Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மனதை உலுக்கும் சம்பவம் – பெரும் அதிர்ச்சி…!!

தாய் ஒருவர் தனது 15 வயது மகளின் பாலியல் வன்கொடுமைக்கு தானே உடைந்தையாக இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த 36 வயது  பெண் ஒருவருக்கு 15 வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த 36 வயது பெண்ணிற்கு சேகர்(32) என்பவருடன் தவறான உறவு இருந்துள்ளது. இதையடுத்து சேகர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் அனுமதியோடு சேகர் 15 வயது சிறுமியான அந்த பெண்ணின் மக்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சத்து நிறைந்த பேரிச்சம்பழம்…. உள்ளே இருந்தது என்னது தெரியுமா…? அதிர்ச்சி சம்பவம்…!!

பேரிச்சம்பழம் பாக்கெட்டுக்குள் தங்கம் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரபு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வரும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் நபர் ஒருவர் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் வழக்கமான சோதனையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த நபர் கொண்டுவந்த உடைமைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் கொண்டுவந்த பேரிச்சம்பழம் பாக்கெட்டுகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்… அதிர்ச்சி…!!!

சென்னை முழுவதிலும் இளையராஜா ரசிகர்கள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் மிகவும் புகழ்பெற்ற இசை அமைப்பாளரான இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வேறுபாடு வறுத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் அரசுடமையாக்க வேண்டும் என்று இளையராஜா ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி “தமிழக அரசே! இசை கடவுள் இளையராஜா அவர்களின் இசை சொத்துக்களை சூறையாடிய பிரசாத் ஸ்டூடியோ கும்பலை கைது செய்! 40 ஆண்டு காலமாக இசைஞானி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்… புகை பிடிக்க சண்டை… உதவி இயக்குனர் கொடூர கொலை…!!!

சென்னை மாங்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இயக்குனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடற்கரை சாலைகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இரவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நேற்று இரவு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்… வைரலாகும் புகைப்படம்…!!!

சென்னையில் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருடன் இரவு முழுவதும் நாயொன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடற்கரை சாலைகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புத்தாண்டு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் 1,00,000 சம்பளம்”… சென்னையில் மத்திய அரசு வேலை..!!

சென்னையில் செயல்படும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: ECHS பணியின் பெயர் : Doctor, Driver, Lab Technician, Attendant, Clerk & more பணியிடங்கள்: 83 வயது வரம்பு :ம் 35- 40 வரை. மத்திய அரசு பணிகள் – கல்வித்தகுதி : Medical Officer – MBBS தேர்ச்சியுடன் 3 வருட பணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய மது போதையால்… நண்பர்களே எதிரிகளான கொடுமை… இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்…!!

மதுபோதையில் வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்(35). இவர் தனது நண்பர்களான சுரேஷ்(30) மற்றும் அசோகனுடன்(30)  சேர்ந்து நேற்று முன்தினம் பாண்டிபஜார் அருகே உள்ள மதுக்கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது போதை அதிகமானதால் அவர்களுக்கிடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மற்றும் அசோகன் இருவரும் சேர்ந்து செந்திலை அடித்து உதைத்துள்ளனர். அவர் அடி தாங்காமல் உயிர்பிழைக்க  மதுபான கடையை விட்டு வெளியே ஓடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் ஐடி ஊழியர்களிடம் தொடர் திருட்டு… திருடனை விசாரித்தபோது… தெரியவந்த சோகக்கதை..!!

சென்னையில் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிரிதரன் என்பவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினி போன்ற பொருட்கள் திருடு போனதாக காவல்நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி  காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் , […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் “நம்ம சென்னை” செல்ஃபி மையம்… மாநகராட்சி செம அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சி சார்பாக இளைஞர்களை கவரும் வகையில் நம்ம சென்னை செல்ஃபி மையம் திறக்கப்பட உள்ளது. சென்னையில் மாநகராட்சி சார்பாக இளைஞர்களை கவரும் வகையில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் நம்ம சென்னை செல்ஃபி மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரினா கடற்கரை திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவதுமற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தம்பதிகளின் அலட்சிய செயல்… பெற்றோரை இழந்து 2 குழந்தைகள் அனாதை…!!!

சென்னையில் வீட்டின் குளியல் அறையில் வெந்நீர் போடுவதற்காக ஹீட்டர் ஸ்விச் போடும்போது மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமுல்லைவாயில் அடுத்த அய்யம்பாக்கம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு சசிகலா எனும் மனைவியும் விகாஸ் என்ற மகனும், ரேஷ்மா என்ற மகளும் உள்ளனர். சிறுவர்கள் இருவரும் அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டு வாழ்த்து கூற, கடற்கரையில் கொண்டாட தடை – காவல் ஆணையர் எச்சரிக்கை…!!

சென்னையில் கடற்கரையில் மக்கள் யாரும் புத்தாண்டு கொண்டாட வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சுறுத்தலால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினா, பெசன்ட் நகர் பீச் உள்ளிட்ட கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் டிசம்பர் 31-ம் தேதி மக்கள் நள்ளிரவில் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். நட்சத்திர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்காக கிளம்பியபோது…. தம்பதிகளுக்கு நேர்ந்த துயரம்…. சென்னையில் சோகம்…!!

மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அருகே உள்ள அயப்பாக்கத்தில் வசித்து வரும் தம்பதியினர் விஜயகுமார் – சசிகலா. இவர்கள் விழுப்புரத்தை சேர்ந்தவர்களாவர். தொழிலுக்காக சென்னையில் வந்து தங்கியுள்ளனர். விஜயகுமார் அம்பத்தூர் பகுதியில் உலா கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று மனைவி சசிகலா தனது சொந்த ஊரான விழுப்புரத்திற்கு ஒரு துக்க வீட்டிற்கு செல்வதாக புறப்பட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிலத்தகராறில்… முதியவருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்… பறிமுதல் செய்யப்பட்ட நான்கு பக்க கடிதம்….!!

மிரட்டலுக்கு பயந்து முதியவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(69). இவர் அதே பகுதியில் 10 ஆண்டுகளாக மிதிவண்டி பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். செல்வராஜ் தனது நண்பர் முருகன் என்பவருக்கு இடைத் தரகராக செயல்பட்டு தினேஷ் என்பவருக்கு சொந்தமான 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில்  அந்த நிலம் ஏற்கனவே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரியாணிக்காக தற்கொலை – தொடரும் அவலம்…!!

சிறுமி ஒருவர் தனது அம்மா பிரியாணி செய்து தர மறுத்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அருகே குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் தன்னுடைய பாட்டியிடம் புத்தாண்டு அன்று பிரியாணி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு அவருடைய தாயார் செய்து தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பிரியாணிக்காக சிறுமி தற்கொலை கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட தற்கொலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 வயது சிமிக்கு லவ் டார்ச்சர்…. சிறுமியின் தாய் திட்டியதால்…. காவலர் தற்கொலை முயற்சி…!!

காவலர் ஒருவர் தனது காதலுக்கு சிறுமியின் தாயார் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மணிசங்கர்(22). இவர்  சம்பவத்தன்று தனது குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அருகில் உள்ளவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் அனுமதித்துள்ளனர். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மேல்சிகிச்சைக்காக பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காணாமல் போன மடிக்கணினி… விசாரணையில் தெரியவந்த உண்மை… காவல்துறை அதிரடி..!!

சென்னையில் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிரிதரன் என்பவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினி போன்ற பொருட்கள் திருடு போனதாக காவல்நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி  காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் , […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா… பூனைக்கு வளைகாப்பா…?எப்பேர்ப்பட்ட பாசம் … அசத்திய குடும்பத்தினர்…!!!

சென்னையில் ஆசையாக வளர்த்த பூனை ஒன்று கர்ப்பம் அடைந்த நிலையில் அதற்கு வளைகாப்பு நடத்தி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை, பூந்தமல்லியை சேர்ந்தவர் ஜோதிகுமார். இவர் தனது நாய் மற்றும் பூனைகளை பாசத்துடன் வளர்த்து வருகிறார். தற்போது அவர் வளர்க்கும்  பூனை ஒன்று குட்டி போடும் நிலைமையில் இருக்கிறது. இதனால் அப்பூனைக்கு வளைகாப்பு நடத்த ஜோதி முடிவு செய்துள்ளார். பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போல பூனைக்கும் வளைகாப்பு நடத்த அவர்களது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்பின் பூனையை பெண் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்… லாரியின் பின்புறத்தில் மோதி… இருவர் உயிரிழந்த பரிதாபம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்புறத்தில் இடித்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா நகரை  சேர்ந்தவர்கள் கோகுல் மற்றும் யோகராஜ். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் விடுமுறையை ஒட்டி பெங்களூருவில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றுள்ளனர். பின்னர் அன்றைய தினம் இரவில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது  கார் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது .மேலும் முன்னால் […]

Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை! வீடுகளில் கேஸ் சிலிண்டர் உள்ளதா? – வெளியான அதிர்ச்சி செய்தி…!!

வீடுகளில் சிலிண்டர் சரி பார்ப்பதாக சொல்லி மோசடி நடந்து வருவதாக கால்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீடுகளில் அன்றாடம் சமைய செய்வதற்கு காஸ் சிலிண்டர் பயன்படுகிறது .பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் தற்போது சிலிண்டர் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிலிண்டர் வினியோகம் செய்யும் நிறுவனம் நம்முடைய வீட்டில் சிலிண்டரில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் , சிலிண்ட அலுவலக ஏஜெண்டுகள் வீடுகளுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கேஸ் இணைப்பில் பிரச்சனை”உள்ளது… போலி அடையாள அட்டை மூலம்… பண மோசடி….!!

கேஸ் ஊழியர் என்று கூறி போலி அடையாள அட்டை மூலம் பெண் ஒருவர் பண மோசடி செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் அண்ணா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். கடந்த 21ஆம் தேதி  32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முதுகிருஷ்ணனின் வீட்டிற்கு வந்துள்ளார் . பின்னர் தான் கேஸ்  கம்பெனியில் ஊழியராக பணிபுரிவதாக  கூறி தனது அடையாள அட்டையை காண்பித்து உள்ளார். வீட்டிலுள்ள கேஸ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் “சாப்பிட்டப் பானி பூரிக்கு காசு கேட்ட ஊழியரை…” கழுத்தை அறுத்த கொடூர சம்பவம்..!!

சாப்பிட்ட பானி பூரிக்கு பணம் கேட்டதால் கடைக்காரரின் கழுத்தை இளைஞர்கள் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் விரேந்தர் பால் . இவர் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் விரேந்தர் பால் மாலையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் பானிபூரியை  சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்றுள்ளனர்.  சாப்பிட்ட பானிபூரிக்கு விரேந்தர் பால் பணம் கேட்டுள்ளார். பணம் கேட்டதால் குடிபோதையில் இருந்த மூவரும் ஆத்திரமடைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… குறுஞ்செய்தி மூலம் பணம் கொள்ளை… நூதன முறையில் திருடும் கொள்ளையர்கள்….!!

குறுஞ்செய்தி மூலம் மக்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க சைபர் குற்றவாளிகள் முயன்று வருவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். வங்கி சார்ந்த சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . மக்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க சைபர் கொள்ளையர்கள் பல புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர். தற்போது ஒரு நூதன கொள்ளை முறை உருவாகியுள்ளது.  அதாவது  ஒரு நபரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது என்ற   குறுஞ்செய்தி ஒன்று முதலில்  செல்போனுக்கு வருகிறது. குறுஞ்செய்தி வந்தவுடன் அந்த அடையாளம் தெரியாத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வித்தியாசமான முறையில் வழிப்பறி… செல்போன் எண் மூலம்… சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்….!!

இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து கூகுள் பே செயலி மூலம் மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே உள்ள சாலையில் நெற்குன்றதை  சேர்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது திடீரென்று எட்டு பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்துள்ளது. பின்பு ராஜாவிடம்  கத்தியை காட்டி மிரட்டி 3000 ரூபாய் பணத்தையும் அவரது கை கடிகாரத்தையும் பறித்துக் கொண்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாது அவரது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல் நிலையம் முன் நடந்த கொடூரம்… பதைபதைக்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!!

சென்னையில் தம்பியை பழிவாங்குவதற்கு அண்ணனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் கண்டுபிடித்தனர். சென்னையில் உள்ள திரு.வி.க.நகர் புளியந்தோப்பு டிமலஸ் சாலையில் பேசின்பிரிட்ஜ் காவல்  நிலையம் அருகில் நேற்று மதியம் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, உதவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டை கொண்டாட கடும் கட்டுப்பாடு… மீறினால் அதிரடி நடவடிக்கை…!!!

தமிழக மக்கள் புத்தாண்டை தங்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் சிறுவர் பூங்கா ஒன்று 7லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதனை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை திறந்து வைத்தார். அங்கு அவர் ஒரு மரக்கன்றை நட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு போலீசாருக்கும், போலீசாரின் குடும்பத்தினருக்கும் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அந்த நலத்திட்டங்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல்… மக்களுக்கு செம அறிவிப்பு…!!!

சென்னையில் 90 மின்சார ரயில் சேவைகள் நாளை அறிமுக படுத்தபடவுள்ளதால் மொத்த ரயில் சேவைகளின் எண்ணிக்கை 500 ஆக உயரப்பட்டுள்ளது. சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் கொரோனா  ஊரடங்கு தளர்வு காரணமாக அத்தியாவசிய பணியாளர்களுக்காக முதலில் இயக்கப்பட்டது. முதல் 120 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் பின்பு அது 150 ஆக அதிகரிக்கப்பட்டது. அதன்பின் 320 மின்சார ரயில் சேவையை அதிகரித்து நேர கட்டுப்பாடுகளை விதித்தது. பெண்கள் குழந்தைகள் எந்த நேரத்திலும் மின்சார ரயிலில் பயணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதுவித மும்முனை தாக்குதல்… சென்னைவாசிகள் அவதி…மாநகராட்சி அலட்சியம்…!!!

கொரோனா காலகட்டம்  நிலவும் இவ்வேளையில் சென்னைவாசிகளுக்கு புதிதாக 3பிரச்சனைகள் வந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் . வடகிழக்கு பருவமழை,நிவர் மற்றும் புரவி புயல்கள் காரணமாக கடந்த மாதம் இறுதியிலிருந்து இந்த மாதம் முதல் வாரம் வரை சென்னையில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. ஆகையால் சில நாட்களாகவே சூரிய வெளிச்சமும் தென்படவில்லை. பருவமழை தற்போது சிறிதளவு குறைந்து இருக்கிறது. இருப்பினும் மாலை நேரம் குளிரின் தாக்கம் சென்னையில் அதிகரிக்க தொடங்குகிறது. இதனால் சென்னை மாநகரமே “சின்ன ஊட்டி” போன்று மாற்றம் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

விஷம் போல் ஏறும் சிலிண்டர் விலை…. பொதுமக்கள் சொல்வது என்ன ?

சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா கச்சா எண்ணெய்யை 98 டாலர்களுக்கு கடந்த 2014-ல் வாங்கியது. அப்போது பெட்ரோலியப் பொருள்களில் ஒன்றான வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 420 ரூபாயாக இருந்தது.தற்போது கச்சா எண்ணெய் விலை 40 டாலர்கள் உள்ளது. இருப்பினும் சிலிண்டரின் விலை 740 ரூபாயாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோது இந்தியாவில் சிலிண்டரின் விலை குறைந்த விலைக்கும், கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்போது […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அடப்பாவிகளா…! சென்னையில் 5மடங்கு அதிகமா ? அதிகளவில் குவிந்த ஆணுறை ..!!

இந்த 2020ம் ஆண்டில் ஊரடங்கு காலத்தில் அதிகம் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டவை தொடர்பான பட்டியலை ஆன்லைன் ஸ்டார்ட்அப் நிறுவனமான டான்ஸோ வெளியிட்டுள்ளது. இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் 2020ஆம் ஆண்டின் பெரும்பகுதி கொரோனா பொது முடக்க நாட்களாகவே பலருக்கும் கழிந்து விட்டது.  இந்நிலையில், 2020இல் இந்தியாவில் ஆணுறை மற்றும் ரோலிங் பேப்பருக்கான ஆர்டர் ஆன்லைனில் அதிகளவில் குவிந்ததாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. போதையில் ஏற்பட்ட மோதலால்…. நேர்ந்த கொடூரம்…!!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது மாணவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள ஜமீன் கொரட்டூர் பகுதியில் உள்ள இன்டர்நேஷனல் மாரிடைம் அகாடமி கல்லூரி ஒன்று உள்ளது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாணவர்களில் சிலர் குடிபோதையில் இருந்துள்ளனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது கேக் வெட்டிய சமயத்தில் மூன்றாம் வருடம் படித்து வரும் மாணவருர்களுக்கும், நான்காம் வருட மாணவர்களுக்கும் இடையே மோதல் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8-ம் வகுப்பு தேர்ச்சியா..? சென்னையில் அரசு வேலை… இன்னைக்கே அப்ளை பண்ணுங்க..!!

சென்னை மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரகத்தில் (DMRHS) இருந்து Office Assistant பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : DMRHS Chennai பணியின் பெயர் : Office Assistant மொத்த பணியிடங்கள் : 25 வயது வரம்பு : 30 முதல் அதிகபட்சம் 35 வயதுவரை கல்வித்தகுதி :8வது தேர்ச்சி மாதம் சம்பளம் : ரூ.15,700 /- முதல் ரூ.50,000/- வரை தேர்வுமுறை : Written Exam & Interview கடைசி […]

Categories
தேசிய செய்திகள்

மறுபடியும் firstல இருந்தா..? ஜனவரி 4 முதல்… இந்த ரயில்கள் இயங்காது..!!

ரயில்வே துறை சார்பில் தெற்கு மண்டலங்களில் இயக்கப்பட்ட ரயில் சேவை தடங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னை மற்றும் மதுரை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஜனவரி 4ஆம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக மக்களின் பொருளாதார வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. மக்களின் நலனை கருதி ஊரடங்கு தளர்வு தமிழக […]

Categories
Uncategorized

மாணவர்களே… அடுத்த மாதம் கட்டாயம் நடைபெறும்… அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!

பொறியியல் மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்போவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று  பரவல்  காரணமாக  அனைத்து கல்லூரிகளிலும்  பருவத் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். மேலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பருவ தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு  தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் வேண்டும்…. முகநூலில் நபருடன் பழகி…. மோசடி செய்த கும்பல் ….!!

மோசடி கும்பல் ஒன்று சென்னையை சேர்ந்த நபர் ஒருவரிடம் 40 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நபர் ஜோசப். இவர் ராயல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் லண்டனை சேர்ந்த எலிசபெத் என்ற பெண் கடந்த 2018 ஆம் வருடம் முகநூல் மூலம் ஜோசப்பிற்கு அறிமுகமாகியுள்ளார். அவர் தான், லண்டனில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அதற்காக தனக்கு மருத்துவ குணம் உள்ள போலிக் எண்ணெய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனவளர்ச்சி இல்லாத 3 1/2 வயது குழந்தை… வெறுத்துப்போன தாய் செய்த கொடூர செயல்…!!!

மனவளர்ச்சி குன்றிய மூன்றரை வயது குழந்தையை தலையில் அடித்து தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்திவேல் என்பவர் சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை இளையா முதலி தெருவை சேர்ந்தவர். அவருக்கு 33 வயதுடைய நதியா என்னும் மனைவி இருக்கிறார். மூன்றரை வயது உடைய இஷாந்த் என்னும் மகனும் இவர்களுக்கு இருந்துள்ளான். இஷாந்த் பிறக்கும் போதே மன வளர்ச்சி குன்றி இருந்துள்ளார். சென்ற ஜனவரி மாதம் 22ஆம் தேதி கட்டிலில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகநூல் மூலம் மருந்து வியாபாரம்… ஏமாந்த தொழிலதிபர்… சிக்கிய நைஜீரிய ஆசாமி…!!!

முகநூல் மூலமாக எலிசபெத் எனும் நபர் மருந்து வியாபாரம் செய்வதாக சொல்லி ஏமாற்றி சென்னையில் உள்ள தொழில் அதிபரிடம் ரூ.40 லட்சம் பணம் மோசடி செய்து உள்ளார். சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கே.எம்.ஜோசப் என்பவர். தொழில் அதிபரான ஜோசப் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அடித்தார். அப்புகாரில், எனக்கு முகநூல் மூலமாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எலிசபெத் என்னும் நபர் பழக்கமானார். மருந்து கம்பெனி ஒன்று அவர் நடத்துவதாக கூறினார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருத்துவ கழிவுகளை தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்… புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல்… வாகன ஓட்டிகள் கடும் அவதி…!!!

சாலையோரம் கொட்டிச் சென்ற மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரித்ததால் அங்கு ஏற்பட்ட புகை மூட்டத்தில் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை பூந்தமல்லியில் உள்ள மதுரவாயல் பைபாஸ் சாலைக்கு அருகில் உள்ள வானகரம் சர்வீஸ் சாலையில் குப்பைகள் கொட்டி  குவிந்து வருகின்றனர். பலர் குப்பைகளுடன் சேர்த்து பல்வேறு மருத்துவ கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர். அங்கு குப்பைகளை கொட்ட கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. மாநகராட்சி மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் கடவுள்”பட பாணியில் பிச்சையெடுப்பு… 26 குழந்தைகள் மீட்பு… சென்னை போலீஸ் அதிரடி…!!!

சென்னையில் நான் கடவுள் பட பாணியில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 26 குழந்தைகளை சென்னை போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர். சென்னையில் நான் கடவுள் பாணியில் போக்குவரத்து சிக்னல் வருகிறது மற்றும் சாலையோரங்களில் சில குழந்தைகளைப் பயன்படுத்தி பெண்கள் சிலர் பிச்சை எடுக்கச் சொல்கிறார்கள். அவ்வாறுபிச்சை எடுத்து வரும் குழந்தைகளை உடனடியாக மீட்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு படை போலீசார், சென்னையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 26 குழந்தைகளை மீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சைக்கிள் ஓட்டி கொண்டிருந்த சிறுவன்… திடீரென வந்த கழிவு நீர் லாரி… பின்னர் நடந்த கொடூரம்…!!

கழிவு நீர் லாரி மோதி கீழே விழுந்த சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி கோகிலா. இத்தம்பதியினருக்கு  10 வயதில் அபிஷேக் என்ற மகன் உள்ளான். அபிஷேக் அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பிற்பகல் வழக்கம்போல் வீட்டிற்கு அருகே அபிஷேக் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த கழிவுநீர் லாரி சைக்கிளின் மீது மோதியதில் நிலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி…. குப்பைகளை கொட்டுவதற்கு கட்டணம்… வசூலிக்கும் திட்டம் இப்போது இல்லை….!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு  வருகின்ற  ஜனவரி 1 ம் தேதி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை சென்னை மாநகராட்சி ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் மாநகராட்சியின் இந்த அறிவிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மை பயனர் கட்டணம் காலவரையின்றி  நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்.ஜி.ஆர் நினைவு நாள்… வரலாறு காணாத வெற்றி பெறுவோம்… அதிமுக உறுதிமொழி…!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சரான எம்.ஜி.ஆரின் 33ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் முதலமைச்சரான எம்ஜிஆர் கடந்த 1987ஆம் ஆண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி தூக்கிட்டு அதே துப்பட்டாவில்… கணவனும்… சென்னை அருகே நேர்ந்த கொடூரம்..!!

சென்னை அருகே மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ராதிகா தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதை தொடர்ந்து மீண்டும் வேலைக்கு சென்று பணியிடத்தில் இருந்து மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் மனைவி அழைப்பை ஏற்கவில்லை. வேலைக்கு செல்லும் முன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு செம அறிவிப்பு… இனிமே கட்டணம் கிடையாது… மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டண அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது ரத்து செய்யப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை, திரையரங்கம் 750 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்போதைக்கு கட்டணம் இல்லை… சென்னை மக்கள் மகிழ்ச்சி…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு …!!

சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிடுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வீடுகள், வணிக வளாகங்கள், விடுதிகள், உணவகங்கள், மருத்துவமனைகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தார்போல் பத்து ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. சென்னையில் திடக்கழிவு மேலாண்மை துணை விதி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1,80,000 சம்பளம்… சென்னை துறைமுகத்தில்… உடனடி அரசு வேலை..!!

சென்னை துறைமுக கழகத்தில் Senior Deputy Director பணிகள் காலியாக உள்ளன. அந்த பணியிடத்திற்கு தகுதியான பட்டதாரிகள் வரவேற்கப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Senior Deputy Director காலியிடம்: 01 வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித் தகுதி: Computer Engineering/ Computer Science/ Maths/ Statistics/ Operational/ Research/ Economics/ Computer Application/ Computer Science/ Information Technology இந்த பிரிவுகளில் டிகிரி முடித்திருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் 31.12.2020 அன்றுக்குள் செயலாளர், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜனவரி 1 முதல்…. இனி குப்பைகளை கொட்ட கட்டணம் …!!

குப்பைகளை கொட்டுவதற்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு வீட்டிற்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்  என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே இந்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி குப்பைகளை  கொட்டும் வீடுகள்  10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் வணிக வளாகங்கள்  1000 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8-ம் வகுப்பு முடித்தவரா..? சென்னையில் அரசு வேலை… மிஸ் பண்ணாதிங்க..!!

சென்னை மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரகத்தில் (DMRHS) இருந்து Office Assistant பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : DMRHS Chennai பணியின் பெயர் : Office Assistant மொத்த பணியிடங்கள் : 25 வயது வரம்பு : 30 முதல் அதிகபட்சம் 35 வயதுவரை கல்வித்தகுதி :8வது தேர்ச்சி மாதம் சம்பளம் : ரூ.15,700 /- முதல் ரூ.50,000/- வரை தேர்வுமுறை : Written Exam & Interview கடைசி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பை கொட்ட இனி கட்டணம்… மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் குப்பை கொட்டினால்… ரூ.500 அபராதம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று முதல் பொதுமக்கள் பயணிக்கலாம்… சென்னை மக்களுக்கு செம அறிவிப்பு…!!!

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல் பொதுமக்கள் அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனையடுத்து சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் முன் களப் பணியாளர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அத்தியாவசிய பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பெண்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயணம் செய்வதற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி எப்போது கிடைக்கும் […]

Categories

Tech |