Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவனை பார்க்க சென்ற மனைவி…. நேர்ந்த சோக சம்பவம்…. குடும்பத்தினர் அதிர்ச்சி…!!

மருத்துவமனையில் இருக்கும் கணவனை பார்க்க ஆசையுடன் சென்ற மனைவி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை அயனாவரம் செல்லும் சாலையில் கீழ்ப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தில் மாநகராட்சி பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் அதில் பயணித்து கொண்டிருந்த பெண்   கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்தபோது அவர் அதே பகுதியை சேர்ந்த மிஜா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  சம்பவ இடத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவனுக்காக சென்ற பெண்…. அப்போது நடந்த துயரம்…. குடும்பத்தாருக்கு வந்த அதிர்ச்சி தகவல் …!!

இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் பெண் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஐசிஎப்ல்  இருந்து அயனாவரம் செல்லும் ரோட்டில், கீழ்ப்பாக்கம் நோக்கி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக, பின்னால் வந்த மாநகர பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளர். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் கையிலிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாளை முதல் சென்னையில்… மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… பயணிகள் மகிழ்ச்சி…!!!

சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் மேலும் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை தொடரும். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை யில் காலை 5 மணி […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

இப்போ ஒன்னும் இல்லை…. ஆனால் 15ஆம் தேதிக்கு பிறகு ? சென்னைக்கு எச்சரிக்கை …!!

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் காலை வரை சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது. அதேபோல நாளை அதிகாலையும் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஈக்காட்டுத்தாங்கல், கேகே நகர், அடையாறு, அண்ணாநகர், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது வடகிழக்கு பருவமழை. அப்போது முதல் சுற்று மழையை சென்னை பார்த்திருந்தது. பல இடங்களில் மிக கனமழை பெய்து இருந்தது. அதற்கு பிறகு ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாவது மழையானது கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இன்றைக்கும் கூட நேற்று நள்ளிரவு முதலே இன்று அதிகாலையில் முழுவதுமாக மழை பெய்து வருகிறது. இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் தொடர் கனமழை… வீடுகளில் புகுந்த மழைநீர்… பொதுமக்கள் அவதி…!!!

சென்னையில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டித் தீர்த்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், கடந்த 28ஆம் தேதி சென்னையில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் சாலையில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் புரசைவாக்கம், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க…. “2 மணி நேரம் மட்டும் அனுமதி” சுற்றுசூழல் துறை அமைச்சர் தகவல்…!!

தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என சுற்றுசூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை, நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதியன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து மக்கள் பட்டாசு வெடித்து, பலகாரங்களை செய்து சந்தோசமாக இருப்பது வழக்கம். எனவே தீபாவளி அன்று காலையிலிருந்து இரவு வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று எதிர்ப்பு தெரிவித்த  இயற்கை ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் 2018ம் […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

உயர்திறன் மேம்பாட்டு மையம்… திறந்து வைத்த முதலமைச்சர்…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் பழனிசாமி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உயர் திறன் மேம்பாட்டு மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம், சென்னை நோலம்பூர், பெரம்பலூரில் வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் மதுரையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு 5 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகமூடிக்குள் மீசை…. மண்ணுக்கடியில் நகை…. அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்…!!

நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையரை அவரின் மீசையை துப்பாக வைத்து காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சென்னையில் உள்ள தி.நகர் பகுதியில் ராஜேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமாக நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த மாதம் சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் காவல்துறையில் புகார் அளிகத்துள்ளார். எனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து கோடம்பாக்கம் மார்க்கெட் சுரேஷ், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகனத்தில் சென்ற இளம்பெண்… திடீரென வந்த பேருந்து… இறுதியில் நடந்த சோகம்…!!!

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது மாநகரப் பேருந்து மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஐசிஎப் அருகே உள்ள சாலையில் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர அரசு பேருந்தில் எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இளம்பெண் மீது மோதியது. அதனால் அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பெண்ணின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கொட்டிய கனமழை… விமான நிலையத்தில் புகுந்த மழைநீர்… பயணிகள் அவதி…!!!

சென்னையில் நேற்று பெய்த கனமழையால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், பரங்கிமலை மற்றும் மீனபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அப்பகுதியில் உள்ள மழைநீரை மோட்டார் பம்புகள் மூலமாக அகற்றினர். அதனால் மீனம்பாக்கம் பன்னாட்டு முனையம் வருகை பகுதியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடமாடும் அம்மா உணவகம்… சென்னையில் தொடங்கி வைத்த முதலமைச்சர்…!!!

சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவக சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் நடமாடும் அம்மா உணவகம் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அதன் பிறகு பேசிய அவர், “வடசென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை காக 3 நடமாடும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி வருகின்ற காலத்தில் சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் நடமாடும் அம்மா உணவகங்கள் தொடங்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories
பல்சுவை

கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை… சவரனுக்கு 256 ரூபாய் உயர்வு…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து 38,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்து  38,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை  ஒரு கிராமுக்கு 32 ரூபாய் குறைந்த 4,802 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து 66 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை தீவிரம்… சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை… மக்கள் அவதி…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை… சென்னையில் 5 இடங்களில் பேருந்து இயக்கம்… அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் குறிப்பிட்ட ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் வருகின்ற 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாலியை கழற்ற வேண்டும்…. சட்ட விரோதமான நீட் தேர்வு நிபந்தனை…. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு…!!!

நீட் தேர்வு எழுதும் மாணவிகள் தாலியை கழற்ற வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்த மனுவுக்கு தேசிய தேர்வு மையம் பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில் தேர்வெழுதும் மாணவிகள் ஆபரணங்கள் அணியக்கூடாது மற்றும் கைக்கடிகாரம் அணியக்கூடாது போன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக மாணவிகள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக சென்னை வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் ஐகோர்ட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னை ஜாமீனில் எடுத்துருங்க… வக்கீலுக்கு 1/2KG தங்கம் அட்வான்ஸ்…. அதிர வைத்த கொள்ளையன் ….!!

ஜாமீனில் எடுக்க அரை கிலோ தங்கத்தை கொள்ளையன் அட்வான்ஸாக வக்கீலுக்கு கொடுத்த சம்பவம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள தியாகராய நகர் மூசா தெருவில் உத்தம் ஜுவல்லர்ஸ் என்ற மொத்த நகை விற்பனை கடை உள்ளது. இந்தக் கடை ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானதாகும். இங்கு கடந்த 21ஆம் தேதி அதிகாலை கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 2.5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை அள்ளிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில்: இந்த தினம் மட்டும் நேரம் மாற்றம்- முக்கிய அறிவிப்பு!

சென்னையில் மெட்ரோ ரயில் நவம்பர் 2 ஆம் தேதி அன்று காலை 5.30   மணியிலிருந்து இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறை தளர்வை தொடர்ந்து  சென்னையில் மெட்ரோ ரயில்  காலை 7 மணி முதல் இரவு  9 மணி வரை இயக்கப்படுகிறது. இந்தநிலையில் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கடந்த 29ஆம் தேதி மட்டும் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. விடுமுறை முடிந்து திரும்பி வரும் மக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இளம்பெண் உயிரிழப்பு” திருமணம் பற்றி பேசியதாலா…? செல்போன் தவறியதாலா…? போலீசார் சந்தேகம்…!!!

தவறி விழுந்த செல்போனை பிடிக்க முயற்சி செய்த இளம்பெண் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் அயனாவரத்தில் உள்ள நம்மாழ்வார்பேட்டையில் வசிக்கும் தாட்சாயினி என்பவரின் மகள் யாமினி(25). இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு யாமினி, அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு இரண்டாவது தளத்தில் உள்ள தங்களது வீட்டின் பால்கனியில் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் யாமினி மட்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜெர்மன் மழைநீர் வடிகால் திட்டம் – ஒரே நாளில் நிரம்பிய திருக்குளம்…!!

ஜெர்மன் தொழில்நுட்ப மழைநீர் வடிகால் வாரியம் கட்டமைப்பால் நேற்று ஒரே நாளில் பெய்த மழையில் சென்னை வடபழனி ஆலயத்தில் குளத்திற்கு தண்ணீர் கணிசமாக கிடைத்துள்ளது. சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே ஜெர்மன் தொழில் நுட்பத்தினால் ஆன மழைநீர் வடிகால் திட்டம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. கோவில் நுழைவாயிலில் இருக்கும் 320 மீட்டர் சாலையின் ஓரத்தில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி ஜெர்மன் நாட்டு தொழில் நுட்பத்துடன் மழைநீர் ஊடுருவல் வடிகால் திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த […]

Categories
பல்சுவை வானிலை

1இல்ல, 2இல்ல…. 10மாவட்டத்துக்கு எச்சரிக்கை….. மக்களே உஷார் ….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியில் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் தீவிரம் மழை பெற்றுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் , வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், நெல்லை, காஞ்சிபுரம், விருநகர்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் வகுப்பு” புரியாமல் மாணவன் செய்த செயல்…. அலறி துடித்த தாய்…!!

17 வயது சிறுவன் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருக்கும் திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஹேமந்குமார்-சண்முகப்பிரியா தம்பதியினர். இவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாதவன் என்ற மகன் இருந்தான். கொரோனா பரவலால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில், ஆன்லைன் மூலமாக பாடம் எடுக்கப்படுகின்றது. ஆனால் மாதவனுக்கு ஆன்லைன் வகுப்புகளில் நடத்தும் பாடங்கள் புரியாததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். இந்நிலையில் நேற்று தனது அறையில் இருந்த மாதவன் […]

Categories
சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சென்னையில் கனமழை – ராட்சத வாகனங்களைக் கொண்டு அகற்றம்…!!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத வாகனங்களைக் கொண்டு அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பூந்தமல்லி போரூர் மாநகரம் மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கிய உள்ளது. இதனால் வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றது. முக்கிய சாலைகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மழைநீரில் தத்தளிக்கும் வானகரம் பூச்சந்தை…!!

சென்னை மதுரவாயல்  அடுத்த வானகரம் பூ சந்தையில் இன்று அதிகாலை முதல் கனமழை காரணமாக மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. கொரோனா கால ஊரடங்கு தளர்வில் கோயம்பேட்டில் காய்கறி மொத்த வியாபாரம் மற்றும் மளிகை கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழம் மற்றும் பூ சந்தைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தற்காலிக பூச்சந்தை செயல்படும் வானகரம் பகுதியில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பூச்சந்தை வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. பூ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேஸ் ஏஜென்சிகளில் சோதனை நடத்த உத்தரவு…!!

கேஸ் ஏஜென்சிகளில் திடீர்  சோதனை நடத்தப்பட வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையை சேர்ந்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கேஸ் ஏஜென்சிகள் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் எத்தனை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஜனவரி எட்டாம் தேதிக்குள் அறிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

தொடர்மழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு…!!

சென்னையில் நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 1,529 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 884 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் நீர் தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் 128 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது.  116 கன அடி […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் ரம்மி” சுற்றிலும் கடன்…. வங்கி ஊழியரின் விபரீத முடிவு….!!

வங்கி ஊழியர்ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன்  இவர் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்.  சென்னையில் உள்ள தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் பணி புரிந்து வந்தார். இவரும் இவரது நண்பர்களும் சென்னை பெரம்பூர் சீனிவாசா நகரில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கி வந்துள்ளனர். தற்போது ஆயுத பூஜையை ஒட்டி தொடர்ந்து  விடுமுறை நாட்கள் வந்ததால் உடன் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பிரசவ வலிக்கு பயம்…. 5 மாத கர்ப்பிணியின் முடிவு….. சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்….!!

பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண்  தீக்குளித்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் திருவெற்றியூர் அருகில் உள்ள புது- வண்ணாரப்பேட்டைய  சேர்ந்த  இந்திரா நகர் 7-வது தெருவில்  வசித்து  வருபவர்  நாகராஜ்  இவர் தச்சு தொழிலாளி  ஆவார். இவரது மனைவி சுஷ்மிதா வயது 23 ஆகும். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்பொழுது  சுஷ்மிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்ப்ப காலத்தில் அவருக்கு அடிக்கடி வயிற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு  கலந்தாய்வு நடத்தி தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கக்கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி, சந்தோஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் தகுதியில்லாத விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்குவதை தொடர அனுமதித்தால் அது தகுதியான மாணவர்களுக்கு அநீதி செய்வதற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதல்முறையாக 24 மணி நேரத்தில் 64 பிரசவம் – மருத்துவர்கள் சாதனை…!!

சென்னையில் முதல் முறையாக எந்த பிரச்சினையும் இல்லாமல் 24 மணி நேரத்தில் 64 பிரசவம் செய்து எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை செய்துள்ளது. சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே பெரிய அரசு மருத்துவமனையாக பார்க்கப்படுகிறது. சென்னை மட்டுமில்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அவசர சிகிச்சைக்காக இங்கு பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்  நேற்று முன்தினம் நண்பகல் 12 மணிமுதல் நேற்று நள்ளிரவு 12 மணிவரை 24 மணி […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை – சென்னையை சூழ்ந்த காற்றாற்று வெள்ளம்…!!

கடந்த நள்ளிரவு 12 மணி முதல் சென்னை பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் குறிப்பா தாழ்வான பகுதிகளில் சென்னை கேகே நகர், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் ஆங்காங்கே வந்து  மழை நீர் வெள்ளமாக காட்டாற்று வெள்ளமாக இருக்கிறது. இந்த கேகே நகர் மெட்ரோ வாட்டர் பகுதி இந்தப் பகுதியில நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்ததால் இங்கு வந்து பெரும்பாலான இடங்களில் வெள்ளக்காடாக இருக்கிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

24 மணி நேரத்தில் எத்தனை பிரசவம் தெரியுமா..? சென்னை எழும்பூர் மருத்துவமனை சாதனை…!!

ஆசியாவிலேயே முதன்முறையாக 24 மணி நேரத்தில் 64 பிரசவங்களை செய்து எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. கொரோனா பரவி வரும் நிலையில் மருத்துவமனைக்கு செல்லவே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்த சூழலிலும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தனி  வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எவ்வித தொய்வும் இல்லாமல் 24 மணி நேரத்தில் 64 பிரசவங்கள் பார்த்து எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை வாங்கிய சிறுவன்..! மருந்தக உரிமையாளர் கைது…!!

சென்னை கொடுங்கையூர் அருகே 5 ரூபாய் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக 800 ரூபாய்க்கு கள்ளத்தனமாக விற்ற மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்த  கொடுங்கையூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கஞ்சா புகைத்த சிறுவனிடம்  காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். சிறுவன் மழுப்பவே சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திய போது வலி நிவாரண மாத்திரைகள் உட்கொண்டது ஒப்புக்கொண்டார். பின்னர் சிறுவனிடம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வருமாறு பணத்தை கொடுத்து காவல்துறையினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் அதிமுக புதிய மாவட்டச் செயலாளர்கள் ….!!

சென்னை மாவட்டம் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டு அதிமுக புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் அமைப்பு ரீதியாக சென்னை மாவட்டம் பிரித்து மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் கட்சி பணியை விரைவு படுத்தும் வகையிலும் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் வட சென்னை (தெற்கு) , தென் சென்னை (வடக்கு), தென் சென்னை ( தெற்கு) ஆகிய மாவட்டங்கள்  ஆறாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் ரம்மி” தொடரும் தற்கொலை….. தடை பண்ணுங்க…. வலுக்கும் கோரிக்கை…!!

 ஆன்லைன் ரம்மியில் பணத்தை  இழந்த நபர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஸ்மார்ட் போன்களை வைத்துக்கொண்டு கேம் விளையாடி நேரத்தை போக்கி வருகின்றனர். அவர்கள்  ஏனோ சாதாரணமான கேம்  விளையாடுவதில்லை. ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடும் கேம் அதிகமாக விளையாடப்படுகிறது. இதனால் ஏற்படும் ஆபத்து பற்றி அறிந்திருந்தாலும் இதிலிருந்து  பலரும் விலக மறுக்கின்றனர். இந்நிலையில் சென்னை பெரம்பூர் அருகே விழுப்புரத்தை சேர்ந்த குமரேசன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சாலை விபத்து” 15% இது தான் காரணம் – கோவை எஸ்.பி தகவல்

வாகனம் ஓட்டுபவர்களின் கவனக்குறைவால் தான் 15 சதவீத விபத்துகள் ஏற்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டதில் கடந்த 2 நாட்களில் அன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். வாகனங்களின் வேகத்தை குறைக்க விபத்து நடந்த இடத்தில் சாலை தடுப்பான்கள் அமைத்து வாகன சோதனை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக இனி அங்கு விபத்து நடைபெறுவது தடுக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி- அக்டோபர் 25-ந் தேதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்: கொரோனா குறைஞ்சுருச்சு, ஆனால்…. ”3 மாசம் கட்டாயம்” வெளியான அறிவிப்பு …!!

கொரோனா பெருந்தொற்றால் கடந்த 7 மாதமாக ஒட்டுமொத்த நாடும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்து மாநிலங்களும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அதிக தொற்று கொண்ட மாநிலங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது அதிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் நல்ல சிகிச்சையும், தரமான சுகாதார கட்டமைப்புமே கொரோனாவில் இருந்து தமிழகம் மீள்வதற்கு காரணம். இருந்தாலும் கூட தற்போது வரை தலைநகர் சென்னையில் பல உத்தரவுகளும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடந்த 2 மாதத்தில் 50 குற்றவாளிகளின் ஜாமின் ரத்து – காவல் ஆணையர் அதிரடி…!!

கடந்த 2 மாதத்தில் 50 குற்றவாளிகளின் ஜாமின் ரத்து என்றும் ஜாமினில் இருந்து குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீன் ரத்தாகும். கடந்த இரண்டு மாத காலத்தில் 50 குற்றவாளிகளின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 7 ஆண்டுகளில் குற்றத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்காண ஜாமீனை ரத்து செய்யவும் நடவடிக்கை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்னும் 3 மாதங்களுக்கு…. சென்னையில் அட்ராசக்க… ரொம்ப நல்லதுங்க …!!

கொரோனா பெருந்தொற்றால் கடந்த 7 மாதமாக ஒட்டுமொத்த நாடும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்து மாநிலங்களும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அதிக தொற்று கொண்ட மாநிலங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது அதிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் நல்ல சிகிச்சையும், தரமான சுகாதார கட்டமைப்புமே கொரோனாவில் இருந்து தமிழகம் மீள்வதற்கு காரணம். இருந்தாலும் கூட தற்போது வரை தலைநகர் சென்னையில் பல உத்தரவுகளும், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஊருக்கு சென்ற இன்ஜினியர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

 இன்ஜினியர் வீட்டில் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் அடுத்த மணப்பாக்கம் எம்.ஜி.நகரைச் சேர்ந்தவர் கவுரி சங்கர் . இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும்  கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக அவரின்  சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று அங்கேயே  தங்கி வேலைப்பார்த்து வந்தர். இந்நிலையில் நேற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட தகவல்… இன்னும் மூன்று மாதம்….. இதுவும் நல்லதுக்கு தான்….!!

இன்னும் மூன்று மாதங்களுக்கு முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. முக கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் இருந்தாலும் சென்னையில் ஆரம்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதன் பிறகு கடுமையான நடவடிக்கைகளால் தொற்று கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இதனை […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பப்ஜி விளையாடிய சிறுவன் தற்கொலை…!!

செல்போனில் பப்ஜி கேம் விளையாடி 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த கந்தவேல் என்பவர் சென்னை வண்டலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது 16 வயது மகன் அருண் கடந்த சில நாட்களாக செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் மன நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மனநல மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாடிகாட் முனீஸ்வரன் கோயில் வாகனங்களுக்கு பூஜை செய்த பக்தர்கள்…!!

சென்னை சென்ட்ரலில் உள்ள புகழ்பெற்ற பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயுத பூஜை பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில் சென்னை சென்ட்ரலில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை முதலே கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள் தங்களது புது வாகனங்களை கோவில் முன் நிறுத்தி பூஜையிட்டதுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பாதுகாப்பு நடவடிக்கையாக பக்தர்கள் முகக் கவசங்கள் அணிந்தும் பாதுகாப்பான இடைவெளி யோடும் பூஜையில் பங்கேற்றனர்.

Categories
தேசிய செய்திகள்

தஞ்சை, கொல்லம், திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…!!

சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு  ரயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையிலிருந்து திருச்சி, தஞ்சை, கொல்லம்  பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் வரும் 26ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகவும் இதற்கான முன்பதிவுகள் 24ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்பவும் சிரிச்சிட்டே இருக்கீங்க…. அடுத்த சீசனிலும் ஆடுவேன்… தோனி அதிரடி பதில் …!!

அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை அணி கேப்டனாக தோனி இருப்பார் என்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, உங்கள் மனதில் இருக்கக்கூடிய வலி உங்கள் முகத்தில் தெரியலையே ? எப்போதும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில்… இடியுடன் கூடிய பலத்த கனமழை… மக்கள் அவதி…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. வட மாவட்டங்களில் உள்ள கடலோரத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை மேலும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 11 வடமாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை எழும்பூர் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்…!!

சென்னையில் பரவலாக மழை பெய்து உள்ள நிலைகள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து அங்கிருந்த குழந்தைகளை பெற்றோர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.மழைக்காலத்தில் பன்றிக்காய்ச்சலை போல் கொரோனாவும் வேகமாக பரவும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் மருத்துவர் ரன்வீர் கொரோனா பரவல் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கையில் மழைக்காலத்தில் கொரோனா  வேகமாக பரவும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் மழைக்காலத்தில் பரவும் பன்றிக் காய்ச்சலை போல் […]

Categories
சென்னை புதுச்சேரி வானிலை

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை: வடிகால் வசதி இல்லாத அவலம்…!!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்த மழை பெய்யத்துவங்கியது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் சூழ்ந்தது. மாலை 4 மணிக்கு இருள் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். கிண்டி, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், வியாசர்பாடி, எழும்பூர், ராயபுரம் என சென்னை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வரும் 28 முதல் வடகிழக்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம் ….!!

வரும் 28ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் இரு தினங்களில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு மணி நேர மழை…. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை…. உடனே பாருங்க என கமல் ட்விட் …!!

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை. குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள் என நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது […]

Categories

Tech |