Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார்..! என் ஸ்வீட் கடை பூட்டை உடைச்சுட்டாங்க…! போலீஸ் பார்த்த போது அதிர்ச்சி… ஆதாரம் சிக்கியது …!!

சென்னையில் ஸ்வீட் கடை ஒன்றின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அமைந்தகரை பகுதியில் பெரம்பூர் சீனிவாசா ஸ்வீட்ஸ் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் மேலாளராக பணி புரியும் சண்முகம் கடையைத் திறக்க வந்துள்ளார். ஆனால் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வேகமாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக்கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துபாய் போகணும்…! திருதிருவென முழித்த 5பேர்… விசாரணையில் அதிர்ச்சி … சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு …!!

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற 60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் துபாய்க்கு இன்று காலை புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான 5 பேரை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்களை தனி அறைக்கு அழைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ப்ளீஸ்..! ”இன்னும் 2மாசம் இருங்க ” சென்னை மக்களுக்கு அலர்ட் …!!

சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு மையத்தை சென்னை கமிஷனர் பிரகாஷ் திறந்து வைத்தார். சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்காணிப்பதற்காக ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையத்தை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் திறந்து வைத்தார். அதன்பின் அங்கு நடந்து கொண்டிருந்த பணிகளை ஆய்வு செய்த கமிஷனர் அப்பணிகளை எப்படி விரைவாக செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். அதன் பின் மாவட்ட ஆணையர் பிரகாஷ் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,இனி தெருக்களில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே செம நியூஸ்… நாளை முதல் மீண்டும்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் நாளை முதல் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மின்சார ரயில்களும் சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வாரத்தில் ஆறு நாட்கள் கூடுதல் ரயில்களும், ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் சூப்பர்..! செமையா செய்யுறாரு… எனக்கு மன திருப்தி இருக்கு… பாராட்டிய மத்திய அரசு …!!

கொரோனா தடுப்பூசி ஒத்திகைகள் முடிந்ததும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களை பாடாய் படுத்தியது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மத்திய அரசு அதற்கு உரிய தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது. அதன் ஒத்திகைகள் நடந்துகொண்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த கால்…! ஒரு நிமிடம் ஆடி போன அதிகாரிகள்… ஸ்கெட்ச் போட்டு சைபர் கிரைம் ..!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் நான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என்று கூறி போனை கட் செய்துவிட்டார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏஜெண்டுகளின் மிரட்டல்…” கடன் தொல்லை தாங்காமல்”… ஊழியரின் சோக முடிவு..!!

சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பெரவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜவகர் நகரில் வசித்து வருபவர் வசந்தகுமார். இவர் அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வசந்தகுமார் தனது கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் மூலம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை இழந்ததால் மிகுந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்… சர்ச்சையை கிளப்பும் வாசகம்…!!!

சென்னை முழுவதிலும் விஜய் ரசிகர்கள் நன்றி முதல்வரே என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கடந்த மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வர இருப்பதால், திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பழைய செல்போன் வாங்கிய…. பின்னர் வந்த ஒரு அழைப்பால்…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…!!

வாலிபர் ஒருவர் பழைய செல்போன் வாங்கிய பின்னர் மனஉளைச்சலால் உயிரிழந்த சம்பவாம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன்( 24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மூர் மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடையில் பழைய விலைக்கு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். தற்போது சென்னையில் திருட்டுகள் அதிகமாகி வருகிறது. அதிலும் தற்போது ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் செல்போன் பேசிக் கொண்டிருக்கும்போது செல்போனை பிடுங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…! சிக்கிய அரசு அதிகாரி…. போலீஸ் கிடுபிடி விசாரணை …!!

சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 21 பேரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு உயர் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது சென்னையில் நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 21 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு உயர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எவ்ளோ மூளை… தங்கச் சாக்லேட், தங்க பேஸ்டா.! புதுசா இருக்கே… சிக்கிய கடத்தல்காரர்கள்…!!!

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தல் செயலில் ஈடுபட்ட  12 பேரை கைது செய்தனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இருப்பினும் மக்கள் அதனை வாங்குவதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் திருட்டு வேலைகளிலும்,கடத்தல் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். இதேபோல் நேற்று துபாயிலிருந்து, சென்னைக்கு ஒரு சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் சந்தேகத்திற்கு இடமான 12 பயணிகளை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” மாதம் 1,77,000 சம்பளம்”… சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை… இன்றே அப்ளை பண்ணுங்க..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: personal Assistant & Personal Clerk காலிப்பணியிடங்கள்: 77 சம்பளம்: 20,600 – 1,77,500 கல்வித்தகுதி: Degree in Science, Arts,Commerce, Engineering, Medicine. வயது: 18 – 30 விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 2 மேலும் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் 900 ஸ்மார்ட் கடைகள்… போடு செம நியூஸ்…!!!

சென்னை மெரினாவில் 90 ஸ்மார்ட் கடை ஒதுக்கீடு செய்ய குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. பல்வேறு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு மெரினா கடற்கரை திறப்பதற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜனவரி 10 முதல் மீண்டும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி சென்னை புறநகர் ரயில் சேவை அத்தியாவசிய பணியாளர்கள், ஊழியர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் வாழ தடையாக இருந்ததால்…” பெற்ற குழந்தையையே கொன்ற தாய்”… கண்ணீருடன் நாடகம்..!!

கள்ளக்காதலனுடன் வாழ இரட்டைகுழந்தைகள் இடையூறாக இருந்த காரணத்தினால் குழந்தையை கொன்றுவிட்டு நாடகம் ஆடுவதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த வள்ளி என்பவர் மகள் கீர்த்திகா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கீர்த்திகா விற்கு ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக கீர்த்திகா தனது இரண்டு குழந்தைகளுடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடைக்கு முன் தேங்கிய மழை நீர்… மோட்டார் மூலம் வெளியேற்ற முயன்ற வாலிபர்கள்… பின்னர் நடந்த கொடூரம்….!!

மின்சாரம் தாக்கி வட மாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையில் உள்ள கந்தன்சாவடி அருகே மின் சாதன பொருள் கடையில் பெரு(35), பிங்கு(22) என்ற இரண்டு வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் கடையின் அருகே  நீர் தேங்கியதால் அதனை மோட்டார் மூலம் வெளியேற்ற முயற்சித்துள்ளனர். அப்போது மோட்டாரை இயக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக இருவரும் மின்சாரம் தாக்கியதில்  தூக்கி வீசப்பட்டனர். இதில் மயக்கம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

103கிலோ தங்கம் எங்கே ? சி.பி.ஐயிடமே கொள்ளையா ? சூடுபிடிக்கும் விசாரணை …!!

சென்னையில் சி.பி.ஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்‍கில், 6 மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்‍கை தாக்‍கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி. திரு.பிரதீப் பிலிப் தெரிவித்துள்ளார். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தங்கத்தை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.​ மேலும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து லாக்கரில் வைத்து இருந்தனர். லாக்கரில் வைக்கப்பட்ட […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமித்ஷா சென்னை வருகை ரத்து – பரபரப்பு தகவல்

அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர இருக்க கூடிய 14ஆம் தேதியன்று சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.அதன் தொடர்ச்சியாக 14ஆம் தேதி நடைபெறும் துக்ளக் ஆண்டு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் 14ஆம் தேதியன்று உடல்நிலை சரியில்லாத காரணமாக சிகிச்சையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவர்களையும் அமித்ஷா சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி  இருந்தது. இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு சென்று வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…!!

காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(20). இவர் கடந்த மாதம் 30ஆம் தேதி தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்த காரை தடுத்து நிறுத்தி காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் காரின் உரிமையாளர் ராஜா சரவணன் புகாரளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் 31ஆம் தேதி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “5000 காலியிடங்கள்”… சென்னை மாநகராட்சியில் அருமையான வேலை..!!

சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆனது காலியாக உள்ள Fitter, Welder, Drivers, Tyreman, Hydraulic Mechanic, Sweepers பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடம் & நிறுவனம் : சென்னை மாநகராட்சி பணியின் பெயர் : Fitter, Welder, Drivers, Tyreman, Hydraulic Mechanic, Sweepers மொத்த காலியிடங்கள் : 5000 கல்வித்தகுதி : 8, 10, 12, மற்றும் டிகிரி தேர்வு செயல் முறை: நேர்காணல் நேர்காணல் ஆனது திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“10 லட்சம் கொடு…அப்ப தான் கல்யாணம் பண்ணிப்பேன்”… காதலன் மிரட்டியதால் புகார் அளித்த சீரியல் நடிகை..!!

திருமணத்திற்கு முன்பாக காதலியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக சீரியல் நடிகை ஒருவர் காதலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். சென்னை, கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ராதிகா. இவர் தொலைக்காட்சியில் சீரியலில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவருக்கும், கீழ்கட்டளை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருக்கின்றது. இதற்கிடையில் ராஜேஷ் ஒரு ஹோட்டலில் இவன் மேனேஜ்மென்ட் செய்வதாகவும், அங்கு ராதிகாவை பார்க்க […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் கனமழை…. உங்க மாவட்டத்திற்கும் எப்படின்னு பாருங்கள்…!!

எந்தெந்த மாவட்டங்களில் மழை எப்படி பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கடலோர பகுதி மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும், ஓரிரு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலால் மர்ம மரணம்… 8மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்…!!!

சிவகங்கையில் கள்ளக்காதலுடன் வசித்த கீர்த்திகா எனும் பெண்ணின் 8மாதக் குழந்தை மர்மமான முறையில் இறந்ததால் சந்தேகமடைந்த குழந்தையின் பாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் ஜெயபாலாஜி தெருவை சேர்ந்தவர் வள்ளி என்பவர். இவருக்கு கீர்த்திகா எனும் 22 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கீர்த்திகாவிற்கும், அன்னை சத்யா நகரை சேர்ந்த மணி என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு எட்டு மாதம் நிரம்பிய இரட்டை கைக்குழந்தை உள்ளது. ஆனால், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அக்காவைக் கொன்ற தம்பி… கள்ளக் காதலால் ஏற்பட்ட கொடூரம்…!!!

சென்னை எண்ணூரில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த அக்காவை, தம்பி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் 19வது பிளாக்கை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார்.இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு பத்து வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன்,மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் விஜயகுமார் தனது தாய் வீட்டிற்கு தன் மகளை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். நேற்று முன்தினம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க… அலர்ட்…!!!

சென்னையை தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் பெருமளவு பாதிக்கப்பட்டன. அப்போது தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. அதன் பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி… நீர் திறப்பு அதிகரிப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

சென்னையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புலால் மற்றும் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் பெருமளவு பாதிக்கப்பட்டன. அப்போது தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. அதன் பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காலை 10 மணிமுதல் இரவு 12 மணிவரை… அதிரடி அறிவிப்பு…!!!

பொங்கலையொட்டி கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கும் பொங்கல் பரிசுடன் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பெற்றோர் என்னை காரணமின்றி திட்டுகின்றனர்”… கடிதம் எழுதி வைத்துவிட்டு 13 வயது சிறுமி செய்த செயல்…!!

எட்டாம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜா. இவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.சண்முகராஜாவின் மகள் எப்போதும் மொபைல் போனில் நேரத்தை செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர் . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சிறுமி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! இவ்வளவு செ.மீ மழையா ? தண்ணீரில் தலைநகர் ….!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று நாள் முழுவதும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்‍குப் பருவமழை நீடித்துள்ள நிலையில், அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னை மற்றும் மதுராந்தகத்தில் 6 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செம்பரம்பாக்‍கம், புழல் ஏரிகள் மீண்டும் திறப்பு – உபரி நீர் வெளியேற நடவடிக்‍கை …!!

செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில் உபரி நீர் திறக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இரு ஏரிகளில் இருந்தும் விநாடிக்கு 500 கன அடி வீதம் உபரி நீர் திறக்‍கப்பட்டது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், தொடர் மழையால் பூண்டி நீர்த்தேக்‍கத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை….! வெள்ளக்காடாய் மிதக்கும் சென்னை…. மக்கள் கடும் அவதி …!!

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால், பல்வேறு இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்‍கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை கிண்டி, சைதாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர். வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாநகராட்சியும் தமிழக அரசும் முறையாக வடிகால்களை தூர்வார வில்லை என்றும், தண்ணீர் தேங்கி இருந்தால் அதனை சரி செய்வதற்கும் அதிகாரிகள் வருவதில்லை எனவும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

சென்னையில் இன்று முழுவதும் கனமழை நீடிக்‍கும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று நாள் முழுவதும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்‍குப் பருவமழை நீடித்துள்ள நிலையில், அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னை மற்றும் மதுராந்தகத்தில் 6 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! 6 மணி நேரத்திற்கு…. சென்னையில் கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வுமையம்…!!

சென்னையில் 3 முதல் 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த மூன்று முதல் ஆறு மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் நேற்று இரவு முதல் தற்போது வரை சென்னையில் 12 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்காக யாருமில்லை”… இளம்பெண் தற்கொலை… சிக்கிய 3 பக்க கடிதம்…!!

குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி(27). இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து  விட்டு வீட்டு வேலைகளை கவனித்து வந்தார் . இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது தாய் சகோதரிகளுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தாயுடன் ரேவதிக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த அவர் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

இன்றும் 8மாவட்டம்…. நாளை 4மாவட்டம்…. உஷாரா இருங்க மக்களே…! வானிலை அலர்ட் …!!

நேற்று நள்ளிரவு முதலே சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் பல இடங்களிலும் விட்டுவிட்டு கனமழை பெய்தது. சில இடங்களில் தொடர்ச்சியாக நிற்காமல் மழை பெய்து வருகிறது. இதற்கு காரணம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கிழக்கு திசை காற்றின் வேகம் அதிகரித்து அதன் காரணமாக தற்போது கடலோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை மையம் […]

Categories
மாநில செய்திகள்

“காவல்துறையின் 3வது கண்” சிசிடிவி கேமரா…. உலகளவில் சென்னை முதலிடம்…!!

காவல்துறையினரின் 3வது கண் என்னும் திட்டத்தின் கீழ் சென்னை உலக அளவில் முதல்  பிடித்துள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்று உலக நாடுகளிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட 138 நகரங்களில் சிசிடிவி தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657  கேமராக்களை கொண்ட நகரங்களிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பில் உலகத்திலேயே அதிக சிசிடிவி கேமராக்களை கொண்ட நகரமாக சீனாவில் உள்ள பீஜிங் நகரம் முதலிடத்தில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழகத்தில் அரசு வேலை… “மாதம் ரூ. 26,000 சம்பளம்”… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைகள் (TNSCPS). Programme Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் (Tamilnadu State Child Protection Society) பதவி : Programme Officer கல்வித்தகுதி : Graduate, Post Graduate சம்பளம் மாதம் ரூ.26250/ வயது வரம்பு : 40 முதல் 62 வயது வரை பணியிடம் : சென்னை தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கையை கடைக்கு அழைத்து சென்ற அண்ணன்… திடீரென்று மோதிய லாரி… பரிதவிக்கும் பெற்றோர்…!!

லாரி மோதி அண்ணன்- தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவருக்கு  வெங்கடேசன் என்ற மகனும் சத்யபிரியா என்ற மகளும் உள்ளனர். வெங்கடேசன் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சத்யபிரியா அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் தனது தங்கை சத்தியபிரியாவை கடைக்கு விடுவதற்காக  இருசக்கர வாகனத்தில் அழைத்து  சென்றுள்ளார். இதற்கிடையில் சத்யபிரியாவுடன் பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த சந்தியாவும் வெங்கடேசனின் இரு சக்கர […]

Categories
உலக செய்திகள் சென்னை

“கூகுள் செயலியில் பிழை” சுட்டிக்காட்டிய தமிழ் மாணவனுக்கு…. அடித்த அதிர்ஷ்டம்…!!

கூகுள் செயலியில் இருந்த தவறினை சுட்டிக்காட்டிய தமிழ் மாணவனுக்கு கூகுள் நிறுவனம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டியுள்ளது. சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன். இவர் Appsheet எனப்படும் அப்ளிகேஷனை தயாரிப்பதற்கான செயலியில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் மற்றும் அவர்களுடைய படைப்புகள் திருடப்படுகிறது என்பது குறித்த தவறை கூகுள் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டி அனுப்பியுள்ளார் . அவரின் இந்த சேவையைப் பாராட்டிய கூகுள் நிறுவனம் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,30,000 பரிசு தொகை வழங்கி பாராட்டியுள்ளது. மேலும் அவருடைய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின் வயரை பொருத்திய மின்சார ஊழியர்… திடீரென்று பாய்ந்த மின்சாரம்… பின்னர் நடந்த கொடூரம்…!!

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாவூர் பகுதியிலுள்ள சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் தேவா (45). இவர் திருவொற்றியூர் மின்வாரிய அலுவலகத்தில் போர் மேனாக  பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் நேற்று மாலை திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டு அங்குள்ள வீடுகளுக்கு மின்சார விநியோகம் தடையானது. இது குறித்த தகவலின் பேரில் தேவா மற்றும் சக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு  பூமியில் பதிக்கப்பட்டிருந்த மின் வயர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பத்தை மறைத்த சிறுமி…குளியலறையில் பிறந்த குழந்தை… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

சென்னையில் 16 வயது சிறுமி காதல் மோகத்தால் கர்ப்பமாகி பின்பு குழந்தையை குளியலறையில் பெற்றெடுத்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே மூன்று இளம் பெண்கள் பச்சிளம் குழந்தையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருப்பதாக கீழ்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மிசோரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வேலை தேடி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து போக்குவரத்து இனி… அரசு புதிய அறிவிப்பு… மகிழ்ச்சி…!!!

சென்னையில் இன்னும் சில தினங்களில் மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஊரடங்கு தளர்வு களை அறிவித்து வருகிறது. அதில் குறிப்பாக மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்துகள் மற்றும் ரயில்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நியூ இயர் குஷி” இளம்பெண்ணின் அந்தரங்க சேட்டில்….. ரூ25,00,000 இழந்த நபர்….!!

தொலைபேசி வாயிலாக டேட்டிங் செல்ல வேண்டுமா என ஆசை வார்த்தை கூறி 25 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் உள்ள பம்மல் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது அதில் எதிர்முனையில் பேசிய பெண்ணொருவர் சந்திரசேகருக்கு ஆசையை தூண்டும் வகையில் டேட்டிங் செல்ல விருப்பமா என கேட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பேச்சில் மயங்கிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“புதுப்பேட்டை” பட வசனம் பேசிய லாரி ஓட்டுநர்… கத்தியால் குத்திய வாலிபர்கள்….!!

லாரி ஓட்டுநரை கத்தியால் குத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது  வீட்டிற்கு அருகில் உஷா என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 30-ஆம் தேதி உஷாவின் வீட்டிற்கு அவருடைய சகோதரர் விஸ்வநாதனும் விஸ்வநாதனின் நண்பன் கலைஞனும்  வந்துள்ளனர். அப்போது லாரி ஓட்டுனர் மணிகண்டன் புதுப்பேட்டை படம் பாணியில் இருவரையும் பார்த்து “இது எங்க ஏரியா உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற கல்லூரி மாணவர்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!

திருமங்கலம் அருகே கல்லூரி மாணவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை பாடி மதியழகன் நகரைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவர் வண்டலூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன் நண்பர் கௌதமுடன் திருமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராது திடீரென வந்த ஒரு லாரி இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த […]

Categories
சென்னை தற்கொலை மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு… 2 வயது குழந்தையை பரிதவிக்கவிட்ட தாய்… சோகம்…!!!

சென்னையில் கணவன்,மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகரை சேர்ந்தவர்கள் பரந்தாமன் (25), ஜெயந்தி (22) தம்பதியினர்.இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.அவர்களுக்கு இரண்டு வயது உடைய காவியா என்னும் பெண் குழந்தை உள்ளார். நேற்று முன்தினம் இரவு கணவன்,மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் அவர்கள் உறங்க சென்று விட்டனர். அதிகாலை […]

Categories
மாநில செய்திகள்

தாயுக்கும், மகளுக்கும் ஒரே கணவர்… மனதை உலுக்கிய சம்பவம்… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னையில் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு தாயே உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அச்சப்படாமல் சிலர் பாலியல் வன்கொடுமையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அனைவரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்… தலைக்கு ஏறிய போதை… சகோதரர்கள் செய்த கொடூரம்…!!!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பரை கொலை செய்துவிட்டு அண்ணன் தம்பி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மூன்றாவது தெருவில் காதர் (56) என்பவர் வசித்து வீட்டு புரோக்கர் வேலை பார்த்து வந்தார். அவர் தன் மனைவி, குழந்தைகளை பிரிந்து இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை முன்னிட்டு, காதர் அதே பகுதியில் உள்ள வேறொரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த பழனி என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பழனியின் அண்ணன் முருகன் என்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனால் தாக்கிய கணவர்… பார்வையை இழந்த மனைவி… அதிர்ச்சி…!!!

சென்னையில் குடும்பத்தகராறு கணவன் செல்போனால் தாக்கியதில் மனைவியின் கண் பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம் தாங்கல் உள்வாயில் தெருவில் லோகேஸ்வரன், சித்ரா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. அதன்பிறகு லோகேஸ்வரன் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு, மது போதையில் வந்து அடித்து உதைத்து கொடுமை செய்து வந்துள்ளார். அதுமட்டுமன்றி லோகேஸ்வரனுக்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுபற்றி அறிந்த சித்தரா தனது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி வரும் 4ல் பதவியேற்பு….!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி திரு.சஞ்சய் பானர்ஜி வரும் 4ஆம் தேதி பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த  நீதிபதி திரு.ஏபி. ஷாகி பதவிக்காலம் கடந்த 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி திரு. சஞ்சய் பானர்ஜியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஐம்பதாவது தலைமை நீதிபதியாக நீதிபதி திரு.சஞ்சய் […]

Categories

Tech |