Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத காரணத்தினால்…. விரக்தி அடைந்த இளம் பெண் எடுத்த முடிவு…. போலீஸ் விசாரணை….!!!!

குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் வியாசர்பாடி பகுதியில் விவேக் கவிதா என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இதுவரை குழந்தை இல்லை. இந்த காரணத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா கணவன் வேலைக்குச் சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சூட்கேசுக்குள் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம்”….. அதிகாரிகளின் அதிரடி செயல்…. இலங்கை இளைஞர் கைது…!!!!!!

நூதன முறையில் சூட்கேசுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து இலங்கை இளைஞரை கைது செய்தார்கள். சென்னை உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

காவலர் உதவி ஆய்வாளர் தேர்வு…. சென்னையில் இன்று இலவச பயிற்சி….. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

காவலர் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு இலவச மாதிரி நேர்முகத் தேர்வை சென்னையில் இன்று  நடைபெற உள்ளதாக ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி அறிவித்துள்ளது.தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது.இதில் பயன்பெறும் வகையில் நவம்பர் 6ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மாதிரி நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி தமிழ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மழையில் இருந்து நோயாளிகள் தப்பிக்க…. மூன்று பேட்டரி கார்கள் இயக்கம்…. தகவல் அளித்த ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் டீன்….!!!!

சென்னை மாவட்டத்தில் பல இடங்களில் வடகிழக்கு மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதற்காக பொது மக்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மழைக்காலத்தை முன்னிட்டு நோயாளிகளுக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து அந்த மருத்துவமனையின் டீன் டாக்டர்.ஜெயந்தி கூறியதாவது “ஓமந்தூரார் மருத்துவமனையில் வளாகத்தின் நுழைவு வாயிலில் இருந்து புற நோயாளிகள் பிரிவுக்கு நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை அழைத்து வருவதற்கு மூன்று பேட்டரி கார்கள் […]

Categories
மாநில செய்திகள்

வெள்ள நீர் தடுப்பு பணிகள் … சென்னை 98 % இயல்பு நிலைக்கு திரும்பியது… அமைச்சர் சேகர்பாபு பேச்சு…!!!!

சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கிவிடப்பட்டதால் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று 200 வார்டுகளில் பருவ கால மருத்துவ முகாம் நடைபெறுகின்றது. திருவிக நகர் மண்டலத்தில் அமைச்சர் சேகர்பாபு இதனை தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கி விடப்பட்டதால் சென்னையில் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கழிவு நீரை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டாஸ்..!!

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 408 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், நன்னடத்தை காரணமாக பிணையில் வந்த பின் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டதாக 7 பேர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவி சத்யபிரியா கொலை வழக்கு : கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..!!

மாணவி சத்யபிரியா கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா என்ற மாணவியை சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன் தள்ளிவிட்டார். இதில் சத்யபிரியாவின் உடல் சிதறி இரண்டு துண்டாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம்  தமிழ்நாடு முழுதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சதீஸ் என்ற நபரை மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இதனைத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் நிலைய த்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர்…. என்ன காரணம் தெரியுமா….? பரபரப்பில் பெரம்பூர்….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது “பெரம்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் சிலர் சுற்றித்திரிகின்றார்கள். அவர்கள் கண்டிப்பாக வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வார்கள். என்று கூறிவிட்டு தன்னுடைய இணைப்பை துண்டித்துள்ளார். இது குறித்த உடனடியாக பெரம்பூர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் சென்னை ரயில்வே காவல்துறையினரும் செம்பியம் காவல்துறையினரும் இணைந்து மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டுக்கு வந்த மின்சார ரயில்…. துணிப்பையில் கிடைத்த பெண் குழந்தை…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

சென்னையில் இருந்து செங்கல்பட்டிற்கு நாள்தோறும் ஏராளமான ரயில்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12.45 மணிக்கு செங்கல்பட்டுக்கு சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரயில் ஒன்று வந்துள்ளது. இந்த ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் அனைத்து பயணிகளும் இறங்கிய பிறகு ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் லதா ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு திடீரென குழந்தை சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெண் போலீஸ் லதா அந்த பெட்டியில் கேட்பாரற்றுக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆர்டர் கொடுக்கணும்…. ஓனர் எங்கே….? நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம்…. போலீஸ் வலைவீச்சு….!!!!

நூதன முறையில் ஹோட்டலில் இருந்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் நசரத்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று ஊழியர் ஒருவர் ஹோட்டலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அங்கு வந்து பிரியாணி ஆர்டர் கொடுக்க வேண்டும் என ஊழியரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஆர்டர் குறித்து கடையின் உரிமையாளரிடம் பேச […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ராட்சத குழாய் உடைப்பு…. சீறிப்பாய்ந்த கழிவுநீர்…. அவதியில் வாகன ஓட்டிகள்….!!!!

ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை மாவட்டத்தில் அம்பத்தூர், கொரட்டூர், திருமங்கலம், கோயம்பேடு, மாதவரம், முகப்பேர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ராட்சத குழாய் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்த ராட்சத குழாய் பாடி, மாதவரம் மற்றும் மூலக்கடை வழியாக செல்லும். இந்த நிலையில் ராட்சத குழாய் அமைந்துள்ள பகுதியான தாதங்குப்பதில் நேற்று காலை 11 மணியளவில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு…. சென்னையில் நாளை இலவச பயிற்சி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

காவலர் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு இலவச மாதிரி நேர்முகத் தேர்வு  சென்னையில் நாளை நடைபெற உள்ளதாக ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி அறிவித்துள்ளது.தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது.இதில் பயன்பெறும் வகையில் நவம்பர் 6ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மாதிரி நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி தமிழ் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்…. மாற்றுப்பாதை இதுதான்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பொதுவாக மக்கள் தொகை அதிகம் என்பதால் எப்போதும் பொது இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.நிலையில் முக்கிய பகுதிகளில் சாலை போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த ரயில்களில் நாள்தோறும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இன்று முதல் சென்னையில் போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி கவிஞர் பாரதிதாசன் சாலை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உடனே கிளம்புங்க…. இன்று 200 இடங்களில் இலவச மருத்துவ முகாம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் மக்களின் நலனை கருதி முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.அவ்வகையில் இன்று சென்னையில் உள்ள 200 வார்டுகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழைக்கால நோய்கள் வருவதை தடுப்பதற்கு இந்த சிறப்பு முகாம் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி….. இன்று (04.11.22) சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விடுமுறை..!!

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் மற்றும் சென்னையில் இன்று (04.11.22) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் கனமழை…. சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (04.11.22) விடுமுறை..!!

கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (04.11.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குபருவமழை தொடங்கி பெய்து வரக்கூடிய நிலையில், சென்னையில் நாளை (04.11.22) ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டது. மழை சற்று குறைவாக இருந்தது. ஆனால் இன்று மாலை தொடங்கிய மழை தற்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை-அந்தமான் விமான சேவை 3 நாட்களுக்கு ரத்து…. ஏமாற்றத்தில் பயணிகள்…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 5 முதல் 7 விமானங்கள் வரை தினமும் அந்தமானுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா தளமான அந்தமானுக்கு ஏராளமான பயணிகள் சென்று வந்தனர். இதனால் தினமும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். ஆனால் அந்தமானில் பகல் 3 மணியில் இருந்து தரைக்காற்று வீச தொடங்கிவிடும். இதனால் விமானங்கள் தரையில் இறங்கவும் புறப்படவும் முடியாது. எனவே அந்தமானில் பகலிலிருந்து பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் செயல்படும். இரவு நேரங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 7 ஆம் தேதி முதல் ஸ்ட்ரைக்…. தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் திடீர் முடிவு….!!!

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ரேடியோ சாலைப்பகுதியில் 2 தண்ணீர் லாரிகள் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றனர். அப்போது அனுமதி இல்லாமல் தண்ணீர் பிடிக்கப் பட்டதாக கூறி பல்லாவரம் வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இரண்டு தண்ணீர் லாரிகளை சிறை பிடித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன் பிறகு முந்தைய ஆட்சி காலத்தில் 2020 ஆம் ஆண்டு மூன்று மாத காலம் மட்டும் தண்ணீர் எடுக்க அனுமதி வாங்கிவிட்டு தற்போது வரை வழங்கப்பட்ட அனுமதியை புதுப்பிக்காமல் தொடர்ச்சியாக நிலத்தடி நீரை எடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேற லெவல் போலீஸ்…. மாயமான குழந்தை 1 மணி நேரத்தில் மீட்பு…. துப்பு துலங்கியது எப்படி….? பரபரப்பு….!!!!

வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை சிட்லப்பாக்கம் திருமலை நகரில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 வயதில் வர்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வர்ஷா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருக்கும் போது ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனை பார்த்த அங்குள்ள குழந்தைகள் வர்ஷாவின் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு நாள் மழைக்கே தத்தளிக்குது சென்னை…. குமுறும் மக்கள்….. கேப்டன் வெளியிட்ட அறிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளக்காடாக் காட்சி அளித்து வருகிறது. வெள்ள நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதாக கூறியுள்ளார். சென்னையில் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று […]

Categories
மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயிலில் அக்டோபர் மாதம் மட்டும்… 61 1/2 லட்சம் பேர் பயணம்… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த அக்டோபர் மாதம் 61 லட்சத்து 56 ஆயிரத்து 360 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 21ஆம் தேதி 2 லட்சத்து 65 ஆயிரத்து 683 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதே போல் செல்போன் மூலமாக பெறப்படும் qr கோடு முறையை பயன்படுத்தி 18 லட்சத்து 57 ஆயிரத்து 688 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் பயண அட்டையை பயன்படுத்தி 36 லட்சத்து 33 ஆயிரத்து 56 பயணிகள் பயணம் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு பொது கலந்தாய்வு”… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி போன்ற ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பில் இந்த வருடம் 580 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு போன்ற நான்கு கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டான 15 சதவீதம் என மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் அண்ணா நூற்றாண்டு நூலகம்…. குட்டீஸ் முதல் இளசுகள் வரை…. வெளியான மாஸ் தகவல்….!!!!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு ரூ.6.2லட்சம் புத்தகங்கள், மூவாயிரம் இ-புத்தகங்கள் உள்ளது. இங்கு தினசரி 2000 முதல் 2500 வாசகர்கள் வந்து செல்கின்றனர். மேலும் மாணவர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகும் நபர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்த நூலகம் கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்பு இன்றி காணப்பட்டது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் புத்துணர்ச்சி பெற […]

Categories
மாநில செய்திகள்

திடீர்னு பாதாள சாக்கடைக்குள் விழுந்த பெண்…. பதபதைக்கும் சம்பவம்…. மக்களின் முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இதன் விளைவாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக விடிய விடிய கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. இந்த மழையால் பெரம்பூர் பகுதி முழுவதுமாக நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் எதிர்ப்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி…. உணவு விநியோகம் செய்பவரிடம் வழிப்பறி…. போலீஸ் அதிரடி….!!!!

சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை பகுதியில் சரவணக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் வேலையை செய்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நேற்று அசோக் பில்லர் அருகே வாடிக்கையாளர் ஒருவருக்கு விநியோகம் செய்வதற்காக பீட்சா, பர்கர் போன்றவற்றை எடுத்துச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் பீட்சா, பர்கரையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இது […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை!…. ஆனால் தேங்காத மழைநீர்…. காரணம் இதுதான்?…. அமைச்சர் சேகர்பாபு ஸ்பீச்….!!!!

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேஎன் நேரு நேற்று (நவ. 1) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி போன்றோரும் உடன் இருந்தனர். இதற்கிடையில் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களையும், அதன் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர்கள் மற்றும் மேயர் கேட்டறிந்தனர். இதையடுத்து அமைச்சர் நேரு […]

Categories
சினிமா

இதற்காக இன்று சென்னை வர இருக்கும் சன்னி லியோன்?…. வெளியான தகவல்…..!!!!

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னிலியோன் கடந்த 2012 ஆம் வருடம் முதல் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடித்த “வடகறி” திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். சன்னிலியோன் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் எனும் தமிழ் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. இதில் சன்னிலியோன், சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். விஏயு தயாரித்திருக்கும் இப்படத்தினை ஆர்.யுவன் இயக்கியுள்ளார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் சுரங்கப் பாதைகள் மூடல்…. போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.அதனால் இரண்டு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டதாகவும் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .சென்னையில் மழை நீர் அதிகம் தேங்கியுள்ள கணேசபுரம் மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை இரண்டும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்துக்காக மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்க பாதைக்கு பதிலாக பொதுமக்கள் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியே செல்லலாம். மேலும் கணேசபுரம் சுரங்கப்பாதையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று சென்னை போக்குவரத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுவன் ஒட்டிய இரு சக்கர வாகனத்தில் சிக்கி…. முதியவர் பலி…. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை இரும்புலியூர் அருகில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தேவாலயம் செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் ஞானபிரகாசம் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஞானப்பிரகாசத்தை அருகில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விபத்து நடந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் ஞானப்பிரகாசம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன்”….அழைத்து வந்தவருக்கு…. அதிரடி நடவடிக்கை….!!!!

சென்னை மாவட்டத்தில் குரோம்பேட்டை பகுதியில் இலங்கை நாட்டைச் சேர்ந்த 14 பேர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் இலங்கையை சேர்ந்த 14 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அளித்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் இலங்கையை சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் அந்த 14 பேரையும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அப்துல் ஹமீது சொன்னபடி வேலை வாங்கி தராததால் அவர்களுக்குள் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலை கைது…. எதற்காக தெரியுமா….? பரபரப்பு…!!!!

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை கைது செய்யப் பட்டுள்ளார். பாஜக மகளிர் நிர்வாகிகளான குஷ்பூ, கௌதமி குறித்து ஆபாசமாக பேசியதாக திமுக நிர்வாகி சாதிக் மீது புகார் எழுந்தது. இதையடுத்து சாதிக்கை கைது செய்யக்கோரி அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் தமிழக பாஜக தவைலர் அண்ணாமலையும் பங்கேற்றார். இந்நிலையில் இந்த போராட்டம் தடையை மீறி நடந்ததாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

Categories
மாநில செய்திகள்

இது ரயில் நிலையமா? இல்ல அரண்மனையா…? வேற லெவலில் மாறப்போகும் எழும்பூர் ரயில் நிலையம்… வெளியான மாதிரி புகைப்படம்…!!!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது தமிழ்நாட்டின் சென்னை நகரில் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது இந்த சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் எவ்வாறு மேம்படுத்தப்பட இருக்கிறது என்பதை விளக்கும் கண்கவர் புகைப்படங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டு இருக்கிறது. 734 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு இன்று ஒரு நீண்ட நெடிய மழை நாளாக அமையும்… தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் எதிரொலியால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை…. நள்ளிரவே களத்தில் இறங்கிய மேயர் பிரியா…. நடந்தது என்ன…..???

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கன மழையால் ஒரு சில பகுதிகளின்‌ சாலைகளில், தெருக்களில் மழை நீர் தேங்கி நின்றாலும் சில இடங்களில் தண்ணீர்‌ஓடி செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் நேற்று நள்ளிரவை களத்திற்கு சென்றுவிட்டார். மழைநீர் தேங்கியுள்ள இடங்கள் அவற்றை விரைவாக வெளியேற்றப்படுவதற்கான நடவடிக்கை, மழை நீர் வடிகால் பணிகளின் செயல்பாடுகள் ஆகியவை ஆய்வு செய்தார். இது குறித்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 2 மணி நேரமா செம டிராபிக்…? வாகன ஓட்டிகள் தவிப்பு…!!!!

சென்னையில் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதனால் இன்று காலை அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வடிகால்கள் இல்லாத பகுதிகளில் மோட்டார்கள் மூலமாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் மழை காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியவில்லை அதிலும் குறிப்பாக அண்ணா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இது வேற லெவல்…. சர்வதேச தரத்திற்கு மாறும் எழும்பூர் ரயில் நிலையம்…. தெற்கு ரயில்வே அதிரடி….!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கிட்டத்தட்ட 114 ஆண்டுகள் பழமையானது.இந்த ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 734.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்படும். அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் சர்வதேச தரத்தில் இருக்கும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.மேலும் புதுப்பிக்கப்படும் எழும்பூர் ரயில் நிலையம் எப்படி […]

Categories
மாநில செய்திகள்

கனமழை..! 4 மாவட்டங்களில் இன்று (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் கனமழைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொடூரம் :”பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர்”… 16 வயது சிறுமி கர்ப்பம்… பெண்கள் உள்பட 4 பேர்… போலீசார் அதிரடி…!!!

பத்தாம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் திடீரென மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. பின் இது குறித்து மாணவியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பால் வியாபாரி அடித்துக் கொலை”…. 4 பேர் கைது…. போலீசார் குவிப்பு…!!!!

பால் வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 4 பேரை கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் தெருவை சேர்ந்த முரளி என்பவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் திலீபன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திலீபன் தனது கூட்டாளிகளுடன் முரளியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பித்து விட்டார்கள். பலத்த காயமடைந்த முரளியை ஆம்புலன்ஸ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிரபல இயக்குனரின் கார் கண்ணாடி உடைப்பு”…. போலீசார் விசாரணை….!!!!

சாலிகிராமத்தில் பிரபல இயக்குனரின் கார் கண்ணாடி கல்லால் உடைக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனரும் நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் பெப்சி சங்கத்தின் தலைவராகவும் இருக்கின்றார். இவரின் வீடு சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் இருக்கின்றது. நேற்று முன்தினம் மாலையில் இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக சாலிகிராமத்தில் இருக்கும் கண்ணம்மாள் தெருவிற்கு சென்றிருக்கின்றார். அப்போது அவர் சாலையோரமாக காரை நிறுத்தி இருக்கின்றார். பின் அவர் நண்பரை பார்த்து விட்டு திரும்பி வந்த போது கார் கண்ணாடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சாலையில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்”…. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!!!!

சாலையில் குப்பை கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் 83,010 கடைகளில் உரிமையாளர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகள் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு மாநகராட்சி குப்பை தொட்டிகள் அல்லது குப்பைகளை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking : சுவாதி கொலை: ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு..!!

இளம்பெண் சுவாதி  2016 ஆம் ஆண்டு ரயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விகாரம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்பு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே அலர்ட்.! இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை…. 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. மேலும் வட இலங்கை ஒட்டியிருக்கக்கூடிய கடற்கரை, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…. வெள்ளம் பற்றி புகார் அளிக்க இந்த எண்ணுக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் இரண்டாம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நவம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திர மற்றும் வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடடே! இது வேற லெவல்…. சென்னையில் விரைவில் ரோப் கார் சேவை…. எங்கு தெரியுமா….? மேயரின் அசத்தல் அறிவிப்பு….!!!!!

சென்னையில் நேற்று மாநகராட்சி சார்பில் மன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் பலரும் தங்களுடைய வார்டுகளில் முடங்கி கிடந்த திட்டங்கள் குறித்து கேட்க அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதனையடுத்து கவுன்சிலர் செம்மொழி கூட்டத்தில் பேசினார். அவர் கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து நேப்பியர் பாலம் வரை ரோப்  கார் வசதியை கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் எனவும், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இந்த பகுதிகளில் மக்களுக்காக….. அரசு முக்கிய உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 02ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும் அதற்கு முன்னதாகவே ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து காண மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மழைக்கால தொற்றுநோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அரசு, தனியார் மருத்துவமனை வாயிலாக மருத்துவ முகாம்கள் நடத்தும்படி […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: இன்று இந்த 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு…. அலர்ட் மக்களே…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 02ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது தெரிவித்துள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி வேனை…. குடிபோதையில் ஒட்டிய டிரைவர்…. வாக்குவாதத்தில் பெற்றோர்கள்….!!!!

சென்னை மாவட்டத்தில் புழுதிவாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஜெயபால் என்பவர் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் 16 பள்ளி மாணவர்களை வேனில் ஏற்றுக்கொண்டு வேகமாக சென்றுள்ளார். அந்த சமயத்தில் சாலையோரம்மாக நின்றிருந்த கார் மீது வேன் மோதி உள்ளது. இதனால் வானில் இருந்த மாணவர்கள் அனைவரும் அலறியுள்ளனர். மேலும் இரண்டு மாணவர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஒரு நாள் மட்டும் அனுமதி”…. வன்முறையில் ஈடுபட்ட ரவுடி ராபின்சனுக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் பகுதியில் கடந்த 10 தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசி ரவுடி கும்பல் ஒன்று வன்முறையில் ஈடுபட்டுள்ளது. மேலும் அந்த ரவுடி கும்பல் சாலையில் நடந்து சென்ற சபீக், நவீன், அபூபக்கர் ஆகியோரையும் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது. இது குறித்து வழக்கு பதிந்த பரங்கிமலை காவல்துறையினர் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடிகளான சஞ்சய், கௌதம் உள்ளிட்ட 19 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வன்முறைக்கு மூலையாக செயல்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதைத்த இடத்திலிருந்து…. மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!!!

சென்னை மாவட்டத்தில் புழல் பகுதியில் மாரி பவானி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனை அடுத்து பவானி மீண்டும் கர்ப்பமானார். இவருக்கு கடந்த 11ஆம் தேதி ஆர். எஸ். ஆர். எம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின் அவர்கள் குழந்தையின் உடலை செங்குன்றம் பகுதியில் உள்ள […]

Categories

Tech |