Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எஸ்.பி.பிக்கு பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது – மருத்துவர்கள் விளக்கம்…!!

எஸ்.பி.பிக்கு பாதிப்பு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது என சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். மறைந்த பாடகர் திரு எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டதாக அவர் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்காக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் விளக்கம் அளித்தனர். மருத்துவமனை வளாகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இதனை குறிப்பிட்டனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மோசடி…!!

தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் டெல்லியை சேர்ந்த ஆரிப் கான், வஷித் கான், சந்தீப் குமார் அவர். சென்னை வேளச்சேரியை சேர்ந்த சிவசங்கர் என்பவர் www.timeforjob.com என்ற இணையதளத்தில் மூலம் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார். வேலைவாய்ப்பு நிறுவனத்தில் மூவாயிரம் ரூபாய் கட்டி பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். சிவசங்கர் பணம் செலுத்திய பின்னரும் வேலை பற்றிய எந்தவித தகவலும் வரவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆன்லைன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை கேட்டதால் ஆத்திரம் – வீட்டு உரிமையாளர்களுக்கு கத்திக்குத்து..!!

சென்னை சூளைமேடு பகுதியில் வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளர்களை வாடகைதாரர் கத்தியால் குத்தியதில்  ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சூளைமேடு அருகே ராதாகிருஷ்ணன் இரண்டாவது தெருவில் சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான  வீட்டில் பெயிண்டர் வேலை பார்த்துவரும் நாராயணன் என்பவர் இரண்டு மகன்களுடன் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கொரோனா கால ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கடந்த ஐந்து மாத வாடகை பாக்கியை நாராயணன் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐசிஎப் தொழிற்சாலை கிடங்கில் தீ விபத்து…!!

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. சென்னை வில்லிவாக்கம் அடுத்து நியூ ஆவடி சாலையில் உள்ள  ஐசிஎஃப் தொழிற்சாலை சேமிப்பு கிடங்கில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த  விபத்தில் கிடங்கில் இருந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பிற்கு தேவையான அனைத்து எலக்ட்ரிக்கல் உதிரிபாகங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி கோயிலில் குவிந்த பக்தர்கள்..!!

புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை ஒட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குவது பல்வேறு பலன்களை தரும் என்பது ஐதீகம். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையான  நேற்று சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் கூடினர். முக கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க பட்டனர். பக்தர்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எஸ்பிபியின் இறுதி சடங்கு…. கட்டுக்கடங்காத கூட்டத்தில்…. அரங்கேறிய சம்பவம்…. அதிர்ச்சியிலும் அதிர்ச்சி…..!!

எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற பத்திரிக்கையாளர் செய்தியாளர்கள் உட்பட 5 பேரிடம் செல்போன் திருடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் அமையப்பெற்றிருக்கும் எஸ்பிபியின் பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் அவருக்கு அஞ்சலி செலுத்த திரைத்துறை மட்டுமல்லாது பல்வேறு துறையினரும் குவிந்திருந்தனர். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களின் கைப்பேசி உட்பட 5 […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் அஞ்சலில் வரும் பார்சல்கள் தீவிர கண்காணிப்பு..!!

சென்னை, மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு வெளிநாட்டிலிருந்து அஞ்சல் மூலம் போதை மாத்திரைகளை கடத்தப்படுவது அதிகரித்து இருக்கும் நிலையில் அஞ்சல் மூலம் விமான நிலையம் வரும் பார்சல்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் எக்ஸ்ட்ரசி வகை போதை மாத்திரைகள் பயன்பாடுகள் சென்னை, மும்பை, அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களில் அதிகரித்து உள்ளது. ஜெர்மனி நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து அஞ்சல் வழியாக இந்த பார்சல்கள் அனுப்பப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் […]

Categories
கொரோனா சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு சித்தமருத்துவம்: 1,695 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்.

சென்னை வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவரை ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,845 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அதில் ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். 101 ஆண்கள், 47 பெண்கள்,2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேரறிவாளனுக்குக் 30 நாட்கள் பரோல் …!!

பேரறிவாளனக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளனுக்கு 90 நாட்கள் விடுப்பு வழங்கக்கோரி அவரது தாயார் திருமதி. அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது மகன் இருக்கும் புழல் சிறையில் 50 கைதிகள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் பேரறிவாளனுக்கு ஏற்கனவே உடல் நல பாதிப்புகள் உள்ளதால் கொரோனா தொற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா காலத்தில் தேர்வு எழுதுவதால் நீட்டிக்கும் மன அழுத்தம் – மாணவர்கள் வேதனை..!!

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனா காலத்தில் நேரடியாக வந்து தேர்வு எழுதுவது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  சென்னையில் பேட்டி அளித்த மாணவர்கள் b.ed, m.ed போன்ற படிப்புகளுக்கு கூட இறுதித் தேர்வு ஆன்லைனில் நடத்தும் போது தங்களுக்கு நடத்த முடியாதா என வேதனை தெரிவித்தனர்.

Categories
சென்னை மாநில செய்திகள்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு!பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு…சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முப்பது நாட்கள் விடுப்பு அளித்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும்  மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மனு கொடுத்திருந்தார். கொரோனா தொற்று பரவி வந்த நிலையில் தன் மகனுக்கு ஏற்கனவே உடல் சம்பந்தமான கோளாறு இருப்பதால் பெரிதும் பாதிக்கப்படுவார் என்று […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் காஞ்சிபுரம்,விழுப்புரம்,சேலம் தர்மபுரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. வெப்பசலனம் காரணமாக தமிழகம்.புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது .அதே வேளையில் சென்னையில் சில பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா..!!

தே.மு.தி.க. தலைவர் திரு விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பெரிதளவில் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று இரவு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு […]

Categories
கொரோனா சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் விரைவில் புறநகர் ரயில் சேவை – ரயில்வே காவல்துறை டி.ஐ.ஜி..!!

சென்னையில் விரைவில் புறநகர் ரயில் போக்குவரத்தை தொடக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ரயில்வே டிஐஜி தெரிவித்துள்ளார். கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து சென்னையில் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அண்மையில் பேருந்துகள் இயங்கத் தொடங்கிய போதிலும் புறநகர் ரயில்சேவை மட்டும் இன்னும் தொடங்கபடாமலேயே உள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரயில்வேத்துறை டிஐஜி அருள்ஜோதி விரைவில் சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்து தொடங்கும் என கூறினார். அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் சார்பில் விருது வழங்கும் விழா..!!

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்  சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மோடி பெயரில் வாழ்நாள் சிறப்பு மோடி விருது 2020 வழங்கப்பட்டது. சென்னை ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் காப்பீட்டு அட்டைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, செரிபா, அஜிஸ், சுபைதா, அஸ்கர் அலி, டாக்டர் பிரகாஷ், எம் சுவாமி, தேசிய ஊடக வேளாளர் நலச் சங்க பொதுச் செயலாளர்  ஜெய கிருஷ்ணன் ஆகிய […]

Categories
கரூர் சென்னை சேலம் தூத்துக்குடி மதுரை மாவட்ட செய்திகள்

மேலூர் அருகே லாரி மீது கார் மோதியது விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் நேரிட்ட  சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலை பகுதியில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த சென்னையை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேசன் ஆபத்தான நிலையில் அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைப்போல் கரூர் அன்பு நகரைச் சேர்ந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் மனு..!!

கல்வி கட்டண சலுகை கோரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கொரோனா காலத்தில் 2020 – 2021 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சட்டம் பயின்று வரும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டு சட்டம் பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு கணக்கின்படி […]

Categories
Uncategorized அரசியல் சென்னை திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்கக்கோரி வழக்கு..!!

அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அவிலுபட்டியைச் சேர்ந்த  வழக்கறிஞர் சூரிய மூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுகவில் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பொதுச் செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிக்குமான தேர்தலும் நடத்தப்படாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளார். கட்சியில் முதல்வர், வேட்பாளர் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதிய வேளாண் சட்டத்தால் மாநில அரசின் உரிமைகள் பறிப்பு..!!

மே 17  இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு திருமுருகன் காந்தி சட்ட மசோதா விதியை மீறி நிறைவேற்றப்பட்டதாக செய்தியாளர்களிடம் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தால் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயம் சார்ந்த மூன்று சட்ட மசோதாக்களும் மாநிலங்களவையில் விதிகளை மீறி நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா காலத்திலும் ஸ்டான்லி மருத்துவமனையில் 250 அறுவை சிகிச்சைகள்..!!

கொரோனா தொற்று காலத்திலும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 250 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதாக எலும்புமுறிவு துறை தலைவர் மருத்துவர் தொல்காப்பியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்காப்பியன்,  இந்த கொரோனா பெரும் தொற்றின் கோரத் தாண்டவத்தின் இடையிலும்  நமது கல்லூரி முதல்வர் வழிகாட்டில் கொரோனாயில்லாத நோயாளிகளுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் செய்துவருகிறோம். அதன்படி எலும்புமுறிவு துறையில் இந்த கொரோனா காலத்திலும் எந்த தடைகளும் இன்றி தினந்தோறும் ஆபரேஷன் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

Categories
சென்னை பல்சுவை

தங்கம் விலை சவரனுக்குரூ.128 உயர்வு அதிர்ச்சில் மக்கள்.

தங்கத்தின் விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 39,664 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து 4, 958 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் மகன்போல பழகி வாடகை வீட்டை சொந்த வீடாக்கிய மோசடி இளைஞர்..!

பூந்தமல்லியில் வயதான மூதாட்டியை ஏமாற்றி  50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாடகைக்கு குடியிருந்த நபர் சொந்தமாக்கிய சம்பவம்  அரங்கேறியுள்ளது. பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயது சரோஜா என்ற மூதாட்டி. இவருக்கு  2 மகள்கள் . இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு தனக்கு வரும் பென்சன் தொகை மற்றும் வீட்டு வாடகை தொகையை வைத்து தனியே வாழ்ந்து வருகிறார்.  மூதாட்டி வசித்து வரும் வீட்டின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் செயின் திருட்டு: சிறுவனுக்கு பயிற்சியளித்த கொள்ளையர்கள்..!!

சென்னை திருவல்லிக்கேணியில் செயின் பறிக்க சிறுவனுக்கு பயிற்சி  அளித்தவர்களை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த லட்சுமி நேற்று பார்த்தசாரதி சுவாமி தெருவில் நடந்து வந்தபோது அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க நகையை சிறுவன் ஒருவன் பறித்துச் சென்றான். இதுதொடர்பாக லட்சுமி அளித்த புகாரின் பேரில் ஐசுஸ் பகுதி போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் விஜய், சக்திவேல் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்தனர். […]

Categories
கல்வி சென்னை மாவட்ட செய்திகள்

நீதி தவறிய பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகியை நீக்குக – பேராசிரியர்கள் போராட்டம்..!!

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து பேராசிரியர்கள் 5ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் நிரந்தர பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை அறக்கட்டளை நிர்வாகி ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் திடீரென பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நேரடியாக ஷோ காஸ் நோடிஸ் கொடுத்துவிட்டு 18 நாட்களில் விசாரணையே நடத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அநீதியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்கிறேன் – நடிகர் சூர்யா..!!

நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியம் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. அதேநேரம் கொரோனா காலத்தில் நீதிமன்ற பணியை அறிந்து கொள்ளாமல் விமர்சிப்பது சரி இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளதாகவும், தான் எப்போதும் […]

Categories
பல்சுவை

செப்டம்பர் 19 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் – பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கை நடத்துவதா என்பது குறித்து நடிகர்கள் விஷால் தரப்பினர் மற்றும் எதிர் தரப்பினர் வரும் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர்கள் விஷால், கார்த்தி, மற்றும் நாசர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேசியக் கொடியை அவமதித்த வழக்கு: நடிகர் எஸ்.வி. சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்..!!

தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் நடிகர் எஸ்.வி. சேகர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து எஸ்.வி. சேகருக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் முன்ஜாமீன் மீது எஸ்.வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சென்னைக்குச் செல்ல பேருந்துகள் இல்லை – மக்கள் போராட்டம்..!!

கடலூரில் இருந்து சென்னைக்கு செல்ல பேருந்துகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்ல அனுமதிக்கப்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. அப்போது மேலும் பல பயணிகள் அந்த பேருந்தில் ஏற முயன்றனர். ஆனால் இருக்கைகள் நிரம்பியதால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மற்ற பயணிகளை ஏற்ற அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து பயணிகள் திடீரென பேருந்தின் முன்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளையும் சீரழிக்கிறது..!!

ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கான விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீர் அழிப்பதாக சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கு – கள்ளக்காதலியிடம் சிபிசிஐடி விசாரணை..!!

சென்னையில் ரவுடி ஷங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள அவரது கள்ளக்காதலி ராணி உள்ளிட்ட மூன்று பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை அயனாவரத்தில் பிரபல ரவுடி மார்க்கெட் சங்கர் அண்மையில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஷங்கரின் கள்ளக்காதலி ராணி, ராணியின் மகன் திலீப் குமார், சங்கரின் கூட்டாளி தினகரன் ஆகியோர் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மே தின பூங்கா அருகில் போராட்டம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் போட்டியில்… மும்பையை வீழ்த்த… சென்னை அணியின் பவர்புல் டீம் லெவன் இதுதான்..!!

சென்னை அணியில் களமிறங்கும் 11 வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. கொரானா வைரஸ் தொற்றின் காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.. முதல் போட்டியில் பரம எதிரிகளாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.. இந்த முதல் லீக் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் இறுதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2020 ஐபிஎல் தொடர் : பந்துவீச்சில் அசுர பலத்துடன் காணப்படும் 3 அணிகள் இவைதான்..!!

இந்தாண்டு ஐபிஎல் தொடரில்  பவுலிங்கில் பலம் வாய்ந்த 3 அணிகளை பற்றி பார்ப்போம்.. ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.. இதற்காக அனைத்து அணிகளும் மிக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.. இந்த முறை ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடப்பதால் பந்துவீச்சில் எந்த அணி பலமாக இருக்கிறதோ அந்த அணி கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. ஆகவே பந்துவீச்சில் பலமாக உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறக்கும் சித்த மருத்துவம் – குணமடையும் கொரோனா நோயாளிகள்..!!

சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா  சித்த மருத்துவ மையங்களில் இதுவரை 6501 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா  சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்றுவரும் சிகிச்சை மையத்தில் இதுவரை  5,363 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 5,063 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 31 பேர் புதிதாக கொரோனா தொற்றால்  […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்களின் அலட்சியம்… காற்றில் பறந்த சமூக இடைவெளி…!!

சென்னையில் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் அரசு விதிமுறைகளை கண்டுகொள்ளாமல் கூட்டமாக மீன்களை வாங்கி சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை மக்களின் நலன் கருதி அறிவித்துள்ளது. ஆனால் அதனை மக்கள் ஒழுங்காக கடைபிடிக்காமல், விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்துகொள்கின்றனர். அதாவது வெளியில் செல்லும் பொழுது முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி, கைகளை சுத்தப்படுத்துதல், போன்ற முக்கிய வழிமுறைகளை கூட அவர்கள் பின்பற்றுவதில்லை. இதனால் மற்றவர்களுக்கு தொற்று பரவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 பேருக்கு அரிவாள் வெட்டு – சிறுவன் உட்பட 2 பேர் கைது..!!

சென்னை விருகம்பாக்கத்தில் சிறுவன் உட்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கத்தில் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மகன் தியாகு. பள்ளி மாணவரான இவர், வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து செல்போன் பார்த்துக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஆட்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். 2018 ஆம் ஆண்டு ரவுடி புறா மணி கொல்லப்பட்ட வழக்கில் சரத் என்பவரை பழிதீர்க்க அவரது சகோதரர் மற்றும் கூட்டாளிகள் திட்டம் தீட்டியது […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் …..!!

ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித் துறை சார்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் எதிராக வழக்கு  தொடரப்பட்ட இருக்கிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லிப்ரா மொபைல் ரிங்டோன் இசை அமைத்துக் கொடுத்தற்காக அவர் பெற்ற 3 கோடியே 47 லட்சம் ஊதியத்தை அவரது பெயரில் வாங்காமல் ஏ.ஆர் ஆர் அறக்கட்டளை பெயரை வாங்கி இருக்கிறார். இதற்க்கு வருமானவரி தொகையை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

40 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளை… உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..!!

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 40 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை – மதுரவாயல் அடுத்துள்ள அடையாளம்பட்டு, மில்லினியம் நகர குடியிருப்புப் பகுதியில் இருக்கும் வீட்டில் வசித்து வருபவர், கே.எஸ்.குமார்.. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்  வீட்டைப் பூட்டிவிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட குடும்பத்துடன் சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை […]

Categories
பல்சுவை

செப்டம்பர் 10 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]

Categories
பல்சுவை

செப்டம்பர் 9… எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் உணவு விற்கும் தோணியில்….. “கஞ்சா விற்பனை” B.E பட்டதாரிகள் உட்பட 4 பேர் கைது….!!

சோழிங்கநல்லூரில் ஆன்லைன் உணவு வினியோகம் செய்வது போன்று கஞ்சா விற்பனை செய்து வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆன்லைன் மூலமாக உணவு வினியோகம் செய்யும் ஆட்கள் மூலமாக கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக செம்மஞ்சேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் செம்மஞ்சேரி சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறையினர் சோளிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே ஆப்லைன் உணவு வினியோகம் செய்யும் பின் தொடர்ந்து கண்காணித்து உள்ளனர். அப்போது தனியார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல் – காவல் உதவி ஆணையர், ஆய்வாளர்கள் மீது புகார்…!!

பூந்தமல்லியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அதனை தட்டிக்கேட்ட காங்கிரஸ் பிரமுகர் திரு கே.வீரபாண்டியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்போ இல்லை என்றால் எப்பவுமே இல்லை ரஜினிகாந்த் ரசிகர்கள் போஸ்டர்…!!

சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மாற்றத்தை சிந்திக்கும் மக்களும், மக்களைப்பற்றி சிந்திக்கும் தலைவனும் ஒன்றிணைந்த அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போ இல்லை என்றால் எதுவுமே இல்லை என்ற வசனமும் எழுதப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரஜினிகாந்த் கட்சி தொடங்க வேண்டும் என்பதில் அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Categories
பல்சுவை

செப்டம்பர் 8… எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுவும் இந்தி திணிப்பு தான்… ஜிஎஸ்டி அலுவலக ஆணையர் புகார்…!!!

சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்தில் இந்தி தெரியாத ஜிஎஸ்டி அலுவலக ஆணையரை இந்தி பிரிவில் பணி ஒதுக்கியதால் அவர் புகார் அளித்துள்ளார். சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்தில் பாலமுருகன் என்பவர் ஜிஎஸ்டி உதவி ஆணையராக பணியாற்றி கொண்டிருக்கிறார். அவருக்கு தாய்மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே எழுத படிக்க தெரியும். இந்நிலையில் இந்தியை தாய்மொழியாக கொண்ட நபரை இந்தி பிரிவில் பணியமர்த்தாமல் தன்னை அதிகாரிகள் திட்டமிட்டு இந்தி பிரிவில் பணியமர்த்தி இருப்பதாக புகார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ளசாவி போட்டு….. 14 கிலோ நகை திருட்டு….. தந்தைக்கு துரோகம் செய்த மகன் கைது…..!!

சென்னையில் நகைக்கடை உரிமையாளரின் மகன் கள்ளச்சாவி போட்டு 14 கிலோ நகையை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ராஜ்குமார் சோப்ரா என்பவரும் கீழ் பாகத்தை சேர்ந்த 45 வயதுடைய சுபாஷ் என்பவரும் இணைந்து சவுகார்பேட்டை என்எஸ்சிபோஸ் சாலை வீரப்பன் தெருவில் தங்க நகைகள் மொத்த வியாபாரம் செய்யும் கடையை நடத்தி வருகின்றனர். வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் கடையைத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து திருட்டு… “அடித்து துரத்திய வட்ட செயலாளர்”… சரக்கு போட்டுவிட்டு 7 சரக்கு ஆட்டோக்களை அடித்து நொறுக்கிய நபர்கள்..!!

இருசக்கர வாகன திருட்டை தட்டிக் கேட்டதால் மது பிரியர்கள், ஏழு சரக்கு ஆட்டோக்களை அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூளை சைடாமண்ஸ் ரோட்டில் உள்ள கண்ணப்பர் திடல் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 78 வது வார்டு வட்டச்செயலாளர் இருந்து கொண்டிருக்கிறார். அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பெட்ரோல் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அப்பகுதியை சேர்ந்த சில நபர்களை செயலாளர் விஜயகுமார், ஏரியாவுக்கு வரக்கூடாது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சித்த மருத்துவமனை சிகிச்சை 6,107 பேர் மீட்பு..!

சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா சிந்த  மருத்துவ மையங்களில் இதுவரை 6 ஆயிரத்து 107 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா  சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்று வரும் சிகிச்சை மையத்தில் இதுவரை 5101 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 4723 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 36 […]

Categories
பல்சுவை

செப்டம்பர் 7… எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]

Categories

Tech |