தாய் ஒருவர் தனது 15 வயது மகளின் பாலியல் வன்கொடுமைக்கு தானே உடைந்தையாக இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த 36 வயது பெண் ஒருவருக்கு 15 வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த 36 வயது பெண்ணிற்கு சேகர்(32) என்பவருடன் தவறான உறவு இருந்துள்ளது. இதையடுத்து சேகர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் அனுமதியோடு சேகர் 15 வயது சிறுமியான அந்த பெண்ணின் மக்களை […]
