Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிப்பை பாதியில் நிறுத்திய அரசு பள்ளி மாணவர்கள்… சென்னையில் வேதனை… சோகம்…!!!

கொரோனாவால் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 315 மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதனால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அமோகமா ஓவியா திறந்து வச்ச…. நகைக்கடை அம்போனு போயிட்டு…. உரிமையாளர் எடுத்த முடிவு…!!

ஓவியா திறந்து வைத்த நகை கடையின் உரிமையாளர் குடும்பத்தோடு விஷம் குடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய கடை வீதியில் எஸ்விஆர் என்ற பெயரில் பலராமன் மற்றும் அவருடைய மகன் ஹரி என்பவர்கள் நகை கடை வியாபாரம் நடத்தி வந்தனர். இந்த கடை திறப்பு விழாவில் நடிகை ஓவிய கலந்து கொண்டு கடையை திறந்து வைத்துள்ளார். ஆடம்பரமாக திறக்கப்பட்ட கடை எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் வராமல் இருந்துள்ளது. இதனால் 15 கோடி ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள்

கோவிலில் பூஜை…. கணவன் கலந்துகொள்ளாததால்…. மனைவி எடுத்த முடிவு…!!

கோவில் பூஜையில் கணவன் கலந்து கொள்ளாததால் மனைவி தூக்கிட்டு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கீதா – ரகு. கேபிள் டிவி ஆபரேட்டராக ரகு வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு ஹேமலதா என்ற ஒரு மகளும் தீபக் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று கீதா தன்னுடைய படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கீதாவின் உடலை மீட்டு உடற்கூறு […]

Categories
மாநில செய்திகள்

“புதிய கொரோனா”… லண்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு உறுதி..!!

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தற்போது உருமாறி பரவிக்கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 33ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். முந்தைய வைரஸைக் காட்டிலும் இதன் பரவல் 70% அதிகமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிற்கான விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. மேலும், தமிழகத்தைப் பொருத்தவரை இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து வரும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைவரையும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“உயர்நீதிமன்றத்தில் வேலை”…. அருமையான அறிவிப்பு… மிஸ் பண்ணாதீங்க..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மொத்தம் 4 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. Research Fellow and Research Assistant போன்ற பணிகளுக்காக அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. Recruitment in Chennai Highcourt for the post இதற்கான கடைசி தேதி ஜனவரி 22 ஆகும். சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி வாய்மொழி தேர்வு மற்றும் உடற்தகுதி போன்ற தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் ஓராண்டு காலம் ஒப்பந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏய் நகரு, நகரு….. மாநகரப் பேருந்து வருது…. பிரேக் இல்லை… மோதிக்கொண்டு விபத்து ..!!

சென்னை கடற்கரை அருகே பிரேக் பிடிக்காத மாநகர பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து கேகே நகர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கண்ணகி சிலை அருகே சென்றபோது சரிவர பிரேக் பிடிக்காததால் சாலையின் நடுவே பழுதாகி நின்றது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஓட்டுநர் பேருந்தை உட்புற சாலையில் நிறுத்த முயன்றார். அப்போது முழுவதுமாக பிரேக் செயலிழந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் மோதியவாறு தடுப்பு சுவரில் மோதியது. […]

Categories
மாநில செய்திகள்

இனி கட்டணம் கிடையாது… சென்னை மக்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு..!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இ- பைக் உள்ளிட்டவற்றுக்கு பார்க்கிங் கட்டணம் கிடையாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இனி சைக்கிள், எலக்ட்ரிக் பைக், ஹைப்ரிட் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி படித்திருந்தால் போதும்… சென்னை துறைமுகத்தில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

சென்னை துறைமுக கழகத்தில் (DRDO) Senior Deputy Director நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம் : Chennai Port Trust பணியின் பெயர் :Senior Deputy Director வயது வரம்பு : 40 வரை கல்வித்தகுதி : Computer Engineering/ Computer Science/ Maths/ Statistics/ Operational/ Research/ Economics/ Computer Application/ Computer Science/ Information Technology என்ற பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விருப்பமில்லாத திருமணம்… 24 நாட்களில் முடிந்த வாழ்க்கை… புதுமணப்பெண் விபரீத முடிவு…!!!

திருவேற்காடு அருகே திருமணமான 24 நாட்களில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு கஸ்தூரிபாய் அவென்யு என்ற பகுதியில் ஜெயராமன் (25) என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் அவர், அதே பகுதியை சேர்ந்த ரக்ஷனா (21) என்ற பெண்ணை கடந்த மாதம் 26ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது ரக்சனா மட்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்”… குளத்தில் தவறி விழுந்து… சோகத்தில் குடும்பம்..!!

குளக்கரை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆவடி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் 10 வயதுடைய யுவராஜ். யுவராஜ் அங்குள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வீட்டின் அருகே உள்ள குளக்கரை ஓரமாக தனது நண்பர்களுடன் யுவராஜ் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன்  எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்தான். இதை எடுத்து அவனது […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல்… இனிமே ஜாலியா போகலாம்… மக்களுக்கு குட் நியூஸ்…!!!

சென்னையில் பயணிகளின் தேவைக்காக இன்று முதல் கூடுதலாக 86 மின்சார ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மின்சார ரயில்களும் சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 40 மின்சார ரயில் சேவைகளில் இருந்து 120 ஆக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி வயிற்றில் இறந்த குழந்தை…. எடுக்க தாமதமானதால்…. நேர்ந்த விபரீதம்….!!

கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த இறந்த குழந்தையை எடுக்காததால், கர்பிணியும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செங்குன்றத்தில் வசிக்கும் தம்பதிகள் சரத்பாபு – கனிமொழி. இந்நிலையில் கனிமொழி கர்ப்பிணி என்பதால் சென்னை ஆர் கே சாலையில் உள்ள ரூக்மணி பாய் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கர்ப்பமாகி பத்து மாதகாலம் ஆகியதால் ஸ்கேன் செய்வதற்காக மருத்துவரை பார்க்க கனிமொழி சென்றுள்ளார். அப்போது அவர் குழந்தை நன்றாக உள்ளது. இனி ஸ்கேன் எதுவும் எடுத்து தேவையில்லை என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என் அப்பா தான் அப்படி…! நீங்க ஏன் அப்படி பண்ணுறீங்க ? ப்ளீஸ் என கெஞ்சிய மனைவி… 3 மாதத்தில் முடிந்த வாழ்க்கை ..!!

கணவர் அடிக்கடி மது அருந்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய கார்த்தி.  இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய ரேணுகா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கார்த்தி  அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை ரேணுகா கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பைக்கில் சென்ற தம்பதி… “நகையை பறித்து” ஓட்டமிட்ட மர்மநபர்கள்..!!

பைக்கில் சென்று கொண்டிருந்தவர்களிடம்  மர்ம நபர்கள் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அரூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பரந்தாமன்- சோனியா. தம்பதியினர் இருவரும் நேற்று முன்தினம் காலை  இரு சக்கர வாகனத்தில் ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணி அளவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வாணியம்பாடி நியூ டவுன் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது தம்பதியினரை  2 மர்ம நபர்கள் மோட்டார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு சென்ற இளைஞர்… திடீரென மாநகர பேருந்து முன் பாய்ந்து … சென்னையில் பரபரப்பு…!!

காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற இளைஞர் மாநகர பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதுடைய பானுமதி. இவர் வீட்டின் அருகே 33 வயதுடைய சதீஷ்குமார்பிளம்பராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சதீஷ்குமார் பானுமதி வீட்டின் மீது கற்களை வீசி உள்ளார். இதனையடுத்து பானுமதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல்துறையினர் சதீஷ்குமாரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

புதிய வேலைவாய்ப்பு… சென்னையில் அரசு வேலை… குறைந்தபட்ச கல்வித்தகுதி போதும்..!!

சென்னை மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரகம் அதிகாரபூர்வ இணையதளத்தில் அலுவலக உதவியாளர் காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம் : சென்னை மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரகம் பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் கல்வித்தகுதி : 8th பணியிடம் : சென்னை காலியிடங்கள் : 25 தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு சம்பளம் : 15,700 – 50,000/- வரை கடைசி நாள் : 31.12.2020 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்து இருந்தால் போதும்… சென்னையில் அருமையான வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

சென்னையில் உள்ள CLRI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Project Associate,Project Associate & senior Project Associate. காலிப்பணியிடங்கள்: 31 கல்வித்தகுதி: M.E/M.TECH/B.E/B.Tech/ M.sc/Bachelor Degree/ Diploma வயது: 50க்குள் தேர்வு: நேர்காணல் கடைசி தேதி: டிசம்பர் 30 மேலும் விவரங்களுக்கு clri.org என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பனின் உயிரைப் பறித்த கொரோனா… துக்கம் தாங்காமல்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு..!!

சென்னை பெருங்குளத்தூர் அடுத்த நெடுகுன்றத்தில் கொரோனாவால் நண்பர் இறந்த துக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் தேவநேசன் நகரை சேர்ந்த சங்கர் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது பள்ளிக்கால நண்பர்கள் கொரோனா நோயால் உயிரிழந்தார். திருச்சியில் நேற்று நடைபெற்ற நண்பரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய அவர் மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதிய ஆப்களை உருவாக்கும் 7ம் வகுப்பு மாணவர்….! எத்திக்கல் ஹேகிங்கில் அசத்தல் …!!

சென்னையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவர் வீட்டிலிருந்தபடியே இணையம் மூலம் செலவின்றி கோட்டிங் பயிற்சி பெற்று எதிகல் ஹேக்கிங் மற்றும் பல்வேறு மாற்று செயலிகளை உருவாக்கி சாதனை படைத்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் – காயத்ரி தம்பதியின் மகன் ப்ரீத்திக். ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் இணையம் மூலம் கோடிங் எழுத பயிற்சி பெற்று எதிகல் ஹேக்கிங் ஈடுபட்டு வருகிறார். மாணவர்கள் பலரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் பார்க்கக்கூடாத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிரிச்சு பேசினது பிடிக்கல…. பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவரை…. கத்தியால் குத்திய கொடூரம்….!!

சென்னையில் மீன்பாடி வண்டி ஓட்டுநரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சென்னையில் உள்ள புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(33). இவர் மீன்பாடி வண்டி ஓட்டுநராக பணி புரிந்து வந்தார் . இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் சந்தோஷ்குமார் தன்னுடைய  மகனை சகோதரி வீட்டில் தங்க வைத்திருந்தார் . தனியாக இருந்த அவர்  தினமும் வேலை முடிந்த பிறகு அங்குள்ள தியேட்டர் அருகில் இருக்கும் பிளாட்பாரத்தில் தூங்குவார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவருக்கு பித்து பிடிச்சுருக்கு” மனைவி எடுத்த முடிவு…. பறிபோன கணவனின் உயிர்….!!

பேய் விரட்டுவதாக  கூறி இளைஞரை பிரம்பால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது . சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை  பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மகபூப் பாஷா(29) – ஆயிஷா(19) . கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகபூப் பாஷா வேலைக்கு செல்லாமல் பித்துப் பிடித்ததுபோல் வீட்டிலேயே இருந்துள்ளார்.  இதனால் அவரது மனைவி ஆயிஷா செங்குன்றத்தில்  உள்ள சங்கர்(49)  என்ற சாமியாரிடம் மகபூப் பாஷாவை அழைத்து சென்றுள்ளார். அந்த சாமியார் மகபூப் பாஷாவிற்கு பேய் பிடித்துள்ளதாகவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேண்டாம்…! அது என்னோட மனைவி… நீ இதோட நிறுத்திக்கோ… கழுத்தை அறுத்த கணவன் ..!!

சென்னையில், கள்ளக்காதல் விவகாரத்தில், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளியை எழுப்பி, 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ்குமாருக்கு, அதே பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து பலமுறை எச்சரித்தும், இளவரசனின் மனைவியை சந்திப்பதை அவர் நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முந்தினம் இளவரசன் வீட்டில் இல்லாதபோது, அவரது மனைவியை பார்க்க சந்தோஷ்குமார் சென்றுள்ளார். இதனால் […]

Categories
சென்னை டெக்னாலஜி பல்சுவை

சென்னையை குறிவைத்த இன்ஸ்டாகிராம்…! வெளியான சூப்பர் தகவல் …!!

சென்னையில் உள்ள இன்ஸ்டாகிராம் படைப்பாளர்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களைக் கண்டறிந்து, இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகள் குறித்தும், இன்ஸ்டாகிராம் செயலியைச் சிறப்பாகப் பயன்படுத்தி தங்களது காணொலிகளை எப்படிப் பிரபலப்படுத்துவது என்பது குறித்தும் விளக்கப்படும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் சென்னையைச் சேர்ந்த படைப்பாளர்களுக்கு, பிரத்யேகப் பயிற்சியளித்து, வளர்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ‘Born on Instagram’ என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள இன்ஸ்டாகிராம் படைப்பாளர்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களைக் கண்டறிந்து, இன்ஸ்டாகிராம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்… சென்னையில் அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகம் பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் மொத்த காலியிடங்கள் : 25 கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி கடைசி நாள் : 31.12.2020 மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்‍குப் பருவமழை இயல்பைவிட 8% அதிகம் …!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 8 சதவீதம் அதிகமாக பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இலங்கை கடற்கரைப் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மனம் பூண்டியில் 15 சென்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆபாசமா பேசாதீங்க” கண்டித்த ஊழியர்… போதையில் இளைஞர்கள் செய்த காரியம்… மகன் கண்முன்னே தந்தைக்கு நேர்ந்த சோகம்..!!

கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை கண்டித்த ஒப்பந்த ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார் . சென்னையில் உள்ள எண்ணுரை  சேர்ந்தவர் 45 வயதுடைய கவியரசன். இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 13ஆம் தேதி கவியரசன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது  அவ்வழியே கஞ்சா போதையில் வந்த  3 வாலிபர்கள் கூச்சலிட்டபடி ஆபாசமாக பேசி சென்றுள்ளனர். இதனால் கவியரசன் அவர்களிடம் சென்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில்… தமிழகத்தில் அரசு வேலை … மிஸ் பண்ணாதீங்க..!!

சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகம் பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் மொத்த காலியிடங்கள் : 25 கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி கடைசி நாள் : 31.12.2020 மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இது தமிழ்நாடு தானே ? ஏன் இப்படி பண்ணுறீங்க ? அரசுக்கு ஐகோர்ட் கெடு….!!

தமிழகத்தில் அரசாணைகள், சுற்றறிக்கை கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மார்ச் 29ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை குறுக்கு பேட்டையில் சேர்ந்த பழனி என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் முதல் மொழியாக தமிழிலும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும் என இரட்டை மொழிக் கொள்கை பின்பற்றபடுகின்றது. இதில் தொன்மையான தமிழ்மொழி அரசு அதிகாரிகளால் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறது. அரசின் உத்தரவுகள், அரசாணைகள், சுற்றறிக்கை கடிதங்கள் ஆகியன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் உலாவரும் தலையில்லா மனிதன்… நல்லா கிளப்புறீங்கயா பீதிய… வைரலாகும் வீடியோ..!!

சென்னையில் ஹலோ மேன் படத்தில் வரும் தலையில் மனிதன் போன்று வேடமிட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் சமூக ஆர்வலர் மதன்குமார். இவர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் மக்கள் நலனுக்காக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ அவசர உதவி ஊர்திகள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், தொண்டு நிறுவனங்கள் ஆகியோருக்கு நன்றி செலுத்தும் விதமாக தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் இருந்து சென்னை டி நகர் வரை இரு சக்கர வாகனத்தில் ஹாலோ மேன் படத்தில் வரும் கதாபாத்திரம் போன்று தலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“3 மாசம் தான் ஆகுது”அதுக்குள்ள இப்படி நடந்திருச்சு… மனமுடைந்த இளம்பெண்ணின் விபரீத முடிவு..!!

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் ஆட்டோ ஓட்டுநராக பணி புரிகிறார். இவருடைய மகள் அஸ்வினி(21) நர்சிங் முடித்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி தனது பெற்றோரை செல்போனில் அழைத்துள்ளார் . அதில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதனால் பதறிய அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அருகே உள்ள தங்களுடைய […]

Categories
மாநில செய்திகள்

15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் … அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கல்லூரி விடுதியில் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா… அரசு அடுத்த அதிரடி நடவடிக்கை…!!!

சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கல்லூரி விடுதியில் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு இப்படி ஆயிடுச்சே”… மனவேதனையில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு..!!

மதுரவாயில் அருகே திருமணம் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்த சோகத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மதுரவாயல் அருகே துண்டலம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மூர்த்தி என்பவரின் மகள் அஸ்வினி. இவர் நர்சிங் படித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் பிரகாஷ் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். இதனால் அஸ்வினியில் வேதனையில் இருந்து வந்ததாக […]

Categories
உலக செய்திகள்

ஒரு மணி நேரத்தில் 45 வகை…. பாரம்பரிய உணவுகளை சமைத்த சிறுமி….. குவியும் பாராட்டுக்கள்….!!

45 வகை உணவுகளை ஒரு மணி நேரத்தில் சமைத்து அசத்திய சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய்.  ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இச்சிறுமி கொரோனோ ஊரடங்கினால்  ஆன்லைன் வழியாக கல்வி கற்று வந்தார். இந்நிலையில்  ஓய்வு கிடைக்கும் நேரத்தில் தன் தாயுடன் சேர்ந்து சமையல் செய்ய உதவி வந்துள்ளார். அப்போது சமையலின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டு,  உணவுகளை சிறுமியே சமைக்க தொடங்கிவிட்டாள். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

58 நிமிடங்களில் 46 வகை உணவுகளை சமைத்து சென்னை சிறுமி உலக சாதனை…!!

சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர் 58 நிமிடங்கள் 46 வகை உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு ஒரு மணி நேரத்தில் 30 வகை உணவுகளை தயாரித்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கேரளாவின் 10 வயது சிறுமி ஷான்வீயின் சாதனையை சென்னை சிறுமி லட்சுமிசாய்-ஸ்ரீ முறியடித்துள்ளார். கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து ஸ்ரீ சாய் ஸ்ரீ தாயார் கலைமகள் உணவு தயாரிக்கும் போது அதனை அருகில் இருந்து பார்த்து தாமும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… வசமாக மாட்டிக்கொண்ட 25 பேர்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

15 வயது நிரம்பிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற மருத்துவ கல்லூரிப் பேராசிரியர் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையிலுள்ள தண்டையார்பேட்டையில் 15 வயது மட்டுமே நிரம்பிய ஒரு பெண் குழந்தையை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தரகர்கள் மற்றும் சிறுமியை பலாத்காரம் செய்த காமக் கொடூரர்கள் என இவ்வழக்கில் ஏராளமானோர் போலீசாரிடம் சிக்கினர். இந்த சம்பவத்தில் ஒருவர் பின் ஒருவராக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நீட் மதிப்பெண் முறைகேடு…. டிமிக்கி கொடுத்த மகள், தந்தை…. போலீஸ் மீண்டும் சம்மன் …!!

நீட் மதிப்பெண் பட்டியல் முறைகேடு விவகாரத்தில் காவல்துறையினர் அனுப்பிய சம்மனுக்கு மாணவி மற்றும் அவரது தந்தை ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி தீட்சா, சமர்ப்பித்த நீட் மதிப்பெண் பட்டியல் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவி தீபா மற்றும் அவருடைய தந்தை பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் பெரியமேடு காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

இங்க நமக்கு அதிக ஓட்டு இருக்கு… இது நம்மளோட கோட்டை… கமல் போட்டியிடம் தொகுதி இதான் …!!

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் கமலஹாசன் போட்டியிடவில்லை. இந்நிலையில் மதுரையில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திதிருந்தார். இதையடுத்து கமலஹாசன் களமிறங்கிய சென்னை வேளச்சேரி தொகுதி சிறந்த தேர்வாக இருக்கும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி – முதல்வர் அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் திறந்தவெளி கூட்டங்கள் நடத்த வரும் 19ம் தேதி முதல் அனுமதி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே உள் அங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும்  19 ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறந்தவெளியில் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.திறந்தவெளியில் அளவிற்கேற்ப தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

1 மணி நேரம் ” 45 வகை உணவு”… உலக சாதனை படைத்த 9 வயது சிறுமி..!!

சென்னையை சேர்ந்த 9 வயது சிறுமி ஒரு மணிநேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து யூனிகோ உலக சாதனையை படைத்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இவர் ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயின்று வந்துள்ளார். சிறுவர்-சிறுமிகள் அதிகமாக இல்லத்திலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தற்போதைய காலகட்டம் உள்ளது. இந்நிலையில் இந்த சூழ்நிலையை பயனுள்ளதாக மாற்றிய லட்சுமி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரு போலீஸ் செய்ற வேலையா இது?… மெரினாவில் நடந்த கொடூரம்… காவல்துறைக்கே ஏற்பட்ட அவமானம்…!!!

சென்னை மெரினாவிற்கு குடிபோதையில் வந்த காவலர் அங்கிருந்த பெண்ணிடம் சிலுமிஷம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரை மிகவும் பொழுதுபோக்கான இடமாக மக்களுக்கு விளங்குகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் மெரினா கடற்கரைக்கு வருவது தடை செய்யப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் முதல் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர அனுமதி வழங்கப்பட்டது. தகவலை கேட்ட உடன் மெரினா கடற்கரைக்கு முதல் நாளே மக்கள் அனைவரும் வரத் தொடங்கினர். அங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேற இடமே கிடைக்கலையா…? திடீரென வந்த ரயில்… நடைப்பயிற்சியில் முதியவருக்கு நேர்ந்த சோகம்…!!

மின்சார ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள தாம்பரத்தை சேர்ந்தவர் சுப்புராயலு ராமலிங்கம். இவர் இன்று அதிகாலையில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நடை பயிற்சி முடித்துவிட்டு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் சுப்புராயலு ராமலிங்கத்தின் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா… கல்லூரி மாணவர்கள் அச்சம்…!!!

சென்னை ஐஐடியில் மேலும் எட்டு பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா விதிமுறைகள் : இதை கண்டிப்பா பாலோ பண்ணனும்…. கல்லுரிகளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள தொழுநோய் மருத்துவமனையில் அமைந்துள்ள அதிநவீன ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையத்தின் திறப்பு விழாவிற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் , சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் கொரோனா பரவியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், சென்னை ஐஐடியில் பணியாற்றும் உணவக ஊழியர் மூலமாகவே தொற்று பரவி இருக்கக்கூடும். இதுவரை சென்னை ஐஐடியில் பேராசிரியர்கள், மாணவர்கள், உணவு ஊழியர்கள் உட்பட கடைநிலை […]

Categories
கல்வி சென்னை மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மோசடி… வசமாக மாட்டிக்கொண்ட மாணவிகள்…!!!

நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மோசடி செய்து மாட்டிக்கொண்ட வழக்கில் 3 மாணவிகள் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. அதில் பரமக்குடியை சேர்ந்த மாணவி தீஷா மற்றும் அவரது தந்தை பாலச்சந்திரனும் கலந்து கொண்டனர். அப்போது தீசா தனது மதிப்பெண் சான்றிதழை அளித்தார்.அதில் அவள் 610 மதிப்பெண் பெற்று இருந்தது தெரியவந்தது. ஆனால் அந்தச் சான்றிதழ் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வெளிய போக சொல்லிட்டாளே” கணவருடன் தங்கை செய்த செயல்…. அக்காவிற்கு நேர்ந்த கொடூரம்…!!

சொந்த அக்காவை தன் கணவருடன் சேர்ந்து தங்கை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாங்காடு காவல்நிலையத்தில் லட்சுமி என்பவர் புகார் ஒன்று கொடுத்திருந்துள்ளார். அதில், குழந்தைகள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் தன்னுடைய வாயில் மதுவை ஊற்றி விட்டு தன்னை தாக்கியதாகவும், அதற்கு காரணம் தன்னுடைய அக்கா தெய்வானை என்றும் கூறியுள்ளார். மேலும் அதிகாலையில் அக்கா தெய்வானை வீட்டிற்கு சென்றபோது தெய்வானை கொலை செய்யப்பட்டு கிடந்தார் என்றும் கூறியுள்ளார். இதனால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

 Breaking: மீண்டும் அதிரடி விலை உயர்வு… மக்களுக்கு பேரதிர்ச்சி…!!!

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு பற்றி அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் விலை ரூ.710 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த பாமக நிர்வாகி…. பேருந்தை கொழுத்திய பொதுமக்கள்…. ஆவடியில் பரபரப்பு….!!

தனியார்  பேருந்து மோதி பா.ம.க நிர்வாகி உயிரிழந்ததால் பொதுமக்கள் பேருந்தை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள ஆவடியை சேர்ந்த தம்பதியினர் கார்த்திகேயன்-சத்யபிரியா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திகேயன் பாமக கட்சியின் நிர்வாகியாக பதவி வகித்தார் .இதற்கு முன்பாக ஊராட்சிமன்றத் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் . நேற்று மாலை கார்த்திகேயன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் நிறுவனப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும்… இதற்கு முடிவே இல்லையா?… அரசு என்ன செய்ய போகிறது?…!!!

சென்னை புழல் ஏரியில் மூன்று இளைஞர்கள் ஆழமான பகுதியில் சிக்கி வெளியே வர முடியாமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏரிகளில் மூழ்கி இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் உயிர் இழப்பது தினசரி நிகழ்வாகிவிட்டது. அவ்வாறு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தவிர்த்து வருவது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை புழல் ஏரியில் மூன்று இளைஞர்கள் ஏரியில் மூழ்கி இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். ஏரி அருகே உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த அவர்கள், ஏரியில் குடிப்பதற்காக இறங்கியபோது ஆழமான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில்… “தந்தை ,மகன் மர்ம மரணம்” சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீயில் கருகிய நிலையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பாரி. 47 வயதான இவர் கட்டிமான பொறியாளர். இவரது மனைவி ராஜமல்லிகா வயது (38) இவர்களுக்கு பாலமுருகன் என்ற மகன் இருக்கிறார். இவர் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். இன்று மாலை அவர் வசித்த இரண்டாவது மாடி வீட்டிலிருந்து புகை வெளியாகியிருந்திருக்கிறது. இதனால்அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலையடுத்து, கிண்டி தீயணைப்பு […]

Categories

Tech |