Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதை பழக்கத்திற்கு அடிமையாகி கஞ்சா விற்பனையாளராக மாறிய போலீஸ்…!!

சென்னையில் போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆகி கஞ்சா விற்பனையாளராக மாறிய ஆயுதப்படை காவலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தலைமை செயலகம் அருகில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த  இளைஞர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆயுதப்படை காவலர் அருண் பிரசாத் என்பவர் கஞ்சா விற்றதாக திடுக்கிடும்  தகவல் தெரிய வந்தது. தர்மபுரியை சேர்ந்த காவலர் அருண்பிரசாத், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுவரொட்டி கிழிப்பு -பா.ஜ.க. நிர்வாகி மீது தாக்குதல்…!

பிரதமர் மோடியின் சுவரொட்டி கிழிப்பு விவகாரம். சென்னை அயனாவரத்தில் பிரதமர் மோடியின்  சுவரொட்டி கிழிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சசிகுமார் ஆயுதங்களால் தாக்கி உள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சமரசம் செய்து வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த  தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை அடுத்து தப்பிச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் சசிகுமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…! இப்படி சொன்ன உடனே நம்பாதீங்க….. 2,00,000 ரூபாய் இழந்த நபர்…!!

பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி ஓட்டுனரிடம் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மினிவன் ஓட்டுனராக இருந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாமியார் ஒருவரை சந்தித்துள்ளார். அப்போது தனது குடும்பத்தில் அனைவரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கான காரணம் என்ன என்றும் அந்த சாமியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு சாமியார் சிலர் உனக்கு பில்லி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ஏரியில் குளித்த வாலிபர்… நீரில் மூழ்கி பலி…!!!

சென்னை அருகேயுள்ள பொத்தேரியில் நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டை வள்ளுவர் தெருவில் உள்ள காந்தி நகர் என்ற பகுதியில் 35 வயதுடைய ராஜேஷ் என்பவர் வசித்துவருகிறார். அவர் குரோம்பேட்டையில் இருக்கின்ற துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் இனிக்கின்ற தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள ஏரியில் தனது நண்பர்களுடன் குளித்துக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனி கவலை வேண்டாம்… ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய் மட்டுமே … இன்று முதல் அமல்…!!!

சென்னையில் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய் விற்பனை திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் விற்பனை செய்யக்கூடிய மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் பல வெளி மாநிலங்களில் இருந்தும் லாரிகளில் காய்கறிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குறைந்து வரும் தங்க விலை… மக்கள் மகிழ்ச்சி… நகை வாங்க குவியும் கூட்டம்…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் மீது ஒரு கிராமுக்கு 39 ரூபாய் குறைந்த 4,670 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து 66 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலை வலியால் அவதிப்பட்ட புதுமணப்பெண்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!!

சென்னையில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள பழைய பல்லாவரம் பகுதியில் சுபம் நகர், சர்ச் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 23 வயதில் வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். அவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அவர் அதே கல்லூரியில் படிக்கும் திரிசூலம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஸ்டெல்லா என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். அவர்களின் காதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறில் இளைஞர் மீது துப்பாக்கி சூடு…!!

சென்னை ராயபுரத்தில் குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராயபுரம் என்.ஆர்.டி சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் செய்யது இப்ராஹீம்ஷா. இவருக்கும் இவரது மனைவிக்கும் நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இது தொடர்பாக செய்யது இப்ரஹிம்ஷ மனைவியின் தங்கை மகன் அசாருதீன் சையது இப்ரஹிம் ஷாவிடம் பேச முயன்றுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சையது இப்ரஹிம் உரிமம் பெற்று […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மத்திய வங்கக் கடலில்… ”புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”…. வானிலை ஆய்வு மையம்

நாளை மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக சென்னையில் அதிகாலை வேளையில் மழை பெய்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

வெப்பசலனம் காரணமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் மற்றும் பெரம்பலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை […]

Categories
அரசியல்

இன்று ஒரே நாளில்… தங்கத்தின் விலை… ஒரு சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது… மக்கள் மகிழ்ச்சி…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,464 ரூபாய் குறைந்து 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,464 ரூபாய் குறைந்து 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் மீது ஒரு கிராமுக்கு 183 ரூபாய் குறைந்த 4,680 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து 65 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பச்சையப்பன் கல்லூரிக்குள் பேராசிரியர்களை நுழையவிடாத முதல்வர்…!!

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர்கள் பணிசெய்ய கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்காமல் நீதிமன்ற  ஆணைக்கு எதிராக முதல்வர் வாயிலை அடைத்து வைத்ததால் பேராசிரியர்கள் வாயிலில் வெளியே வெகு நேரம் காத்துக் கிடந்து திரும்பிச்சென்று அவலம் அரங்கேறி உள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி திரு சண்முகம் அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி முதல்வர் நீதிமன்ற ஆணைக்கு எதிராக கல்லூரி வாயிலை அடைத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அம்மாடியோவ்…! இவ்வளவு குறைவா ? வாயடைத்து போன சாமானியர்கள் ..!!

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 464 ரூபாய் விலை குறைந்து 37 ஆயிரத்து 440 ரூபாய் விற்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் இருந்தது. ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்ததை நாம் பார்த்து இருக்கின்றோம். அந்த வகையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 464 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் – 3 பேர் கைது…!!

சென்னையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை அம்பாள் நகர் காக்ஸ் காலனி அருகே ரவுடி கும்பல் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. அது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிந்தாதிரிப்பேட்டை என்.என் காலணியை சேர்ந்த ரவுடி சஞ்சய் கடந்த 10ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது விசாரணையில் தெரிய வந்தது. இது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல்…!!

காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு வரும்  பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு  சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு  சத்யபிரதா சாகு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரசைை சேர்ந்த திரு வசந்த் குமார் காலமானதை அடுத்து அத்தொகுதி  காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு எப்போது..? அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் எப்போது திறக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை வசூலிக்க தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் கொரோனா ஊரடங்கு  காலத்தில் மொத்த கட்டணத்தை செலுத்த பெற்றோர்களை நிர்பந்திக்கும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. இது தொடர்பான வழக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாய் தற்கொலை…. 3 நாளில் தந்தை எடுத்த முடிவு…. கேட்பாரற்று போன குழந்தைகள்…!!

மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் இருக்கும் நெற்குன்றத்தில் சேர்ந்தவர்கள் தியாகராஜன்-சத்யா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 11ஆம் தேதி நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்த சத்யா, வீட்டின் சமையல் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் நேற்று முன்தினம் அவரது இறுதி சடங்குகளை நடத்தினர். இந்நிலையில் மனைவி இறந்த சோகத்தில் இருந்த தியாகராஜன் மிகுந்த மன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நவம்பரில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி…?

சென்னை மெரினா கடற்கரையில் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினாவை தூய்மைப்படுத்துவது, தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் திரு வினித் கோத்தாரி, திரு ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் திரு பிரகாஷ் சென்னை காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீதிபதி எச்சரிக்கை – வழக்கை திரும்ப பெற்றார் ரஜினி …!!

திருமண மண்டபத்திற்கு சொத்து வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்த வழக்கை நடிகர் ரஜினிகாந்த் வாபஸ் பெற்றார். ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு அவர், கடந்த பிப்ரவரி மாதம் முதல் வரி செலுத்தி உள்ளார். இதற்கு அடுத்தகட்ட ஆறு மாதங்களாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசில்  நாளையுடன் அக்டோபர் 14ஆம் தேதி வரியைச் செலுத்த வேண்டும் என்றும், அதைச் செலுத்தா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பா..? – வியாபாரிகள் மறுப்பு..!!

இரண்டு வாரங்களில் கோயம்பேடு  மார்க்கெட்டில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற செய்திக்கு மறுப்பு. சென்னை கோயம்பேடு சந்தையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் திரு ராஜசேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோயம்பேட்டில் இரண்டு நாட்களிலேயே 50 பேருக்கு கொரோனா பாதிப்பு என பரவிய செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கை : இந்த செயலி பதிவிறக்கம் செய்த உடனே பணம் திருட்டு…. சென்னையில் உண்மை சம்பவம் …!!

மானுட சமூகம் ஒவ்வொரு நாளும் பல்வேறு தொழில்நுட்பங்களை தனதாக்கிக் கொண்டு வளர்ந்து வருகிறது. நாம் எந்த அளவிற்கு தொழில்நுட்ப ரீதியாக வளர்கிறோமோ, அந்தளவுக்கு முறைகேடுகளும், மோசடிகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்திய மாநில அரசுகளும் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. இருந்தாலும் இதுதொடர்பாக சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. தற்போது ஒரு சம்பவம் தமிழகத்திலும் அரங்கேறி உள்ளது.சென்னை கீழ்பாக்கத்தில் பிரவீன் குமார் என்பவர் Teamviewer, Quick support என்ற செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். செயலியை […]

Categories
சினிமா

நடிகர் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு… மிரட்டல் விடுத்த மர்ம நபர்… போலீஸ் வலைவீச்சு…!!!

நடிகர் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அலைபேசி மூலமாக தகவல் அளித்துள்ளார். அபிராமபுரத்தில் இருக்கின்ற நடிகர் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலமாக தகவல் வந்துள்ளது. அதனால் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தனுஷ் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பிறகு அது பொய் தகவல் என்று தெரியவந்தது. அதுமட்டுமன்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு… போலீசுக்கு கிடைத்த தகவல்… சோதனையிட்ட மோப்ப நாய்…!!!

தேமுதிக தலைவரான விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் அவர் இல்லத்தில் சோதனை நடத்தினர். சென்னை விருகம்பாக்கத்தில் தேதிமுக தலைவர் விஜயகாந்த் வீடு உள்ளது. அவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக அந்த தகவலை சொல்லி, வேறு எதையும் சொல்லாமல் தொடர்பைத் துண்டித்துவிட்டார். அதனால் தேதிமுக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கொட்டி தீர்த்த மழை… தேங்கி நிற்கும் மழைநீர்… வாகன ஓட்டிகள் அவதி…!!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தென் தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும்,சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தையில் மீண்டும் பரவியது கொரோனா…!!

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வியாபாரிகள் தொழிலாளர்கள் என 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு சந்தை கடந்த மே மாத தொடக்கத்தில் மூடப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக சந்தை மூலம் காய்கறி வியாபாரம் நடைபெற்றுவந்தன. வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கடந்த மாதம் 18 ஆம் தேதி கோயம்பேடு உணவு தானிய அங்காடி, இருபத்தி எட்டாம் தேதி காய்கறி சந்தையும் திறக்கப்பட்டது. எனினும் பொதுமக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் சூப்பர் மார்க்கெட் சூறை – பா.ஜ.க.வினர் கைது…!!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட் சூறையாடப்பட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து பாஜக மாவட்டத் துணைத் தலைவர் உட்பட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் ஷானவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி காலை அடையாளம் தெரியாத 50 பேர் திடீரென சூப்பர்  மார்க்கெட்டுக்குள் நுழைந்து விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களை சூறையாடுவது மட்டுமல்லாமல், அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தாக்கினர். இதுகுறித்து  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டீ வாங்கினால் முகக்கவசம் இலவசம்…. மக்களின் பதிலால் தோன்றிய எண்ணம்…!!

டீ வாங்குபவர்களுக்கு இலவசமாக முக கவசம் கொடுக்கும் டீக்கடை உரிமையாளரின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது சென்னையில் இருக்கும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்ட வாரியத்தின் அங்கீகாரத்தை பெற்ற டீக்கடை ஒன்று அமைந்துள்ளது. அந்த கடையில் 10 ரூபாய் கொடுத்து டீ வாங்கினால் அதற்கு இலவசமாக முக கவசம் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து அந்த கடையின் முகவர் ப்ரீத்தி கூறுகையில், “அரசு பொது மருத்துவமனை அருகே இருக்கும் டீக்கடையிலும் வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருக்கும் சுரங்கப்பாதை […]

Categories
கொரோனா சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் – தலைமைச் செயலகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிப்பு…!!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை தலைமை செயலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தினசரி பாதிப்பு ஆயிரத்து 400 நெருங்கி வருகிறது. இந்நிலையில் மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை தலைமை செயலகம் முழுமையாக மூடப்பட்டு அனைத்து அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைமை செயலகத்தில் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினித் தெளிக்கும் பணி நடைபெற்றது. இதையொட்டி இன்றும் […]

Categories
செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் மழை நீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்த பெண்…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பல்லாவரம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மேடவாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், திரிசூலம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கம் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் பெருமாள்மலை, அட்டுவம்பட்டி, செண்பகனூர், சின்னபள்ளம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து. மதுரை […]

Categories
மாநில செய்திகள்

இ -பாஸ் முறை: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…!!

மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில் தமிழக அரசு இ-பாஸ் பெற அறிவுறுத்துவது ஏன் என்பது குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெறவேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில் தமிழக அரசு இ- பாஸ் பெற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பழைய காதலை மறக்க…. அர்ச்சகர் சொன்ன வழி…. பின் அரங்கேறிய சம்பவம்….!!

பழைய காதலை மறைக்க தியானம் செய்தால் போதும் என்று கூறி இளம்பெண்ணிடம் கோவில் அர்ச்சகர் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போரூர் அடுத்து இருக்கும் ஐயப்பன்தாங்கல்பகுதியை சேர்ந்தவர் கோவில் அர்ச்சகரான  சந்திரமவுலி. இவர் மீது இளம்பெண் ஒருவர் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் “நான் ஒருவரை மூன்று வருடங்களுக்கு முன்பு காதலித்தேன். அந்த காதலை மறப்பதற்கு தியானம் செய்தால் போதும் என்று அர்ச்சகர் சந்திரமவுலி தனி அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உலக மனநல தினத்தை முன்னிட்டு ஓவியம் வரையும் நிகழ்ச்சி..!!

உலக மனநல தினத்தை முன்னிட்டு ஓவியம் வரையும் நிகழ்ச்சி. உலக மனநல தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள பணியாளர்கள் ஓவியம் வரையும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.  உலக மனநல தினத்தை முன்னிட்டு கீழ்பாக்கம் அரசு காப்பகம் மருத்துவ வளாகம் மனநலர்கள் சிறப்பாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் எண்ணங்களை வண்ணமாக தீட்டி உள்ளார்கள்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அரசு அவசரம் காட்டுகிறது…!!

அரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அரசு அவசரம் காட்டுவதாகவும் நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் அரசும் அதிகாரிகளும் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதாகவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் திரு கிருபாகரன், திரு புகழேந்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்மா உணவகம்… பசி தீரும் மக்கள்… அலைமோதும் கூட்டம்… அதிகரிக்கும் வருவாய்…!!!

சென்னையில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் அம்மா உணவகங்களில் கூட்டம் அலை மோதுவதால் வருவாய் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் அந்த உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.அதனால் ஏழை எளிய மக்கள் அனைவரும் அம்மா உணவகங்களுக்கு பாத்திரங்களை எடுத்து சென்று மூன்று வேளையும் உணவு வாங்கிச் சென்றனர். அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இலவச உணவு வழங்கப் படுவது நிறுத்தப்பட்டது.அதனால் அம்மா உணவகங்களில் மக்கள் கூட்டம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரைப்படமான ‘நுங்கம்பாக்கம்’ வரும் 24-ம் தேதி வெளியீடு…!!

நுங்கம்பாக்கம் திரைப்படம் வரும் 24 ஆம் தேதி வெளியீடு. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஸ்வாதி கொலையை மையக்கருத்தாக வைத்து உருவாக்கப்பட்ட நுங்கம்பாக்கம் திரைப்படம் வரும் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.  சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். இரண்டாம் குத்து படம் பற்றிய கேள்விக்கு இது மாதிரியான படத்தை எடுப்பதற்கு பதிலாக வேறு மாதிரியான படத்தை இயக்குனர் எடுத்திருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் விலை சரிவு – வெள்ளி விலை நிலவரம்…!!

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 432 ரூபாய் சரிந்து 38 ஆயிரத்து 448 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்  தங்கம் விலை கிராமுக்கு 54 ரூபாய் குறைந்து சவரனுக்கு 432 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4806 ரூபாய்க்கும், ஒரு சவரன் 38 ஆயிரத்து 432 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 40,328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 23 ரூபாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் விலை மீண்டும் சரிவு…!!

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 232 ரூபாய் சரிந்து 38 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து சவரனுக்கு 232 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4 ஆயிரத்து 821 ரூபாய்க்கும், ஒரு சவரன் 38 ஆயிரத்து 568 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 40 ஆயிரத்து 488 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்கரை சாலையில் மீனவர் படுகொலை…!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை கடற்கரை சாலையில் மீனவர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த சுடர்மணி புதுவண்ணாரப்பேட்டை கடற்கரையில் முகத்திலும், வயிற்றுப் பகுதிகளிலும் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். சுடர்மணி சடலத்தை பார்த்து கதறி அழுத உறவினர்கள் உடனடியாக சென்னை மீன்பிடித் துறைமுகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த  சென்னை மீன்பிடித் துறைமுக காவல்துறையினர் கடற்கரையிலுள்ள உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

சொல்லுறத சொல்லியாச்சு…. இனியும் மீறினால்….. எச்சரிக்கும் காவல்துறை…!!

சென்னை காவல் துறையின் சார்பாக வாகனங்களை நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதோடு மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது சென்னையில் வாகனங்களில் பொருத்தப்படும் நம்பர் பிளேட்டுகளில் சரியான விதிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை என பல புகார்கள் எழுந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வு கண்டறிய சென்னை காவல் துறை சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நம்பர் பிளேட்டுகளில் இருக்கும் எழுத்தின் வடிவங்கள் எந்தெந்த வாகனங்களில் எப்படி இருக்க வேண்டும் என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நம்பர் பிளேட் இப்படிதான் இருக்கணும்…. விதிமுறைகளை வெளியிட்ட காவல்துறை….!!

வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் ,எழுத்துக்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்  சென்னை நகர போக்குவரத்து காவல்துறையினர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை நகரில் பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளும் , எழுத்துக்களும் அரசு வகுத்துள்ள விதிமுறைபடி  இல்லை. அனைத்து தனியார் வாகனங்களிலும் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்திலும், எழுத்துக்கள் கருப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டும். வர்த்தக வாகனங்களில் மஞ்சள் நிற பிளேட் ,  எழுத்து கருப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டும் […]

Categories
சற்றுமுன் வானிலை

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு …!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்த செய்திகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும்,வருகின்ற  9-ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் வடக்கு அந்தமான் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1இல்ல… 2இல்ல…. 100 பெண்கள்…. இப்படி தான் ஏமாந்தாங்க….. குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்…!!

ஆன்லைன் மூலம் சேலை விற்பதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ஓட்டேரி பகுதியை சேர்ந்த இந்திரா பிரகாஷ் என்பவர் சில தினங்களுக்கு முன்பு காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் “வாட்ஸ்அப் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் குறைவான விலையில் புடவை உள்ளிட்ட ஆடைகள் விற்பனை செய்து வருவதாக கூறினார். அதன் பிறகு என்னை வாட்ஸ்அப் குழு ஒன்றில் சேர்த்து விட்ட அந்த நபர் பெண்கள் அணியும் அழகான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தையில் கடை ஒதுக்குவதில் ரவுடிகள் தலையீடு…!!

சென்னை கோயம்பேடு சந்தையில் கடை ஒதுக்கீடு செய்வதில் ரவுடிகளின் தலையீடு உள்ளதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் கடந்த 24 வருடங்களாக திரு பிரதீப் குமார் குடும்பத்தினர் கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக மாற்று இடத்திற்கு சென்று விட்டு தற்போது மீண்டும் கோயம்பேடு கடைக்கு வந்த போது ரவுடிகள் சிலர் கடையை நடத்த விடாமல் கடையின் பெயர், உரிமையாளர் பெயர் ஆகியவற்றை பெயிண்ட் வைத்து அளித்துள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் தானேனு நினைச்சேன்…. நம்பிய பெண்ணுக்கு அதிர்ச்சி… போலீஸ் செய்யும் வேலையா இது …!!

தன்னைத் திருமணம் செய்து விட்டு பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் புகார் அளித்துள்ளார். சென்னையை சேர்ந்த ராதிகா என்ற பெண் துணை கமிஷனர் தீபா சத்யனிடம் புகார் ஒன்றைக் கொடுக்க வந்தார். அப்போது அவர் கூறியதாவது “சென்னை வடபழனியில் இருக்கும் வழக்கறிஞர் அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றேன். சென்ற வருடம் ஒரு வழக்கு சம்பந்தமாக கிண்டி காவல் நிலையம் வரை சென்றிருந்தேன். அங்கிருந்து அலுவலகத்திற்கு திரும்பிய சமயம் போலீசார் ஒருவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 15 நாள்…. புது பெண்ணுக்கு நெஞ்சுவலி…. மறுநாள் நடந்த துயரம்…. மர்மமா இருக்கு…. கணவன் புகார்…!!

மர்மமான முறையில் திருமணம் ஆன 15 நாட்களிலேயே புதுமணப் பெண் இறப்பு. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியை சேர்ந்த 54 வயதாகும் செல்லப்பன், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த  சுலோச்சனா என்ற பெண்ணை 15 நாட்களுக்கு முன்பு  திருமணம்  செய்தார்.. இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு சுலோச்சனாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு போகலாமென செல்லப்பன் கூறியதற்கு மறுப்பு தெரிவித்து வீட்டிலேயே உறங்கினார். ஆனால் நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம்…!!

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம். ஜியோ வளர்ச்சி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பி.எஸ்.என்.எல்லுக்கு  4ஜி வழங்குவதை மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாக பி.எஸ்.என்.எல். அகில இந்திய அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு ஸ்ரீதர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னை அண்ணாசாலை பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையம்… புரட்டிப்போட்ட சூறைக்காற்று… வானில் வட்டமடித்த 3 விமானங்கள்…!!!

சென்னை விமான நிலையத்தில் பலத்த இடி மின்னலுடன் பெய்த கனமழையால் மூன்று விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம் மற்றும் பரங்கிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பலத்த சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு 81 பயணிகளை கொண்ட விமானம் ஒன்று நேற்று மாலை 5 மணி அளவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடக்கழிவு மேலாண்மை திட்டம்… சென்னையில் தொடங்கி வைத்த முதலமைச்சர்…!!!

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சி சார்பாக செயல்திறன் அளவீட்டு முறையிலான திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்ட பணியாக 16,621 தெருக்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.  

Categories
பல்சுவை வானிலை

சென்னையில் பல இடங்களில் பரவலாக பெய்த மழை…!!!

சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் எனவும், சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது.இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. அயனாவரம், மணலி, பெரம்பூர், அம்பத்தூர், விருகம்பாக்கம், மடிப்பாக்கம், ஆழ்வார்பேட்டை, ஆவடி, நுங்கம்பாக்கம், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பல மாதங்களாக காதல்… வீட்டில் சம்மதம்… ஆனாலும் தூக்கில் தொங்கிய திவ்யா… காரணம் இதுதான்..!!

காதலனுடன் ஏற்பட்ட தகராறில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த திவ்யா என்பவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இவர் பல மாதங்களாக ஐயப்பன் என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரது வீட்டிற்கும் இவர்களது காதல் விவகாரம் தெரிந்து கல்லூரி படிப்பு முடிந்த உடன் திருமணம் நடத்தி வைப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திவ்யாவிற்கு ஐயப்பனுக்கும் சில தினங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. […]

Categories

Tech |