Categories
மாநில செய்திகள்

“சென்னை ஐஐடியில் கொரோனா” தற்காலிகமாக கல்லூரி மூட உத்தரவு…!!

சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று பரவியதால் அனைத்து துறைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் இந்த மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு சென்னை ஐஐடியில் கல்லூரி திறக்கப்பட்ட நிலையில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி திறக்கப்பட்டதால் நடந்த விபரீதம்… தமிழகத்தில் பரபரப்பு…!!!

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில் திருட முயற்சி….போதை தலைக்கு ஏறியதால்….சிக்கிய திருடன்….!!

குடிபோதையில் திருட வந்த நபர் அதே வீட்டில் மயங்கிக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் சேகர் (58) இவரது மனைவி ஆனந்தி (55) இவர்கள் தற்போது சென்னையில் உள்ள தில்லைகங்கா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.  இருவரும் நேற்று காலை சமையல் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் மாலையில் வீடு திரும்பிய ஆனந்தி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.அப்போது   […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புறநகர் ரயில்களில் அனைத்து பெண்கள், குழந்தைகள் பயணிக்கலாம்

சென்னை புறநகர் ரயிலில் நேரம் கட்டுப்பாடு இன்றி பெண்கள், குழந்தைகள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது கொரனா பரவல்   காரணமாக ஆறு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை கடந்த அக்டோபர் 5-ம்  தேதி சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டது. அரசு ஊழியர்கள் அத்தியாவசிய பணியில் உள்ளவர்கள் மட்டுமே பயணிக்க முதலில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பின்னர் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சென்னை புறநகர் ரயிலில் நேரம் கட்டுப்பாடின்றி பெண்கள் குழந்தைகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற மாணவன்… ஆற்றில் இறங்கியதால் ஏற்பட்ட சோகம்…. கதறிய பெற்றோர்…!!

உறவினர் வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய  மகன் மேத்யூ(20).  இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.  நேற்று மோகன் அவருடைய  குடும்பத்தினருடன்  அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்  . அப்போது அவர்கள் அங்குள்ள கல்லாற்றில் தண்ணீர் செல்வதை பார்க்க சென்றனர். அங்கு குளிப்பதற்காக மேத்யூ மற்றும் 3 இளைஞர்கள் ஆற்றில் இறங்கியுள்ளனர் .ஆற்றில் தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு… நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் செமஸ்டர் தேர்வு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு… நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!! சென்னையில் உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு நாளை முதல் தொடங்க உள்ளது. அதனால் இணையதள வசதி இல்லாத மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் சென்று எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கல்லூரி மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டது. சென்னையில் பல கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 14 ஆம் தேதி முதல்… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை புறநகர் ரயில் வெளியில் நாளை முதல் அனைத்து நேரங்களிலும் பெண்கள் அனைவரும் ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இனி எப்ப வேணாலும்… ‘செம’ உத்தரவு வந்துடுச்சு…!!!

சென்னை புறநகர் ரயில் வெளியில் நாளை முதல் அனைத்து நேரங்களிலும் பெண்கள் அனைவரும் ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வீட்டில் துர்நாற்றம்” தூக்கில் கிடந்த அழுகிய சடலம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

தாய் மற்றும் மகள் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி  கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் கீத கிருஷ்ணன்- கல்பனா. இவர்களுக்கு குணாலிஸ்ரீ(14) மற்றும் மானசா(4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஏழு தினங்களாக கீத கிருஷ்ணனின் வீடு பூட்டியிருந்ததுடன் அங்கிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அழுகிய நிலையில் கிடந்த தாய், மகள்”… ஓட்டம் பிடித்த கணவன்… விசாரணையில் அம்பலமான உண்மை..!!

சென்னை அருகே தாயும் மகளும் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பிக்கு கீத கிருஷ்ணன்-கல்பனா அவர்களுக்கும் குனாளிஸ்ரீ(14) மானசா(4) என்று இரண்டு மகள்கள் இருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்களின் வீடு பூட்டி இருந்தது. மேலும் அங்கிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இந்நிலையில் சந்தேகமடைந்த உரிமையாளர் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர் செத்து விட்டார்” ஆட்டோ ஓட்டுனர் சிறையில் மரணம்…. போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்….!!

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சிறையில் மரணமடைந்த சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகாலிங்கம். கடந்தவாரம் நடத்தப்பட்ட வாகன சோதனையில் கஞ்சா இருந்ததாக காவல்துறையினர் இவரை  கைது செய்து சிறையில் அடைத்தனர். சைதாப்பேட்டையில் உள்ள சிறையில் வைக்கப்பட்டிருந்த மகாலிங்கம் நேற்று காலை திடீரென இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தின் […]

Categories
மாநில செய்திகள்

கல்வி கட்டணம் போதாது…. இன்னும் எங்களுக்கு வேணும்…. தனியார் பள்ளிகள் முடிவு… பெற்றோர்களுக்கு ஷாக் …!!

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் கல்வி நிலையங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, ஏழ்மையான குடும்பத்தில் உள்ள மாணவர்கள் படிப்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டத்தால் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியும். அனைத்து தனியார் பள்ளிகளும் இந்த சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர்களுக்கான கட்டணம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

திருப்பத்தூர் முதல் இடம்…! ”கலக்கிய சென்னை”… கொட்டித்தீர்த்த பருவ மழை …!!

சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 47 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது முதலே தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக நிவர் மற்றும் புரெவி என்று இரண்டு புயல்கள் தமிழகத்தை நோக்கி வந்தன. இதன் காரணமாக வட மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. பல இடங்களில் அதிக கன மழை பெய்து வந்த நிலையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இப்போ இல்லைனா…. எப்பவும் இல்லை….. ரஜினி மீண்டும் ஆலோசனை …!!

தமிழருவி மணியன்ம், அர்ஜுன மூர்த்தி ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் புதுக் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார். ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனன் மூர்த்தியும்,  மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினியை சந்தித்த நிலையில், அவருடைய சகோதரரை சந்தித்து ஆசி பெறுவதற்காக பெங்களூர் சென்று வந்தார்கள். இந்தநிலையில் தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சும்மா சொல்லாதீங்க….! ”அப்படி யாரும் இறக்கவில்லை”…. சென்னை மாநகராட்சி விளக்கம் …!!

சென்னையில் சாலை பள்ளத்தில் விழுந்து நரசிம்மன் உயிரிழந்ததற்கு சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் சாலை பள்ளத்தில் விழுந்து நரசிம்மன் என்பது உயிரிழந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நரசிம்மன் என்பவர் இன்றைக்கு கோடம்பாக்கம் பகுதியில் இறந்திருக்கின்றார். குறிப்பாக அவர் குடிநீர் வடிகால் வாரிய குழாய் அல்லது கழிவு நீரை அகற்ற கூடிய குழாயில் விழவில்லை. அதில் விழுந்து நரசிம்மன் இறக்கவில்லை. தற்போது பிரேத பரிசோதனை கீழ்ப்பாக்கம் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சாலையில் பள்ளம்…. தவறி விழுந்தவர் உயிரிழப்பு…. சென்னையில் சோகம் …!!

சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் தவறி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவர் கார் ஓட்டுனராக வழக்கறிஞர் ஒருவரிடம் பணியாற்றி வருகிறார். இன்று பணிக்கு செல்வதற்காக கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே இருக்கக்கூடிய ஒரு ஹோட்டல் அருகே நடந்து கொண்டு சென்றிருக்கும் போது, கழிவு நீரும் – மழை நீரும் கலந்து சாலையோரமாக தேங்கி இருந்தது. அதே போல அங்கு பாதாள சாக்கடையும் திறந்த நிலையில் இருந்திருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

குப்பைகளைஉடனே அகற்றுங்க… வெளியான அதிரடி உத்தரவு… இல்லைன்னா கடும் நடவடிக்கை…!!!

சென்னையில் குப்பைகளை அகற்றுவதில் விதிமீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் நோய் உண்டாவதற்கு தூய்மை இல்லாதது தான் முக்கிய காரணம். அதனால் அனைத்து நாடுகளும் தூய்மையை கடைப்பிடித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அங்கங்கு தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் குப்பைகளை அகற்றுவது விதிமீறல்கள் இருந்தால், தொடர்புடைய அதிகாரிகள் மீது மாவட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஷாப்பிங்… அதிகாரிகளின் அலட்சியப் போக்கு… தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த கொடுமை..!!

மழைநீர் கால்வாயில் தவறி விழுந்ததில் தாயும் மகளும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை அயனம்பாக்கத்தில் வசித்து வருபவர் கரோலின் பிரிசில்லா. இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் இவாலின். கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வரும் காரணத்தினால் இருவரும் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஷாப்பிங் முடித்து விட்டு இருவரும் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளனர். தாம்பரம், மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போதையில் பெண்ணிடம் சில்மிஷம்” செய்த காவலர்… புரட்டி எடுத்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!!

போதையில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவலர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `சென்னை, எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜு. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து, வீட்டுக்கு செல்லும்போது பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். வடபழனி பேருந்து நிலையம் அருகே பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் சென்று ஆபாசமாக பேசியுள்ளார். இருப்பினும் அந்த பெண் எதுவும் பேசாமல் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

நர்சிங் படித்திருக்கிறீர்களா…? இதோ உங்களுக்கான அரசு வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

தமிழ்நாட்டு வழக்கமாக ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: therapeutic assistant காலிப்பணியிடங்கள்: 76 பணியிடம்: சென்னை கல்வித்தகுதி: டிப்ளமோ நர்சிங் சம்பளம்: ரூ. 5,200 முதல் ரூ. 20,000 வயது: 18 – 58 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 24 மேலும் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீடியோ: “நண்பருடன் போதையில்” நான் யார் தெரியுமா…? மிரட்டிய இளம்பெண்…!!

போதையில் வந்த பெண் காவல்துறையினரை ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. சென்னையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள அவென்யூ சாலையில், காவல்துறையினர் வேகமாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி உள்ளனர். அப்போது அந்த காரில் ஆண் நண்பருடன் கார் ஓட்டி சென்ற இளம் பெண் மது அருந்தியுள்ளாரா? என்று சோதனையிட்டுள்ளனர். அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய அந்த பெண் தடாலடியாக காவல்துறையினரிடம் பேசியதுடன், அவர்களை உதைக்க சென்றுள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொல்லை… காவலருக்கு மண்டை உடைப்பு… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவலர் பாலியல் தொல்லை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்த கூடிய பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை வடபழனியில் இன்று காலை பேருந்துக்காக பெண் ஒருவர் காத்திருந்துள்ளார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தங்கி வேலை பார்க்கும்…. பெண்களே உங்களுக்கு…. இதுதான் கரெக்ட்…!!

சென்னை நகரம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்று மாணவி ஒருவர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். சென்னை வங்காளவிரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 10 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் […]

Categories
மாநில செய்திகள்

“ரூட்டு தல” மாணவர்களுக்கு…. சென்னை காவல்துறை எச்சரிக்கை…!!

பேருந்தில் மாணவர்கள் ரூட் தல என்ற பெயரில் அட்டகாசம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து  சென்னையில் வரும் திங்கட்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் “ரூட்டு தல” என்ற பெயரில் பஸ்ஸில் ஏறி கொண்டு மாணவர்கள் அட்டகாசம் செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆம்புலன்ஸ் வராததால்” கொட்டும் மழையிலும்…. அனாதையாக கிடந்த சடலம்…!!

கொட்டும் மழையிலும் சாலையின் நடுவே ஆண் ஒருவரின் சடலம் அனாதையாக கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் பிரேம்நாத். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை அரசு பஸ் பணிமனை அருகே சென்றுள்ளார். அந்த நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக இருந்துள்ளது. இதனால் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது அவர் பின்னால் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இலவச உணவு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை குடிசைப் பகுதி மக்களுக்கு இன்று முதல் 13-ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் மேலும் வலுவிழுந்து விட்டதாக வானிலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டைய போட முடியாததால்…. “ஆம்லெட் போட்ட திருடர்கள்” சென்னையில் பரபரப்பு…!!

மர்மநபர்கள் திருட சென்ற வீட்டில் எதுவும் இல்லாததால் ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள எட்டயபுரத்தில் வசிக்கும் தம்பதிகள் மோகன்- சீமா. இவர்கள் சென்னையில் வேலை பார்த்து வந்ததால் வாரத்துக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே எட்டையபுரத்தில் வந்து தங்குவது வாடிக்கையாக வைத்துள்ளனர். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு எட்டையபுரம் வந்த அந்த தம்பதிகள் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென்று மோகன் வீட்டிலிருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ராணுவ வீரரின் லவ் டார்ச்சர்… வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போதே… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

ராணுவ வீரர் ஒருவர் காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதால் வீடியோ காலில் லைவ் ஆக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த 24 வயதான பாரதி என்பவர் கடந்த 2ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் இவ்வாறு செய்தார் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி அதில் பரிசோதித்துப் பார்த்தபோது வீடியோ காலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில ஒன்னும் கிடைக்கல…”ஆம்லெட் போட்டு சாப்பிட்டு” வீட்டைக் கொளுத்தி திருடர்கள்..!!

காஞ்சிபுரம் அருகே திருட வந்த இடத்தில் ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு இடத்தை சேர்ந்த மோகன்- சீமா தம்பதியர், சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் வாரத்திற்கு ஓரிரு நாள் மட்டும் எட்டையபுரத்தில் உள்ள வீடுகளில் வந்து தங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்டையபுர வீட்டில் வந்து தங்கி விட்டு பின்னர் சென்னைக்கு திரும்பி விட்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. சேலம் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சிறுமியிடம் தவறாக நடந்த சென்னையை சேர்ந்த நபருக்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாவட்டம், மயிலாப்பூர்  சேர்ந்தவர் நரேந்திரன். 41  வயதுடைய இவர் 09.8.2016-ம்  அன்று சென்னையில் இருந்து பழனிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் முன்பதிவு பயணம் செய்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இச் சம்பவம்  சேலம் அருகே  ரயில் வந்துகொண்டிருந்தபோது நடத்து  உள்ளது. உடனே சிறுமியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணத்துக்கு கிளம்பனும்… தயாராகிய போது ஷாக்… சோகத்தில் குடும்பத்தினர் …!!

அண்ணா நகர் அருகே துணிகளை அயன் செய்தபோது மின்கசிவு ஏற்பட்டு பெண் உயிரிழந்தது சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்தின் அண்ணாநகர் 37-வது தெருவில் வசித்து வருபவர் நளினி. இவர் நேற்று முன்தினம் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அவரின் துணிகளை அயர்ன் செய்த போது அயன்பாக்ஸ்ஸில் ஏற்பட்ட மின் கசிவின் மூலம் அவர் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்து  உள்ளார். இதை பார்த்த அவர்  குடும்பத்தினர் நளினியை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குழந்தையை கவனிச்சிக்கணும்” இதுக்கு தான் சண்டை…. மனைவி எடுத்த விபரீத முடிவு…!!

குழந்தையை கவனிப்பது தொடர்பாக வந்த சண்டையில் மனைவி தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் சம்சு – சல்மா சுல்தானா. இவர்களுக்கு 3 வயதில் முகமது சுகன் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. சம்சு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுகனுக்கு கண் பார்வைக்கோளாறு இருப்பதால் இத்தம்பதிகளுக்கிடையே அடிக்கடி, குழந்தையை கவனிப்பது தொடர்பாக சண்டை வந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று நள்ளிரவும் இது தொடர்பாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் ஐபிஎஸ் ஆவேன்… போலீஸ் ஆன குட்டி பையன்…. ஆசையை நிறைவேற்றிய ஆணையர் …!!

சென்னையில் நான்கு வயது சிறுவன் ஐ.பி.எஸ் அதிகாரி  ஆக வேண்டும் என்ற ஆசை கனவை அடையார் துணை ஆணையர் விக்ரமன் நிறைவேற்றி உள்ளார்.  சென்னையில் ஹரிஷ்  என்ற நான்கு வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். தனது குட்டி வயதில் ஹரிஷ்க்கு நான் பெரியவன் ஆனதும் போலீஸ் ஆகவேண்டும் என்ற ஆசையும், அதிலும்  ஐபிஎஸ் அதிகாரியாக வர வேண்டும் என்ற  கனவோடு இருந்துள்ளார். அந்த சிறுவனின் ஆசை அடையாரில் உள்ள காவல் துணை ஆணையரான விக்ரமனுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழக மக்களே… இலவசம்.. இலவசம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை குடிசைப் பகுதி மக்களுக்கு நாளை காலை முதல் 13-ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. […]

Categories
மாநில செய்திகள்

பெண்களின் பாதுகாப்பு… சென்னை தான் ஃபர்ஸ்ட்… ஆய்வில் வெளியான தகவல்..!!

மும்பை ஐஐடி நிறுவனம் நடத்திய ஆய்வில் பெண்களுக்கான சிறந்த இடம் சென்னை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் வெளியூர்களிலிருந்து தலைநகரான சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. சென்னை மட்டுமல்லாது பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைவாய்ப்பு தேடி வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அவ்வாறு வரும் மக்களுக்கு எந்த அளவு பாதுகாப்பு இருக்கின்றது? எது சிறந்த நகரங்களின் பட்டியல்? என்று ஐஐடி ஆராய்ச்சியை மேற்கொண்டது. பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை… பரிதவிக்கும் மக்கள்…!!!

சென்னையில் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி காட்சியளிக்கிறது. தமிழகத்தில் புயல் எதிரொலியாக பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு நூறடி ரோடு உள்ளிட்டவை வாகனம் செல்ல முடியாத அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் போக்குவரத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவன் வேலையில் பிஸி… மனைவி கள்ளக்காதலுடன் பேஸ்புக்கில் பிஸி… 44 லட்சம்… அம்பலமான நாடகம்..!!

44 லட்சம் ரூபாயை உறவினர் திருடியதாக கூறி நாடகமாடிய பெண் பேஸ்புக் நண்பரிடம் பணத்தை கொடுத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. சென்னை, மந்தைவெளி, பெரியபள்ளி தெருவை சேர்ந்த தொழிலதிபர் தமீம் அன்சாரி கடந்த மாதம் 20ஆம் தேதி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வீட்டில் இருந்த 42 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறியிருந்தார். முன்னதாக பணம் திருடு போகும் நாளில் அன்சாரியின் உறவினர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் முடிச்சுருக்கீங்களா… சென்னையில் சூப்பரான அரசு வேலை… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள Senior Factory Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம் : சென்னை, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin) மேலாண்மை : தமிழக அரசு பணி : Senior Factory Assistant (Engg.) பணியிடம் : சென்னை மாவட்டம் கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 மாதம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையை விடாமல் விரட்டும் மழை… வாகன ஓட்டிகள் பெரும் அவதி…!!!

சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை… பரிதவிக்கும் மக்கள்…!!!

சென்னையில் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி காட்சியளிக்கிறது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி… நாளை சென்னையில் ரத்து… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

புயல் காரணமாக சென்னையில் இருந்து செல்லும் முத்துநகர் விரைவு ரயில் மற்றும் மைசூர் விரைவு ரயில் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உறவினர் தான் 42 லட்சம் பணத்தை திருடனாங்க… நாடகமாடிய பெண்… விசாரணையில் அம்பலமான பேஸ்புக் காதல்..!!

42 லட்சம் ரூபாயை உறவினர் திருடியதாக கூறி நாடகமாடிய பெண் பேஸ்புக் நண்பரிடம் பணத்தை கொடுத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. சென்னை, மந்தைவெளி, பெரியபள்ளி தெருவை சேர்ந்த தொழிலதிபர் தமீம் அன்சாரி கடந்த மாதம் 20ஆம் தேதி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வீட்டில் இருந்த 42 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறியிருந்தார். முன்னதாக பணம் திருடு போகும் நாளில் அன்சாரியின் உறவினர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

OMG! அய்யய்யோ… இப்படி எல்லாமா நடக்கும்… பெற்றோர்களே எச்சரிக்கை…!!!

சென்னையை சேர்ந்த சிறுமி சமூக வலைத்தளம் மூலம் மலர்ந்த காதலால், தற்போது பரிதவித்து நிற்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் திருப்பாசூரை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவருக்கும் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தொடர்ந்து பேசி வந்தனர். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த சிறுமி சமூக வலைத்தளம் மூலமாகவே அந்த மாணவனை காதலித்து வந்துள்ளார். முகநூலில் அறிமுகமான மூன்று நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வெடிக்கும் போராட்டம்… போலீசார் தடியடி… பெரும் பரபரப்பு…!!!

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் CPIM கட்சியினர் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தை கலைப்பதற்கு போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி CPIM கட்சியினர் […]

Categories
மாநில செய்திகள்

என் உயிர் களத்தில்தான் உள்ளது… ராமதாஸ் டுவீட்…!!!

சென்னையில் நடந்து கொண்டிருக்கும் போராட்ட களத்தில் தான் என் உயிரும் உள்ளமும் உள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர் சமூகத்தினர் 80களில் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 89ஆம் ஆண்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு வன்னியர் உள்ளிட்ட ஜாதியினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் மிக பிற்பட்டோர் மக்கள் தொகையில் 75% இருக்கும் வன்னியருக்கு 7 முதல் 8 சதவீதம் அளவு வரையில் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கிறது. அதன் காரணமாக கல்வி […]

Categories
மாநில செய்திகள்

20 சதவீத இடப்பங்கீடு கோரிக்கை ஏன்?… சென்னையில் வெடிக்கும் போராட்டம்…!!!

சென்னையில் வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி பாமக சார்பாக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வன்னியர் சமூகத்தினர் 80களில் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 89ஆம் ஆண்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு வன்னியர் உள்ளிட்ட ஜாதியினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் மிக பிற்பட்டோர் மக்கள் தொகையில் 75% இருக்கும் வன்னியருக்கு 7 முதல் 8 சதவீதம் அளவு வரையில் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கிறது என்று பாமக நிறுவனர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் போராட்டம்… பாமகவினர் கைது… பெரும் பதற்றம்…!!!

சென்னையில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பாமகவினர் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் நடந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் இன்று போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டத்தை பாமக தலைமை ஏற்று நடத்துகிறது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் திரும்பி செல்ல வேண்டும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு – டிசம்பர் 15வரை தடை – அதிரடி உத்தரவு …!!

கொரோனா பெருமூச்சு பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி,  மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்டமாக மத்திய மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகிறது. தமிழகத்திலும் கூட வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்கள் தடை […]

Categories
மாநில செய்திகள்

சம்பளம் வாங்க சென்ற பெண்…. டாக்டர் & நண்பர் சேர்ந்து செய்த கேவலம்…. சென்னையில் பரபரப்பு…!!

சம்பளம் வாங்க சென்ற பெண்ணிடம் டாக்டர் மற்றும் அவரின் நண்பர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், அந்த பகுதியில் டாக்டர் தீபக் என்பவரின் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையிலிருந்து நின்ற அப்பெண் வேலை பார்த்த சம்பளத்தை வாங்குவதற்காக வீட்டு உரிமையாளரான டாக்டர் தீபக் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த டாக்டர் தீபக் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக நேற்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தலால் பலி எண்ணிக்கை 11700 கடந்தது. கொரோனா தொற்றால் 7,80,505-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று 1,459 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,80,505 -ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,703 ஆக உயர்ந்தது. […]

Categories

Tech |