்டணம் கேட்காதீங்க…. பள்ளிகளுக்கு ஆப்பு….  பெற்றோர்களுக்கு நல்ல வாய்ப்பு …!!

தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் கேட்டால் புகார் கொடுக்கலாம் என E-Mail முகவரி வெளியீடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பொது முடக்கம் அமலில் இருந்துவரும் நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த கல்வி தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியும் கூட பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இணையம் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் பள்ளி, கல்லூரி சார்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் 40 சதவீத கல்விக் […]

Categories
பல்சுவை

செப்டம்பர் 4 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 5,788 பேர் குணமடைந்தனர்…!!

சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் இதுவரை 5,788 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னை சாலிகிராமத்திலுள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்று வரும் சிகிச்சை மையத்தில், இதுவரை 4,903 சுபேர் அனுமதிக்கப்பட்டு அதில் 4,480 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 56 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினார். 66 பேர் புதிதாக கொரோனா […]

Categories
மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் கொலை வழக்கு: வியாபாரிகள் உட்பட 9 பேரிடம் விசாரணை…!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட 9 பேரிடம் சிபிஐ அதிகாரிகள்  விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்ததை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பெயரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளராக ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை  உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இரட்டை கொலை வழக்கில் அரசு பரிந்துரையை ஏற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொது இடத்தில்… சரக்கு அடித்துக் கொண்டிருந்த கும்பல்… தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலக உதவியாளருக்கு நேர்ந்த கொடூரம்..!!

பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்டவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் சென்னை தாம்பரத்தை அடுத்து இருக்கும் பெருங்களத்தூரில் கிராம நிர்வாக அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் பின்புறம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்கர் ராஜ் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் இவர் நடைபயிற்சியை மேற்கொண்டிருந்த போது அப்பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் மது அருந்து கொண்டிருந்ததை கவனித்துள்ளார். அதோடு அந்த கும்பல் சங்கர் ராஜ் குறித்து […]

Categories
பல்சுவை

செப்டம்பர் 3 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணத்தை தாண்டிய உறவு… “செருப்பால் அடித்த மனைவி”… ஆத்திரத்தில் தம்பியை கொன்ற அண்ணன்… அதிர்ச்சி சம்பவம்..!!

மனைவியுடன் திருமணத்தை தாண்டிய உறவு வைத்திருந்த சொந்த தம்பியை அண்ணனே தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..  சென்னை மயிலாப்பூரில் மனைவியுடன் திருமணத்தை மீறிய தகாத உறவு வைத்திருந்த தம்பியை அண்ணனே தலையில் கல்லைத் தூக்கிப்போட்டுக் கொலை செய்துள்ளார்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. ஆம், சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டத்தைச் சேர்ந்தவர் தான் பழனி.. ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கும், மரியா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க கை காட்டுபவர் தான் தமிழக முதலமைச்சராவார் – ஜி .கே. நாகராஜ்…!!

பாஜக கை காட்டுபவர் தான் தமிழகத்தின் முதலமைச்சராக முடியுமென பாஜக விவசாய அணி தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்களால் ஆளும் கட்சியினர் மட்டுமே பயன் பெறுகின்றனர் என்றும் அந்த திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக விவசாய அணி தலைவர் திரு. ஜி.கே. நாகராஜ் வலியுறுத்தியுள்ளார். சென்னை தி நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் தேர்தலில் பாஜக கைகாட்டுபவர்தான் தமிழக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினா கடற்கரை திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – பிரகாஷ்…!

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வந்தால் தனிமைப்படுத்துதல் இல்லை என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா  காலத்தில் சென்னையை பொருத்தவரை நோய்த்தடுப்பு பணிகளை கையாண்டு கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், இந்திய அளவில் எந்த மாநகராட்சியும் செய்யாத அளவில் 11 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மெரினா கடற்கரையை திறப்பது குறித்து உயர் கமிட்டி ஆய்வு செய்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தயாரிப்பாளர் சங்க வங்கி கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதி…!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை உறுப்பினர்களுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்த ஏதுவாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கி கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை சார்பில் தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான பிரிமியம் தொகையை செலுத்தவில்லை எனவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கி கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதி அளிக்கக் […]

Categories
பல்சுவை

செப்டம்பர் 2 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக மோதிய கண்டெய்னர் லாரி… சம்பவ இடத்திலேயே பலியான இளம் தம்பதியர்… சோகத்தில் ஊர் மக்கள்..!!

கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் ஷாஜகான்.. இவருக்கு வயது 31 ஆகிறது.. இவருக்கு பனாசீர் (28) என்ற மனைவி உள்ளார்… இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், எண்ணூரில் இருக்கும் அவரது தந்தை வீட்டுக்கு இந்த தம்பதியினர் பைக்கில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, எண்ணூர் விரைவு சாலை முழுவதுமே கண்டெய்னர் லாரிகள் இருந்துள்ளன.. இதனால் எப்படி […]

Categories
மாநில செய்திகள்

“திமுக பொதுக்குழு”… எப்போ தொடங்குது தெரியுமா…?

திமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற இருப்பதாக முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்ற மாதம் வரை 3ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வந்ததால் பல்வேறு பிரச்சாரங்கள் பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தது.தற்போது இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக வரும் 3ம் தேதி காலை 10.30 க்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று …. இப்படி தான் இருக்கணும்…. அரசின் அதிரடி உத்தரவு ..!!

தமிழகம் முழுவதும் இன்று பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள் திறக்கப்பட இருக்கின்றன. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்ற்றால் பிறப்பிக்கப்பட்ட 7ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைகிறது. நாளை முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலாக இருக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலத்திற்கு வெளியேயும் போக்குவரத்துக்கு தடை இல்லை என்று மத்திய அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து ஓடத் தொடங்கியது …!!

தமிழகம் முழுவதும் இன்று பேருந்து சேவை தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று நான்காம் கட்ட தளங்களுடன் கூடிய பொது முடக்கம் அமலாக்கு வந்தது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நான்காம் கட்ட பொது ஊடகம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மாநிலம் முழுவதும் இன்று முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை நேற்றைய போக்குவரத்து கழகங்கள்  செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து சேவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரகசியம் பகிர்ந்த பெண்… அந்தரங்க படங்களை வைத்து மிரட்டி சீரழித்த நபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

பெண்ணின் அந்தரங்க படங்களை வைத்துக் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த நபரை குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் திவ்யா.. 32 வயதான திவ்யா தனது கணவர் மற்றும் மகன் (8), மகள்(3) ஆகியோருடன் வசித்து வந்தார்.. இந்நிலையில் திவ்யா தன்னுடைய கணவருடன் சேர்ந்து தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்றும் நடத்தி வந்துள்ளார்.. அதில் ரத்தினக்குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்..இதனால் திவ்யா தனது குடும்பத்தில் ஏற்பட்ட சின்ன சின்ன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார் வீட்டுக்கு வாங்க… “3 நாட்களாக மகனின் சடலத்துடன் வசித்த தாய்”… அதிர்ச்சியடைந்த போலீசார்..!!

இறந்து போன மகனின் உடலை, தாய் 3 நாட்களாக வீட்டுக்குள் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருநின்றவூர் சிடிஎச் சாலையில் வசித்து வரும் ரேவதி என்ற பெண்மணி தனது கணவர் ஜீவானந்தம் என்பவரிடமிருந்து பிரிந்த பின்னர் 7 வயதுடைய மகன் சாமுவேலுடன் தனியாக வசித்துவந்துள்ளார். இந்த சூழலில் நேற்று கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாதன் காரணமாக பசி, பட்டினியில் தன்னுடைய மகன் இறந்துவிட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.. இதையடுத்து சம்பவ […]

Categories
பல்சுவை

செப்டம்பர் 1 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]

Categories
அரசியல்

5 மாசம் ஆகிடுச்சு…. சொல்லுறத கேளுங்க…. அலார்ட் கொடுத்த அரசு …!!

தமிழகத்தில் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு இன்று முதல் அமுலாக்கியதை தொடர்ந்து பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படுகின்றது. கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டதில், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. சென்னையில் போக்குவரத்து இயங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வரப்பட்டன. போக்குவரத்து இயக்கத்திற்க்கான வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை போக்குவரத்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று பவர் கட்…. எந்த பகுதி என்று தெரியுமா ?

சென்னையில் இன்று (செப்டம்பர் 1) மின்தடை ஏற்படும் பகுதிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்தடை தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “சென்னையில் செப்டம்பர் 1ஆம் தேதி ( இன்று ) மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கொட்டிவாக்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

100 % பணியாளர்கள்… 3000பேருந்துக்கள்…. சென்னைக்கு அதிரடி அறிவிப்பு ..!!

தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நாளை முதல் ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டதில், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நாளை முதல் சென்னையில் போக்குவரத்து இயங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து இயக்கத்திற்க்கான வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.அதில், சென்னை போக்குவரத்து கழகம் சார்பில் 3000 பேருந்துகள், 100 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழக அரசு முடிவு என்ன ? பதில் சொல்லுங்க – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

சிமெண்ட் மூட்டை விலையை கட்டுப்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சிமெண்ட் மூட்டைகளின் விலை அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் ஒரு சிமெண்ட் விலையை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட சிமெண்ட் மூட்டை விலை 70 ரூபாய் அதிகமாக உள்ளது என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் – அதிரடி அறிவிப்பு …!!

சென்னையில் நாளை முதல் பேருந்தில் பயணம் செய்ய பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை முதல் முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிப்பதற்காக நாளை முதல் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தினசரி பாஸ், மாதாந்திர பாஸ் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து போக்குவரத்துத் துறைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!

வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் நிலுவையில் வழக்கு உள்ள ரவுடி என்பது தெரியவந்தது.   வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வரும் பவித்ரன் என்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். கடந்த 27ஆம் தேதி இரவு வேலை முடித்து பச்சையப்பா கல்லூரிக்கு அருகே சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 7000 ரூபாய் பணத்தையும் அவரின் செல்போனையும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலுக்கு கத்திரி போட்ட ஓட்டல் உரிமையாளர் பழிக்குப்பழியாக உரிமையாளர் மகன் கடத்தல்…!!

சென்னை தாம்பரம் அருகே பட்டப்பகலில் கடத்தப்பட்ட சிறுவனை சில மணி நேரங்களில் போலீசார் மீட்டனர்.  தாம்பரம் அடுத்த முடிச்சூர் மதனபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ்.ஹோட்டல் உரிமையாளரான இவரிடம் ஹரீஹரன் என்பவர் வேலைப்பார்த்து வந்தார். ஆனால் தங்கராஜின் உறவினர் பெண்ணை ஹரிஹரன் காதலித்ததால் அவரை வேலையிலிருந்து தங்கராஜ் நீக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டையிலுள்ள மற்றொரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்த ஹரிஹரன், தங்கராஜிக்கு தக்க பாடம் புகட்ட சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளார். அதன்படி தன்னுடன் வேலை செய்யும் விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து, தங்கராஜின் […]

Categories
செங்கல்பட்டு சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் படையெடுக்கும் மக்கள்…!!

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில்  இருசக்கர வாகனங்களில் படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நேற்றே தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து எடுத்து சென்று உள்ளனர். கார், வேன், லாரி மூலமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடுதலாக செலவு செய்வதைவிட இருசக்கர வாகனத்திலேயே குடும்பத்துடன் பயணிக்க பொதுமக்கள் முன் வந்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் சுமார் பத்தாயிரம் இருசக்கர வாகனங்கள் பரனூர் சுங்கச்சாவடியை  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாம்பு கடித்தது தெரியாமல் வேலையில் ஈடுபட்ட பெண்… உறவினர்கள் அதிர்ச்சி….!!

விறகு சேர்க்க சென்ற பெண்ணை விஷப் பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை பல்லாவரம் பகுதிக்கு அடுத்துள்ள திருநீர்மலை தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் அனிதா. இவர் சமைப்பதற்காக அப்பகுதியில் இருந்த விறகுகளை சேகரிக்கும் போது அதிலிருந்து விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது . சிறிதும் இதை உணராது அனிதா தன் வேலையிலேயே மும்மரமாக ஈடுபட்டுள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு அவர் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கூட்டு பாலியல் வன்கொடுமை” மனநலம் குன்றிய இளம்பெண்… குற்றவாளியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்…!

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன வளர்ச்சி குன்றிய இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சென்னை டி.பி சத்திரத்தில் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கை மனு ஒன்றையும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையரிடம் கொடுத்தனர். அந்த மனுவில்” சென்னை டி.பி சத்திரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாத்ரூம் சென்ற 14 வயது சிறுமியை… கன்னத்தில் அறைந்து…. பாலியல் தொல்லை அளித்த இளைஞர்..!!

அனகாபுத்தூரில் பொது கழிப்பறைக்கு சென்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். சென்னை பல்லாவரம் அடுத்துள்ள அனகாபுத்தூர் பகுதியில் இருக்கும் சாந்தி நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் பாத்ரூம் வசதி இல்லாத‌ காரணத்தால் இயற்கை உபாதை கழிப்பதற்காக பொது கழிவறைக்கு சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் 29 வயதுடைய பச்சையப்பன் என்பவன் குடிபோதையில் சிறுமியை கிண்டல் செய்து பாலியல் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மீண்டும்… போடு ரகிட.. ரகிட..!!

கோயம்பேடு மார்க்கெட் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தமிழகத்தில் பெரும்பாலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வேகமாக பரவி வந்தது. இந்த பரவல் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வந்ததாக ஆய்வாளர்கள் கூறியதால் இந்த சந்தை தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனாலும் வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் தொடர்ந்து கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததால், தற்போது அதுகுறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வெளியிட்டுள்ள அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மட்டும் இவ்வளவு பாதிப்பா?…!!!

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இறப்பு மற்றும் குணமடைந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் சென்னை மற்றும் சென்னையைச் சார்ந்துள்ள மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் ஜூலை மாதம் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக தென்படுகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இறப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியில்லை… மகளிடம் எல்லைமீறிய தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!

ஆவடி அருகே பெற்ற மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் வசித்து  வருபவர் மூர்த்தி.. 34 வயதுடைய இவர் அச்சக ஊழியராகப் வேலைபார்த்து வருகிறார்.. இவருக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.. இவரின் மனைவி, மகளுக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.. இதையடுத்து தந்தை மூர்த்தியும், அவரின் மகளும் பாட்டியுடன் அதேபகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவர்களை குறிவைக்கும் கஞ்சா கும்பல்… பிடிபட்ட 13 பேர்…!!!

சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவர்களிடம் வாட்ஸ்அப் மூலமாக கஞ்சா விற்பனை செய்த 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகர் காவல் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் இதுகுறித்து கூறுகையில், ” சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களை மட்டும் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 13 பேரை கைது செய்திருக்கிறோம். ஆந்திராவை சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் பதிமூன்று பேரை கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்திருக்கிறோம். இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு… சென்னையில் இரண்டு மருத்துவமனைகளுக்கு ஒப்புதல்…!!!

சென்னையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டை பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என்று கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் கோரொனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் தயாரிக்கப்பட்டுள்ள மூன்று விதமான தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 30 நாளாக ஒரே விலையில் டீசல்… பெட்ரோல் விலை 9 காசுகள் உயர்வு…!!!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 9 காசுகள் உயர்ந்து ரூ.84.73 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஆரம்பத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பெரிதளவு மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாலி கட்டிவிட்டு… சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞன்… கைது செய்த போலீசார்..!!

திருவொற்றியூர் அருகே 17 வயது சிறுமியை இளைஞன் ஒருவன்  பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூரில் 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.. இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி முதல் தனது மகளை காணவில்லைஎன்றும், கொருக்குப்பேட்டை ஐ.ஓ.சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கடத்தி சென்றுவிட்டதாகவும் அந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த திருவொற்றியூர்போலீசாருக்கு , காணாமல் போன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலையில்லை… குளித்துக்கொண்டிருந்த மனைவி… எட்டிப்பார்த்த நபர்… பின் நடந்த சம்பவம்.!!

மனைவி குளிப்பதை எட்டிப்பார்த்த நபரை அடித்து உதைத்து அப்பெண்ணின் கணவர் அவனை போலீசில் ஒப்படைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் பம்மல் சரஸ்வதிபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இங்கு விழுப்புரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மூர்த்தி என்பவன் தங்கி வேலை பார்த்துவருகிறான்.. இந்தநிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் கட்டட வேலை எதுவும் இல்லாததால் அந்த இடத்திலேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள ஒரு வீட்டில் தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் தலைநகர்…!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இன்று 381 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தலைநகர் சென்னையானது தாமல் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடம் இருந்து கிழக்கு இந்தியக் கம்பெனி சின்ன நிலத்தை வாங்கி பெரிய நகரை உருவாக்கி உள்ளதாக வரலாற்றில் உள்ளது. அந்த வகையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, நேப்பியர் பாலம், அரசு அருங்காட்சியகம், சாந்தோம் தேவாலயம் போன்ற பல சிறப்பம்சங்கள் சென்னையின் பழமையை நம் கண்முன்னே கொண்டு வருகிறது. சென்னையின் மிக முக்கியமான பெருமையாக கருதப்படுவது பரந்து […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 20 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (19.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 97.940 அடி அணையின் நீர் இருப்பு _62.203 கன அடி அணைக்கு நீர்வரத்து_ 7,079 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _17,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.84 அடி அணையின் நீர் இருப்பு _ 30.1 அடி […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

5மாதங்களுக்கு பிறகு…. சென்னையில் பண மழை…. வாரி வழங்கிய மதுபிரியர்கள் …!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து பொதுமுடக்கம் இருக்கும் நிலையில், மதுகடைகளை முழுவதும் அடைக்கப்பட்டன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர்த்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டு இருந்தது.சென்னையில் கொரோனா அதிகரித்ததைத் தொடர்ந்து அண்டை மாவட்டமான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நேற்று முதல் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளோடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு 8 அதிகரிப்பு “… பொதுமக்கள் கவலை …!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 19 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் காற்றாடி விற்பனை அம்பலம்..!!

தமிழகத்தில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றின் ஆன்லைன் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து வாங்கியது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட நான்கு பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை திருவெற்றியூர் பகுதியில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து காற்றாடி, மாஞ்சா நூல் போன்றவற்றை சிலர் வாங்குவதாக வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலட்சமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து […]

Categories

Tech |