Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

இரவு தான் கரையை கடக்கும்…. தாமதம் ஆனது ஏன் ? ”நிவர்” புயல் அப்டேட்

நிவர் ஏற்கனவே மாலை கரையைக் கடக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் கடலில் அதன் தீவிரத் தன்மையை அதிகரித்துக் கொண்டு வருவதால் சற்றே வடமேற்கு திசையை நோக்கி பயணித்து அதன் பிறகு கரையை கிடக்கின்றது. இதனால் தற்போது இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அதிதீவிர புயலானது  தற்போதைய நிலையில் தென் மேற்கு வங்க கடலில் புயல் எனது தீவிர புயலாக நிலை கொண்டிருக்கின்றது. மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“15 வயது சிறுமி பலாத்காரம்” இன்ஸ்பெக்ட்டர் பணியிடை நீக்கம்…. சென்னையில் பரபரப்பு…!!

சிறுமி ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் 15 வயது சிறுமி ஒருவரை வியாசர்பாடியை சேர்ந்த சங்கீதா(22), மதன்குமார், செல்வி, தங்கை சத்யா ஆகியோர் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து நடந்த விசாரணையில் இதுபோல இவர்கள் பல சிறுமிகளை மிரட்டி துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில்  கார்த்திக், மகேஸ்வரி, திவ்யா உள்ளிட்ட விபசார தரகர்கள் 10 பேரை காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுமா…? காஞ்சிபுரம் ஆட்சியர் தகவல்..!!

22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்படும் என்று காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்த தொடர் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 22 அடி. இதில் 21. 32 அடி […]

Categories
மாநில செய்திகள்

வேலியே பயிரை மேயலாமா?’: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக நிர்வாகி, இன்ஸ்பெக்டர் உட்பட பலர் கைது!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி சபீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 10 ஆம் தேதி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கூறி 8 பேர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை மகளிர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து மதன்குமார், ஷாகிதா பானு, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

தீவிர புயலாக மாறிய ”நிவர்”….. நண்பகலுக்குள் அதிதீவிர புயலாக மாறும் …!!

தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிவர் புயல் நகர்வு குறித்து சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக நண்பகலுக்குள்  உருமாறும். 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும். நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று இரவு கடையை கடக்கும் என தெரிவித்தார். அதிகாலை 2 மணிக்கு கடலூருக்கு 310 கிலோ மீட்டர், புதுச்சேரிக்கு 320 கிலோ மீட்டர், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கன மழை… சாலையில் தேங்கி ஓடும் மழைநீர்… சென்னையில் போக்குவரத்து நெரிசல்..!!

சென்னையில் பிற்பகலில் இருந்து கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 100 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு வாகனங்கள் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஓரளவு மழை குறைந்துள்ளதால் அனைவரும் வீட்டிற்கு செல்ல தயாராகி புறப்படுகின்றனர். ஒரே சமயத்தில் பலர் செல்வதால் இந்த நெரிசல் ஏற்படுகின்றது. நேற்றிரவு முதலே சென்னையில் பலத்த மழை கொட்டித் தீர்ப்பதால் சாலைகளில் நீர் தேங்கி கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது புயல் சென்னையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிவர் புயலின் தாக்கம்… சென்னை ஈசிஆரில்… நகர முடியாமல் நின்ற அரசு பேருந்து..!!

சென்னை ஈசிஆர் சாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் அரசு பேருந்து ஒன்று நகர முடியாமல் அங்கேயே நின்று உள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. இது நாளை மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்க இருப்பதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும். சுமார் 100 முதல் 110 கிலோ மீட்டர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை ..!!

நிவர் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் நாளை காரைக்கால், மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை …!!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக உருவானது. இதையடுத்து சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.  தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதை தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. நேற்று காலை 5:30 மணிக்கு இது புயலாக உருவெடுத்தது. சென்னைக்கு அருகே 450 கிலோ மீட்டர் […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் தீவிரம்… சென்னைக்கு அவசர எண்கள் அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் புகார் அளிக்க அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. தற்போது நிவர் புயல் சென்னையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அது நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக சென்னையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

“நிவர் புயல்” சென்னைக்கு அருகில்…. எவ்வளவு தூரத்தில் நகர்கிறது…? வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

நிவர் புயலானது சென்னைக்கு அருகே 450 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது. தற்போது இந்த புயல் சென்னைக்கு தென்கிழக்கில் 450 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் காரைக்கால், கடலூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும்  தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் படிப்படியாக மழை தீவிரம் […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமை – காவல் ஆய்வாளர் கைது …!!

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் தொடர்புடைய ராஜேந்திரன் என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் புகழேந்தியை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

சென்னை நோக்கி வரும் ”நிவர் புயல்”…. 120 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை …!!

நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் தீவிர புயலாக நாளை மறுநாள் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நகருகின்றது. புயல் கரையை கடக்கும்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருக்கின்றது. சென்னையிலிருந்து 590 கிலோ மீட்டர், […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… 50 ஆயிரம் சம்பளம்… தமிழக அரசு வேலை…!!!

சென்னை ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் நியமன அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை அறிவிப்பு அதிகாரபூர்வமான தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 23 கடைசி தேதி: 30.11.2020 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்க்கிறார்கள்…. பாராட்டுகிறார்கள்…. அனுபவிக்கிறார்கள்…. மெர்சலான துணை முதல்வர் …!!

அம்மாவின் அரசுக்கு தினந்தோறும் மக்கள் செல்வாக்கு கூடுகிறது என்று எதிர்கட்சியினர் மனம் பதைபதைக்கிறார்கள் என துணை முதல்வர் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தில் மன்னனாக பதவி இருக்கின்ற பொழுது புரட்சித் தலைவர் அவர்கள் கூறுவார். நாம் இருக்கின்ற காலத்தில் மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிர்வாகிகளே..! ”இப்படி செய்யுங்க” தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்…. அமித் ஷா அட்வைஸ் ..!!

இப்போது இருந்தே உழைத்தால் அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தில் பாஜக ஆட்சி வரும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்ற இந்த பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8 -ம் வகுப்பு தேர்ச்சி போதும்… ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை…!!!

சென்னை ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நியமன அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகம் பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் பணியிடங்கள் : 23 மாத சம்பளம் : ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு… சிறப்பு பிரிவினர் இன்று பங்கேற்பு…!!!

சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு கூட்டம் கடந்த 18ஆம் தேதி தொடங்கி உள்ளது. அன்று முதல் நேற்று வரை ஏழு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு நடந்து முடிந்தது. இந்த நிலையில் சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு கூட்டம் இன்று காலை 9 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை வரும் சாணக்கியா… தடபுடலான வரவேற்பு…. உற்சாக மிகுதியில் பாஜகவினர் …!!

தமிழகம் வரும் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை வரவேற்கும் வகையில் #TNwelcomeschanakya என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் அமித் ஷா, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும் ரூ.61,843 கோடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தல தீபாவளி… 2 நாள் கூட நீடிக்காத சந்தோஷம்…. 4 மாதத்தில் முடிந்த வாழ்க்கை….!!

சென்னையில் தூக்க கலக்கத்தில் வெளியே வந்து இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த வேங்கை ராஜன் (27) என்பவர் தற்போது சென்னை மடிப்பாக்கம் அடுத்துள்ள புழுதிவாக்கம் ராம் நகர் 11வது தெருவில் வசித்துவருகிறார். அவர் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை தயார் செய்து விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவருடன் மதுரையை சேர்ந்த நண்பர்கள் 13 பெயர் ஒரே வீட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கு ஏறிய போதை… சென்னையே திரும்பி பார்த்த சம்பவம்… வைரலாகும் போதை ஆசாமி…!!!

சென்னை குரோம்பேட்டையில் போதையில் தள்ளாடி நடு ரோட்டில் சென்ற போதை ஆசாமி மாநகர பேருந்தை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வடிவேலு மாயி படத்தில் மதுபோதையில் பேருந்தை வழிமறித்து ரகளை செய்வதுபோல, சென்னை குரோம்பேட்டையில் போதையில் தள்ளாடிய ஒருவர், மாநகர பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டை போலீஸ் நிலையம் அருகே இருக்கின்ற ஜிஎஸ்டி சாலையில் போதை ஆசாமி ஒருவர் நடுரோட்டில் படுத்து கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். அதன்பிறகு எழுந்து நடுரோட்டில் தள்ளாடிக் கொண்டே […]

Categories
மாநில செய்திகள்

தங்கம் விலை உயர்வு… மக்கள் கவலை….!!!

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் உயர்ந்து 37,960- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹4745 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ₹4740 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹5 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ₹38,920-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹ 40 உயர்ந்து ₹37,960-க்கு விற்பனையாகிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீடியோ கான்பரன்ஸில் நெரிசல்: அரியர்ஸ் வழக்கு நிறுத்தம் ….!!

அரியர்ஸ் வழக்கு விசாரணையை காண வீடியோ கான்பரன்சில் ஏராளமானோர் நுழைந்து இடையூறு ஏற்பட்டதால் வழக்கு விசாரணை தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவித்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கு 26வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் மதிய நேரத்தில் தான் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்ற நிலை இருக்கிறது. இதனிடையே நீதிமன்றம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடப்பதால் காலை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

 10 ஆயிரம் காலி இடங்கள்… சென்னை மாநகராட்சியில் அரசு வேலை…!!!

சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் சேர்க்கைக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள தூய்மைப்பணியாளர்கள் அல்லது உதவியாளர்கள், இலகு அல்லது கனரக வாகன ஓட்டுநர்கள், பேட்டரி ரிக்‌ஷா ஆப்ரேட்டர்கள் (Operator) ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு கல்வித்தகுதியாக 8th, 10, 12thகொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு வகை : அரசு வேலை பணியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிக்கு அடிமையான 20 வயது இளைஞர்… பணத் தேவைக்காக செய்த செயல்… சிசிடிவியில் வெளியான உண்மை …!!!

சென்னையில் பணத்தேவைக்காக கோவில் உண்டியல் மற்றும் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்துள்ள பெருங்குடி ஏலீம் நகரில் கடந்த 10ஆம் தேதி அன்று நாகாத்தம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து 12ஆம் தேதி பெருங்குடி வேம்புலி அம்மன் கோவிலிலும், 15ஆம் தேதி பெருங்குடி கங்கை அம்மன் கோவிலிலும் கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து கோவில்களில் நடைபெற்ற திருட்டு பற்றி போலீசார் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி வாரங்களில் ஒருநாள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு …!!

கோயம்பேடு சந்தைக்கு அதிக அளவில் பொது மக்கள் வருவதை தவிர்க்க ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தை பராமரிப்பு பணிக்காக வாரம் ஒரு முறை விடுமுறை விட வேண்டும் என சந்தை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சந்தையை சுற்றியுள்ள சில குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் காய்களை வாங்க காய்கறிகளை வாங்க குவிந்து வருவதால் இனி வரும் அனைத்து விடுமுறை ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை… சாலையில் அலப்பறை… பேருந்தை அடக்கிய குடிமகன் ..!!

தலைக்கேறிய குடிபோதையில் மாநகரப் பேருந்தை வழிமறித்து அலம்பல் செய்த போதை ஆசாமியால் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் பரபரப்பு..  மாநகரப் பேருந்து ஒன்று தாம்பரம் பணிமனையிலிருந்து பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது.  பேருந்து குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த நபர், சாலையில் படுத்து உருண்டு, பிரண்டு அலப்பறை செய்தார். பின்னர்  “என்ன நினைத்தாரோ தெரியவில்லை”!!.. தீடீரென ஓடிப்போய் அந்த பேருந்தை தனது  இரண்டு கைகளாலும் தடுத்தார். உடனே ஓட்டுநர் பேருந்தை […]

Categories
அரசியல்

பேருந்தில் மாற்றம் – அரசின் முக்கிய அறிவிப்பு ….!!

சென்னையில் அரசு பேருந்துகளின் எண்களில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் இருந்து தாம்பரம் வரை செல்லும் 5A பேருந்து எண் 51A ஆகவும், திருவான்மியூர் முதல் கோவளம் வரை செல்லும் 99S பேருந்து 99C ஆகவும், அண்ணா சதுக்கம் முதல் பூவிருந்தவல்லி வரை செல்லும் பேருந்தில் என் 25 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு வழித்தடங்களில் இதுபோன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மக்களே உஷாராக பயணம் செய்யுங்கள். பழைய எண் – 5A (திநகர் – தாம்பரம் ) புதிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வேணும்னு தான் இடிச்சேன் என்ன பண்ண போற?” வடிவேலு பாணியில் வம்பிழுத்த…. வாலிபர்கள் வசமா மாட்டிக்கிட்டாங்க…!!

போலீஸ் என்று தெரியாமல் குடிபோதையில் வாலிபர்கள் கலாய்த்ததால் காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக  பணியாற்றுபவர் ராமலிங்கம். இவர் மாம்பலம் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமலிங்கம் கடையில் மருந்து வாங்கி விட்டு தி.நகர் பேருந்து நிலையம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் அவ்வழியாக வந்த வாலிபர்கள் ராமலிங்க மீது மோதி உள்ளனர். எனவே ராமலிங்கம் அவர்களைப் பார்த்து செல்லுமாறு கூறியுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு குறைவா?… மக்கள் மகிழ்ச்சி…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 38,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 38,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 4,801 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை68 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்னைக்கு தீபாவளி….. பணம் தா இல்ல சரக்கு வாங்கி தா…. பீர் பாட்டிலால் இளைஞர் தாக்குதல்…!!

தீபாவளி என்பதால் பணம் அல்லது மது வேண்டும் என்று தகராறு செய்து இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் இருக்கும் கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கௌதம். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் இவர் தீபாவளி அன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரது வீட்டின் அருகே சென்ற சமயம் மூன்று இளைஞர்கள் கௌதமை மடக்கி அவரிடம் பணம் இருக்கிறதா என கேட்டு தகராறு செய்துள்ளனர். கௌதம் தன்னிடம் பணம் இல்லை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கார் மோதியதில்…. மேய்ச்சலுக்கு சென்ற 9 ஆடுகள் பலி…!!

மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகள் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மாவட்டம், பூந்தமல்லி மேல்மா நகர் பகுதியில் வசிப்பவர்கள் ராஜி மற்றும் ஜீவா. இவர்கள் இருவரும் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்துள்ளனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில்  மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும். இதையடுத்து அவை பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மேய்ந்து விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி விடுவது வழக்கம். இந்நிலையில், சம்பவத்தன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரபல டிவி சீரியலின்…. துணை நடிகர் வெட்டிக்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!

பிரபல தொலைக்காட்சியின் துணை நடிகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் “தேன்மொழி பி.ஏ ஊராட்சி மன்ற தலைவி” சீரியலில் தொகுப்பாளினி ஜாக்லின் நடிகையாக நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடித்துள்ளார். மேலும் துணை நடிகராக செல்வரத்தினம்(45) என்பவர் நடித்து வந்துள்ளார். இவர் எம்ஜிஆர் நகரில் உள்ள வள்ளல் பாரி தெருவில் வசித்து வந்துள்ளார். இலங்கை தமிழரான இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தீபாவளி பட்டாசு சத்தம் அல்ல துப்பாக்கி சத்தம்” என் வாழ்க்கையே போச்சு…. மொத்த குடும்பத்தையும் குறி வைத்த பெண்…!!

பெண் ஒருவர் தன் கணவர் உள்பட குடும்பத்தில் உள்ள அனைவரையும் சுட்டு கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சென்னை மாவட்ட சவுகார்பேட்டை பகுதியில் உள்ள விநாயகர் மேஸ்திரி தெருவில் வசிக்கும்  தம்பதிகள் தலித் (74) – புஷ்பா (70). இவர்களுக்கு ஷீத்தல் மற்றும் பிங்கி என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் ஷீத்தல் என்பவருக்கு ஜெயமாலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து, பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதனால் ஜெயமாலா தற்போது புனேவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரு நாள் விடுமுறை …. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்களுக்கு இன்று விட இருந்த விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருடந்தோறும் தீபாவளியை பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடுவர். இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்து வருகிறது. இதேபோன்று மார்க்கெட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக விடப்படும் விடுமுறை விடப்படவில்லை. அதற்கு பதில் வரும் 15ஆம் தேதி ஞாயிறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் தொடர் மழை… மக்கள் அவதி… போக்குவரத்து பாதிப்பு…!!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி கொண்டிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகக்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் – புதுச்சேரி கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து குறைந்து வரும் தங்கத்தின் விலை… மக்கள் மகிழ்ச்சி… கடைகளில் குவியும் கூட்டம்…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,464 ரூபாய் குறைந்து 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 38,152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் மீது ஒரு கிராமுக்கு 11 ரூபாய் குறைந்த 4,769 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து 67 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

இதுதான் நல்ல சான்ஸ்… மிஸ் பண்ணிடாதீங்க… ரொம்ப குறைஞ்சிடுச்சு போய் தங்கத்த அள்ளிட்டு வாங்க…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,248 ரூபாய் குறைந்து 38,128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,248 ரூபாய் குறைந்து 38,128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 156 ரூபாய் குறைந்து 4,766ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 4 ரூபாய் 10 காசுகள் குறைந்து 66 ரூபாய் 90 காசுகளுக்கு […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள்

போடு… இதுதான்யா ஹேப்பி நியூஸ்…..! துள்ளிகுதிக்கும் பொதுமக்கள் …!!

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,248 ரூபாய் குறைந்து 38,128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று காலை நேரப்படி 22 கிராம் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் 1,248 குறைந்து சவரனுக்கு 38 ஆயிரத்து 128க்கும், கிராமுக்கு ரூபாய் 156 குறைந்து 4,766க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 41,168க்கும், கிராம் ரூ. 5146க்கும் விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை 1 கிராம் 41.10 […]

Categories
மாநில செய்திகள்

பஸ்ல டிக்கெட் எடுக்காம சொகுசு பயணம்… சிக்கினா 500 ரூபா… 2 மாசத்துல 5 லட்சம்…!!!

பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, “மாநகரப் பேருந்துகளில் உரிய பயணச்சீட்டு மற்றும் பயண அட்டை எதுவும் இல்லாமல் பயணம் செய்வது மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றச் செயல். பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து அதிகபட்ச அபராத தொகையாக 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருகிறது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் காணாமல் போன 3மாத குழந்தை… அம்பத்தூரில் மீட்ட போலீஸ்… துரித நடவடிக்கைக்கு குவியும் பாராட்டுக்கள் …!!

சென்னை கோயம்பேடு சந்தை பகுதியில் கடத்தப்பட்ட 3 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு இருக்கிறது. சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ரமேஷ். இவர், இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோயம்பேடு பழ மார்க்கெட் பகுதியில் தங்கி வந்துள்ளார். நேற்று அதிகாலையில் தன்னுடன் உறங்கிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தை சஞ்சனாவை காணவில்லை என்று குழந்தையின் தந்தை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருகிற 11ம் தேதி முதல்…. மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வருகிற 11ம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை  மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலில், வரும் நவம்பர் 11ம் தேதி சென்னை முதல் நாகை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளது. நவம்பர் மாத பாதியிலிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகம், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 3 மாத குழந்தையை…. கடத்திய மர்மநபர்களுக்கு…. வலைவீசும் காவல்துறை…!!

தூங்கிக்கொண்டிருந்த மூன்று மாத குழந்தை காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் விழுப்புரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் பழ வியாபாரம் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி சத்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழை மண்டி அருகே வசித்து வந்துள்ளார். மேலும் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பினாள் கொரோனா பரவி விடும் என்ற பயத்தினால் அங்கேயே இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 வருசமா செய்யுறோம்… ஆடு திருடிய நடிகர்கள்… அதிர வைத்த வாக்குமூலம் …!!

சென்னையில் ஆடு திருடிய நடிகர்கள் 2பேர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருக்கும் மாதவரம் பால் பண்ணை அடுத்துள்ள மஞ்சம்பாக்கம் பகுதியில் நேற்று மினி வேன் மூலம் வந்த இருவர் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடினார். இதைப்பார்த்த ஆட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து மாதாவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் ஆடு திருடிய வழக்கு தொடர்பாக விசாரித்து வந்தார். பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் ஆடு திருடிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்… ஆசை வார்த்தை பேசி உல்லாசம்…. வசமாக மாட்டிக்கொண்ட சென்னை மாணவி…!!!

சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி காதலித்து ஏமாற்றி பணம் பறிப்பு செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகர்கோயில் கணேசபுரம் சாலையில் 27 வயதுடைய காசு என்பவர் வசித்து வருகிறார். அவர் பெண்களுடன் நெருக்கமாக பழகி ஆபாச புகைப்படம் எடுத்து, அதனை வைத்து பெண்களிடம் பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனால் காசி மீது 5 பாலியல் வழக்குகள்மற்றும் ஒரு கந்துவட்டி வழக்கு பதிவு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னை கோயம்பேடு சந்தையில் 3 மாத குழந்தை கடத்தல் ….!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மூன்று மாத கைக்குழந்தை கடத்தப்பட்டு இருக்கிறது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருபவர் ரமேஷ். இவர் விழுப்புரத்தை சேர்ந்தவர். இவரும் இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கோயம்பேடு பழ மார்க்கெட் பகுதியிலேயே தங்கி இருக்கிறார்கள். இன்று அதிகாலையில் இவருடைய கைக்குழந்தையை அடையாளம் தெரியாத மூன்று பேர் கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இன்று அதிகாலை இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தந்தை ரமேஷ் கோயம்பேடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கவனிக்க ஆளில்ல…. என்னாலையும் முடியல….. குற்றவுணர்ச்சியில் மகன் செய்த காரியம்….. சென்னை அருகே சோகம்….!!

சென்னையில் 80 வயது தாயை கவனிக்க முடியாததால் தாயைக் கொன்று விட்டு மகனும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் சின்னமலை வெங்கடாபுரம் என்ற பகுதியில் 53 வயதுடைய ஆரோக்கிய ராஜ் என்பவர் வசித்துவருகிறார். கூலித் தொழில் செய்து வரும் அவரின் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அதனால் ஆரோக்கியராஜ் திருமணம் செய்து கொள்ளாமல் 80 வயது மதிக்கத்தக்க தனது தாய் மேரி உடன் வசித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை வந்துருச்சு… புத்தாடை வாங்க சென்னையில் குவிந்த கூட்டம்… பாதுகாப்பு பணி தீவிரம்…!!!

தீபாவளி பண்டிகை தொடங்க உள்ளதால் சென்னை தி நகரில் புத்தாடை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. அதனால் சென்னை தி நகரில் புத்தாடைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அப்பகுதி முழுவதிலும் பல்வேறு விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் 300 சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமரா மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேர்வு பயத்தால்…. மருத்துவம் படிக்கும் மாணவி…. தூக்கிட்டு தற்கொலை…!!

எம்பிபிஎஸ் படிக்கும் மாணவி தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் பெரம்பூரில் உள்ள வாஞ்சிநாதன் தெருவில் வசிக்கும் தம்பதியினர் சீனிவாசன்-வசந்தா. இவர்களுடைய மகள் சீசா(22). இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதி வருடம் படித்து வந்துள்ளார். எனவே சீசா மதகடிப்பட்டு பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தன் தாயாருடன் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சீசா, சம்பவத்தன்று வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தனது […]

Categories

Tech |