Categories
மாநில செய்திகள்

இனிமே சென்னைக்கு தண்ணி பஞ்சமே இருக்காது… 830 மில்லியன்… சென்னை குடிநீர் வாரிய அதிகாரி அறிவிப்பு..!!

சென்னை மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் விநியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகள் ஆன பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த ஏரிகளுக்கு நீர் வரத்து கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும். தண்ணீர் மற்றும் மழைநீர் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்… ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து… கணவனின் வெறிச்செயல்..!!

சென்னை, பூந்தமல்லி அருகே மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பூந்தமல்லி சேர்ந்த நூரூதீன் என்பவருக்கும், ஹசீனா பேகம் என்பவருக்கும், திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. அல்தாப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். நூறுதீன் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். அவரது மகன் அல்தாபும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் கடந்த 19 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“பெரும் அதிர்ச்சி” 13 வயது சிறுமியை…. 400 பேர் சீரழித்த கொடூரம்…. தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்…!!

13 வயது சிருமியை 400 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது பல வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் சென்னையில் 13 வயது சிறுமி ஒருவரை பலர் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து,  காவல் ஆய்வாளர் மற்றும் சிறுமியின் சகோதரி உட்பட பலர் கைது செய்ப்பட்டனர். மேலும் காவல் ஆய்வாளர் புகழேந்தி பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதில் சிறுமியை பாலியல் தொழிலுக்காக பயன்படுத்தியதும்  […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் உழவர் சந்தை” கெத்து காட்டிய நம்ம சென்னை மணீஷ்…. குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் உழவர் சந்தை அமைத்துள்ளது, மக்களிடையே பேரும் பாரட்டை பெற்றுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியில் வசிப்பவர் வேணுகோபால். இவருக்கு மணீஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் கட்டுமான மேலாண்மை நிபுணராக வேலை செய்து வருகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள வட கரோலினா மாநிலத்தில் மிகப்பெரிய உழவர் சந்தை கட்டிடத்தை  வடிவமைத்துள்ளார். இந்த கட்டிடம் உழவர் சந்தைக்கு வீடாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் பொழுதுபோக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது…. பூண்டியில் உபரி நீர் வெளியேற்றம் …!!

சென்னை மாவட்டத்துக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்த்தேக்கம்  அதிகரிப்பதால்  திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2,700 கனஅடி வீதமாக அதிகரித்து உள்ளது. சென்னை மாவட்டத்துக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்று  பூண்டி. இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2,700 கனஅடிவீதமாக அதிகரித்து  இருக்கிறது. பூண்டி  ஏரியின் மொத்த உயரம் 35 அடி , தற்சமயம்   33.96 அடிக்கு நீர் நிரம்பி உள்ளது. ஏரியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற மகன்… திடீரென ஏற்பட்ட சந்தேகம்… வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கணவரே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி ரைட்டர் தெருவில் நூறுதீன் என்ற 52 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு ஹசீனா பேகம் என்ற மனைவியும், அல்தாப் என்ற மகனும் உள்ளனர். ஒரு மகளும் இருக்கிறார். அவரின் மகளுக்கு திருமணமாகி தனது கணவருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகின்றார். […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Alert: புதிய புயல் – டிசம்பர் 4-ந் தேதி வரை தடை – முக்கிய உத்தரவு ….!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் புதிய புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க கன்னியாகுமரி மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும். டிசம்பர் 1ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில் கூட வங்கக்கடலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே கட்டாயம்… இனி பெட்ரோல் கிடையாது… அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் ஹெல்மெட் இல்லை, சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக சாலை விபத்துகள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. மக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு ஆணையர் கண்ணன் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ஹெல்மட் இல்லை, சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகத்தைச் சென்னையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

படத்தையே மிஞ்சிய சேசிங்… எஸ்.ஐயின் துணிச்சல்… அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..!!

செல்போனை திருடி சென்ற கொள்ளையனை தனிநபராக சென்று துரத்திப் பிடித்த எஸ்பிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ரோட்டில் நின்று கொண்டிருந்தவர்கள் இடம் மொபைல் போனை திருடி சென்றுள்ளனர். இதை பார்த்த மாதாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆண்ட்லின் ரமேஷ் கொள்ளையர்களை தனிநபராக சென்று இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்று மடக்கி பிடித்தார். அப்போது ஒருவர் தப்பிச் சென்றார். மற்றொரு கொள்ளையனும் வாகனத்தை எடுத்து தப்ப முயன்றபோது அவரது சட்டையைப் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சினிமா அல்ல நிஜம்” சிங்கம் போல பாய்ந்து…. திருடனை பிடித்து எஸ்ஐ …. வெளியான வீடியோ…!!

உதவி ஆய்வாளர் ஒருவர் சினிமா பாணியில் திருடர்களை துரத்தி சென்று கைது  செய்துள்ள சம்பவம் தொடர்பான வீடியோ பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.  சென்னையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டும், முகத்தை மூடி  வந்த 2 மர்ம நபர்கள் சாலையில் நடந்து சென்ற ஒருவரின் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளனர். அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் மாதவரம் உதவி ஆய்வாளர் ஆன்டலின் ரமேஷ் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது செல்போனை பறிகொடுத்த நபர் திருடன் திருடன் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BIG ALERT: அய்யய்யோ, அடுத்த ஆபத்து…. 24 மணி நேரத்திற்குள்…!!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி வரும்.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் மாலத்தீவு வழங்கிய ‘புரெவி’ என பெயர் வைக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

“முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி” இன்று மாலை 5 மணிக்கு திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை…!!

பூண்டி ஏரி இன்று மாலை 5 மணிக்கு திறந்து விடப்படுவதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து ஏரிகளும் நீர்நிலைகளும் வேகமாக நிரம்பியுள்ளது. இதனால் ஏரிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஏரிகள் திறந்து விடப்பட்டு வருகின்றது.  இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் புயலின் எதிரொலி… வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்… பரிதவிக்கும் மக்கள்…!!!

சென்னையில் புயல் காரணமாக பெய்த கன மழையால் வீடுகளில் புகுந்த 100 பாம்புகளை வனத்துறையினர் பிடித்து சென்றனர். புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட மழையால் குடியிருப்புகளில் பாம்பு வந்தால் கிண்டி வனத்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்க உதவி எண்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் கிண்டி வனத்துறைக்கு சென்னையில் தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர் மற்றும் முடிச்சூர் போன்ற பகுதிகளிலிருந்து வீடுகளில் பாம்பு புகுந்து விட்டது என்று கூறி 123 அழைப்புகள் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூபாய் 50,000 சம்பளம்… சென்னை ஊரக வளர்ச்சியில் வேலை… விரைந்து விண்ணப்பியுங்கள்..!!

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பணி: அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள்: 23 கடைசி தேதி: 30.11.2020. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு: 30 வயது சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரை தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: https://tnrd.gov.in/ என்ற இணையதளம் சென்று இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பியுங்கள். கூடுதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று மீண்டும் மெட்ரோ ரயில் சேவை….. இவங்களுக்கு மட்டும் தான்….. ரயில்வே கோட்டம் அறிவிப்பு…!!

மின்சார ரயில் சேவை அத்தியாவசிய பணி செல்பவர்களுக்கு மட்டும் இன்று வழக்கம்போல இயங்கும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக, ரத்து செய்யப்பட்டிருந்த மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் கொரோனா முன்கள பணியாளர்களுக்காக மட்டும் குறைந்த அளவில் இயக்கி வந்தது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை கூடுதலாக இயக்கப்பட்டது. இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் 12 வயதுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சாலையில் வேரோடு மரம் சாய்ந்து…. 50 வயது நபர் பரிதாப பலி…. சென்னையில் சோகம்…!!

நபர் ஒருவர் சாலையில் மரம் சாய்ந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவடைந்து புயலாக மாறி கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து வருகின்றன. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சென்னை முழுதும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில்  திருவல்லிக்கேணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தண்ணீரைத் தேடி நடந்து செல்கிறார் ஸ்டாலின்” – அமைச்சர் உதயகுமார் விமர்சனம்

தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக சென்னையில் சில இடங்களில் மழை நீர் தேங்கி நாளும், அவை உடனுக்குடன் வடிந்து விட்டன என்றும், தண்ணீரை தேடி ஸ்டாலின் நடந்து செல்வதாகவும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசின் நடவடிக்கையால் புயல் கரையை கடந்த போது எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 100 சதவீத மக்கள் மக்கள் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

“நம்மை போன்ற ஒரு உயிர்” மழையால் வீட்டில் தெரு நாய்களுக்கு இடம்…. சில நல்லவர்களின் மனிதாபிமானம்…!!

மனிதாபிமானம் உள்ள சிலர் இந்த மழைக்காலத்தில் நாய்களுக்கும் தங்கள் வீட்டில் தங்க இடம் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நிவர் புயலாக மாறி கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வந்தது. மேலும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வந்தது. இந்நிலையில் மழை காரணமாக தங்கும் இடம் இல்லாமல் தெருவிலும், சாலையோரங்களிலும் இருந்த நாய்களுக்கு சென்னை வாசிகள் தங்கள் வீடுகளில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மதியம் 12 மணி முதல் மீண்டும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

புயல் காரணமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கியுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது மழையின் அளவு குறைந்து, நிலைமை சீரடைந்து உள்ளது. இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கையாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏதும் பிராச்சனையா….? எனக்கு கால் பண்ணுங்க…. செல்போன் நம்பரை பகிர்ந்த அமைச்சர்…!!

நிவர் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை தன்னிடம் நேரடியாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார் நிவர் புயலினால் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சில பகுதிகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கூவம் நதிக்கரை ஓரமாக அமைந்துள்ள தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முழங்கால் அளவு தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருப்பதைப் பார்த்து அதிகாரிகளுக்கு உடனடியாக மழைநீரை அகற்றுவதற்கு உத்தரவிட்டார். அதோடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புரட்டி போட்ட புயல்… கடுமையான சேதம்… தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் பாதிப்பு..!!

நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. ஒருவழியாக தமிழகத்தில் புயல் கரையை கடந்துள்ள நிலையில் இன்னும் தமிழக எல்லையில் தான் இருக்கின்றது. வேலூர் அருகே இந்த புயல் மெதுவாக நகர்ந்து கொண்டே இருப்பதால் அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்த புயல் இன்னும் சில மணி நேரத்தில் ஆந்திராவிற்கு செல்லும். நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் வெறும் ஐந்து மணி நேரத்தில் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. மரக்காணம் பகுதியில் இதன் பாதிப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

20 அடி… திடீர் பள்ளம்… சென்னை சென்ட்ரல் அருகே வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!

தொடர் மழை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 20 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஒரு வாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் எதிரில், ஏற்கனவே மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சப்வே […]

Categories
மாநில செய்திகள்

FlahNews: கோரத்தாண்டவம் ஆடிய நிவர் – மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்தி …!!

நிவர் புயல் கரையை கடந்த நிலையில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக வலுவடைந்தது. அதி தீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. அப்போது அதன் வெளிச்சுற்று பகுதி கடலூரை தொட்டுவிடும் நிலையில் இருந்தது. அதனால் கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. […]

Categories
மாநில செய்திகள்

“வேற லெவல் ஜி” புயலில் சிக்கிய நடிகர்….. படகில் ஜாலியாக ரகிட ரகிட…. வைரல் வீடியோ…!!

வெள்ளத்தில் சிக்கிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஜாலியாக பாட்டு பாடி படகில் பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை எங்கும்  தேங்கியுள்ள அதிகளவில் நீர் தேங்கியுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியும் திறந்து விடப்பட்டதால் சென்னை முழுவதும் பெரும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சாலையில் தேங்கியுள்ள நீரில் படகு வைத்து பயணித்துள்ளார். அப்போது அவர் “என்ன […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”நிவர்” புயலில் திடீர் மாற்றம்…. அப்போ 90, இப்போ 110… மக்களுக்கு தொடர் எச்சரிக்கை …!!

நிவர் புயலின் வேகம் குறைந்துள்ளதால் கரையை கடப்பதில் தாமதம் ஆகும் என சொல்லப்படுகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக நிவர்  புயலானது கரையை நோக்கி வரக் கூடிய நிலையில் சென்னையில் பல பகுதிகள் கனமழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமல்ல மாமல்லபுரம்,  கடலூர் போன்ற பகுதிகளில் கனமழை என்பது ஆரம்பித்திருக்கிறது. தற்போதைய நிலையில் மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நிவர் நகர்ந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அது வடமேற்கு திசை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மேலும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு… அடையாற்றில் வெள்ளப்பெருக்கு… அச்சத்தில் மக்கள்..!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மிதந்தது. அது தற்போது நடந்து விடக்கூடாது என்பதால் கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இருந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நிவர் புயல் எதிரொலி… சென்னை விமான நிலையம் மூடல்… மெட்ரோ சேவை நிறுத்தம்..!!

நிவர் புயலின் எதிரொலியாக நாளை முதல் சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்படுகிறது. அதேபோல் இரவு 8 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சூழலைப் பொருத்து நாளை ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

எவ்வளவு வேணுமோ… உடனே கொடுங்க… போட்டோ எடுங்க…. அதிமுக அதிரடி உத்தரவு …!!

நிவர் புயல் தாக்கம் இருப்பதை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. நிவர் புயலின் வெளிச்சுற்று தற்போது கரையை தொட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை 16 மாவட்டத்திற்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமையகம், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள்  மக்களுக்கு நிவாரணம் வழங்க  உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அன்பிற்குரிய கழக உடன்பிறப்புகளே தமிழகம் முழுவதும் பெரும் மழை பெய்துகொண்டிருக்கிறது. வலுவான புயல் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”நிவர்” உடனே விடாது…. போனாலும் எச்சரிக்கை…. 6 மணி நேரம் உஷாரா இருங்க …!!

நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரத்துக்கு வலுவானதாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். நிவர் புயல் குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு தொடர்ந்து தெரிவித்துக்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சற்று முன்பு செய்தியாளர்களிடம் புயல் குறித்த விவரங்களை தெரிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர், தீவிர புயலின் நிபர் தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர், புதுவையில் இருந்து சுமார் 190 கிலோமீட்டர்,   கடலூரில் […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் – தமிழகம் முழுவதும் நாளை ரத்து… அதிரடி அறிவிப்பு..!!

நிவர் புயல் காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதற்கிடையில் 27 ரயில்களை நாளை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து காரைக்குடி, மதுரை, திருச்சி, குமரி, தஞ்சை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்கள் […]

Categories
Uncategorized

நிவர் புயல் எப்படி நகர்கிறது… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்..!!

நிவர் புயல் எப்படி நகர்கின்றது என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்துள்ளது. கடலூருக்கு தென்கிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னை தென் கிழக்கில் 250 கிலோ மீட்டர் தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில் வெள்ளம்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!

மெரினா கடற்கரையில் வெள்ளம் ஏற்பட்டதால் கடற்கரை பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இடைவெளி விட்டு தொடர்ச்சியாக மழை பெறுவதுடன் காரணமாக மெரினாவில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி […]

Categories
மாநில செய்திகள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு….. நிவாரண உதவி வழங்கிய ஸ்டாலின்…!!

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை ஸ்டாலின் வழங்கியுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில், 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த நிவர் புயல் தற்போது 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இதையடுத்து நிவர் புயலானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Big Breaking: கடலூரில் இருந்து 180 கி.மீ தொலைவில் நிவர் புயல் …!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் கே. பாலச்சந்திரன் இன்று காலை தெரிவித்தார். சுமார் 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் இப்புயல், அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தது […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: 13 மாவட்டத்துக்கு விடுமுறை – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். நிவர் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நிறுத்தம், ரயில்கள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். புயலின் தாக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புயலின் எதிரொலி.. சென்னை மக்களுக்கு ஆபத்து… உஷாரா இருங்க… மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

சென்னையில் தொடர் மழை காரணமாக காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் நிவர் புயல் காரணமாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மலை இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் சென்னை மாநகர முழுவதிலும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. அதனால் சென்னையில் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நியாபகம் வருதே… 2015 நியாபகம் வருதே… செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு… பீதியில் சென்னை மக்கள்..!!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் இன்று மதியம் 12 மணிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. வழுதியம்படு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் கனமழை போது திடீரென அறிவிப்பு இன்றி ஏரி திறக்கப்பட்டது. பலருக்கும் அறிவிப்பு வெளியானது என்பதை தெரியாது. இரவோடு இரவாக செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது இன்னும் குற்றச்சாட்டாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அப்போது 30 ஆயிரம் கன […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வேகம் எடுத்துடுச்சு…. 6 மணி நேரத்தில் மாற்றம்…. ”அதிதீவிரம்” கடும் எச்சரிக்கை …!!

நிவர் புயலில் வேகம் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்த நிலையில் தற்போது 11 கிலோ மீட்டர் வேகமாக மாறியுள்ளது. நிவர் புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தென்கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

Breaking: திறந்து விடப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2015 போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு இதுவே முக்கிய காரணமாகும். தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மிரட்டும் ”நிவர்” புயல் …. விரட்டும் தமிழகம்…. களமிறங்கிய முதல்வர் …!!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்படும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்ய இருக்கிறார். தொடர் மழை காரணமாக சென்னை செம்மரபாக்கம் ஏரியில் 1000 கன அடி நீரானது திறந்து விடப்படுள்ளது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்க கூடிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்னும் சற்று நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் வந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். ஆயிரம் கன அடி நீர் என்பது மிக குறைந்த அளவாக இருந்தாலும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து… மக்களே ரொம்ப உஷாரா இருங்க…!!!

சென்னையில் முழு கொள்ளளவை செம்பரம்பாக்கம் ஏரி எட்டியுள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. புயல் கரையை கடக்கும் வகையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள பிரதான நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து 24 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடையாறு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை – தயார் நிலையில் நிவாரண முகாம்கள் …!!

செம்பரம்பாக்கம் ஏரி இன்று நண்பகல் அளவில் திறக்கப்படும் உள்ள நிலையில் சென்னை அடையாறு தாழ்வான பகுதியில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. உபரி நீரை அதிகமாக இருந்தால் முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்படும். தற்போது செம்பரம்பாக்கத்தில் 22 அடி அளவை எட்டியுள்ளதையடுத்து முதற்கட்டமாக ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அந்த உபரி நீர் என்பது செம்பரம்பாக்கம் ஏரியில் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லக்கூடிய கிராமங்களான  காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை, சிறுகளத்தூர், வழுதியமேடு, திருமுடிவாக்கம்மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் முடங்கிய விமான சேவை… வெளியான திடீர் அறிவிப்பு… பயணிகள் கவலை…!!!

சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக 24 விமான சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு, ஷிப்லி, கோழிக்கோடு, மங்களூரு, விஜயவாடா மற்றும் கண்ணுர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING: அணையை திறக்க போறாங்க…. சென்னை மக்களே உஷார் …!!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி வருகிறது. காலை நிலவரப்படி  20 அடிக்கு மேல் இருந்தது.  தற்போது 21 அடி நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேலும்  நீர்வரத்து 4 ஆயிரம் கன அடிக்கு மேல் இருப்பதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லாரும் பேசிட்டே இருங்க… சொல்லிட்டே இருப்போம்… பயணிகளுக்கு அலர்ட் …!!

நிவர் புயல் காரணமாக சென்னையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நிவர் புயல் சென்னை நெருங்கிக் கொண்டிருப்பதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்பட்டு செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி, தூத்துக்குடி, கண்ணூர், விஜயவாடா மற்றும் பெங்களூர் செல்லக்கூடிய 12 விமானங்களும்,  நகரங்களுக்கு வரக்கூடிய 12 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் முதற்கட்டமாக 24 விமானங்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காலநிலைக்கு ஏற்ப கூடுதலாக விமானங்கள் ரத்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

”நிவர்” என்றால் என்ன ? சுவாரசிய தகவல்கள் …!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலுக்கு பெயர் சூட்டியுள்ள நாடு ஈரான். நிவர் என்றால் ஈரானிய மொழியில் வெளிச்சம் என்று பொருள். ஏற்கனவே அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து அதி தீவிர புயலாக மாறிய ”கட்டி” சோமாலியாவில் கரையை கடந்தது. அதற்கு இந்தியாதான் பெயர் வைத்தது. வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு 13 நாடுகள் சுழற்சி முறையில் பெயர்களை வைப்பது வழக்கம். பங்களாதேஷ், இந்தியா, ஈரான், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் வானிலை

”நிவர் புயல்” எதிரொலி… ”சென்னையில் விடிய விடிய மழை”…. வெள்ளக்காடாய் ஆன தலைநகர் …!!

நிவர் புயல் எதிரொலியாக சென்னை முழுவதும் விடிய விடிய கனமழை பெய்து வருகின்றது. நிவர் புயலை தொடர்ந்து சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகின்றது. நேற்று இரவும் கூட விட்டுவிட்டு கனமழை நீடித்து வந்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னையில் பெய்த மழை அளவு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேர நிலவரப்படி சென்னையில் அதிகபட்சமாக புரசைவாக்கம் பகுதியில் 14.8 […]

Categories
மாநில செய்திகள்

மழைநீரில் தத்தளிக்கும்… கருணாநிதியின் இல்லம்… வெள்ளத்தால் மூழ்கிய சென்னை…!!!

சென்னையில் தொடர் கனமழை காரணமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் மழைநீர் புகுந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது. அதனால் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்க உள்ளது. அதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் கனமழை காரணமாக சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அதன்படி தொடர் கனமழையால் சென்னையில் உள்ள முன்னாள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எல்லையைத் தாண்டிய காதல்… காதலனுக்காக காதலி செய்த காரியம்..!!

காதலுக்காக பாஸ்போர்ட் இல்லாமல் காதலி வங்கதேசத்தில் நுழைந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க தேசத்தை சேர்ந்த 28 வயதான ஷாஷிக்சேக்கும், வங்கதேச நாட்டைச் சேர்ந்த 22 வயதான பாப்யாகோஸ் என்பவரும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து பாப்யாகோஸ் பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேசத்திலிருந்து இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்திற்கு நுழைந்துள்ளார். பின்னர் காதலர்கள் இருவரும் தமிழகம் வந்து கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் பதிவு திருமணம் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் வானிலை

சென்னை மக்களே அலர்ட்…. ”9ஆம் எண் எச்சரிக்கை” வீட்டிலே இருங்க ..!!

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கக்கூடிய நிவர் புயல் இன்று மாலை காரைக்கால், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு கொண்டிருக்கிறது. ஏற்கனவே […]

Categories

Tech |