Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சென்னையில் அரசு வேலை…. “77 காலி பணியிடங்கள்”… விரைந்து விண்ணப்பியுங்கள்…!!

சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA சென்னை) வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நூலகர், எம்.டி.எஸ் (MTS), எல்.டி.சி (LDC) பதவிகளுக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 77 காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கு www.indianarmy.nic.in என்ற இணையதளம் சென்று பிப்ரவரி 05 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி: 10/ 12/ டிகிரி/ டிப்ளமோ முடித்திருப்பவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 18 ஆயிரத்திலிருந்து 25 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று, நாளை 2 நாட்களுக்கு கிடையாது… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே இன்று மற்றும் நாளை காலை இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முதல் பகுதியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நம்ம சென்னை” செல்ஃபி ஸ்பாட்… இனிமே ஒரே ஜாலிதான்…!!!

சென்னையின் பெருமையைப் போற்றும் வகையில் நம்ம சென்னை என்ற செல்ஃபி ஸ்பாட்டை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார். சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரினா கடற்கரை திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவதுமற்றும் அதில் செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பாக சென்னையின் […]

Categories
மாநில செய்திகள்

“விரைவில் மக்களை சந்திப்பேன்”…. சசிகலா அதிரடி…!!!

சசிகலா தனது உடல்நிலை சரியானதும் விரைவில் மக்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார். சசிகலா நேற்று கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையானார். அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சீராக உணவு அருந்துவதாகவும், நடப்பதாகவும் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. சசிகலா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்  என்றும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. வருகிற 30-ஆம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு”…. சென்னையில் அரசு வேலை ரெடி..!!

TNRD Chennai அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம் : TNRD Chennai பணியின் பெயர் : Office Assistant கல்வித்தகுதி : 8th Pass பணியிடம் : Chennai தேர்வு முறை : Interview மொத்த காலிப்பணியிடம் : 12 சம்பளம் : Rs.15700 – 50000/- கடைசி நாள் : 14.02.2021 இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு https://tnrd.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”….? தீவிர விசாரணை..!!

சென்னை வியாசர்பாடியில் உள்ள காப்பகத்தில் இருந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுப்பப்பட்டது இதனடிப்படையில் காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 26வது பிளாக்கில் தனியார் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு சங்கம் என்ற பெயரில் சிறுமிகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் இயக்குனராக கல்யாண சுந்தரம் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த காப்பகத்தில் 18-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி உள்ளனர். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இதயத்தை திருடாதே மேனேஜர்” பெண்ணின் இதயத்தை திருடி…. கர்ப்பமாக்கி 4 முறை கருக்கலைப்பு…!!

பிரபல சீரியல் மேனேஜர் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டு 4 முறை கருவை கலைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியில் வசித்து வருபவர் கலைச்செல்வி(30). இவர் முதுகலை பட்டம் படித்து முடித்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீ தொலைக்காட்சியில் “இதயத்தை திருடாதே” என்ற தொடரின் மேலாளர் ரகு என்பவர் சீரியல் படப்பிடிப்பிற்காக வெட்டர்லைன் பகுதிக்கு வந்தபோது யார் ஆதரவும் இல்லாத கலைச்செல்வியிடம் சீரியலில் நடிக்க வைப்பதாக சொல்லி பேசி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: சசிகலா விடுதலை – 4ஆண்டு தண்டனை முடிவு …!!

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம் பரப்பன அக்ரகாரா சிறைச்சாலை உதவி கண்காணிப்பாளர் லதா கோப்புகளை கொண்டு வந்து சசிகலாவிடம் கையொப்பம் வாங்கினார். அதனைத் தொடர்ந்து சிறையில் இருக்கக் கூடிய சசிகலாவின் உடைமைகள் அவருடைய உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. விடுதலைக்குப் பிறகும் கூட நாளை முதல் தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையிலே இன்னும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வட்டியில்லா கடன்” ஆசையை தூண்டி கோடி கணக்கில் மோசடி….. 5 பேர் கைது….!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவந்த ரூபி ராயல் ஜுவல்லரி மற்றும் பேங்க்ர்ஸ் என்ற நிறுவனம் வட்டியில்லா நகைக்கடன் வழங்கப்படும் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என சலுகை அறிவித்திருந்தது. இதனை நம்பி ஏராளமான இஸ்லாமியர்கள் தங்களது நகைகளை ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக அடகு வைத்து பணம் பெற்று வந்தனர். வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை, வங்கிகள் மற்றும் முத்தூட் பின்கார்ப் போன்ற தனியார் நிறுவனங்களில் அதிக வட்டிக்கு அடகு வைத்து பணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடடே..! அசத்திட்டீங்க போங்க…! கையளவு செயற்கைகோள் கண்டுபிடிப்பு… கலக்கிய சென்னை ஸ்டுடென்ட்ஸ் …!!

மதுரவாயிலில் பள்ளி மாணவர்களுக்கான விஞ்ஞான திறன் போட்டியில் 800 மாணவர்கள் கலந்துகொண்டு கையடக்க செயற்கைகோள்களை உருவாகியுள்ளனர்.  மறைந்த ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் சர்வதேச அறக்கட்டளை சார்பாக மதுரவாயிலில் பள்ளி மாணவர்களுக்காக விண்வெளி விஞ்ஞான திறனுக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்கள் உட்பட  சுமார் 1000 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் போன்றவற்றை பயன்படுத்தி 100 பெம்டோ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

10 மாசத்துக்கு அப்புறம் வந்த குட் நியூஸ்… மகிழ்ச்சியில் சென்னை மக்கள்…!!!

சென்னை மாவட்டத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவுக்கு ஒருவர்கூட பலியாக வில்லை என நிம்மதி தரும் செய்தி வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது தமிழகத்தில் உள்ள சென்னை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி கொரோனாவுக்கு முதல் பலி பதிவானது. அதன்பிறகு தற்போது வரை 4,085 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்! “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண…. அழைத்து மூதாட்டியிடம் திருட்டு…!!

மர்ம ஆசாமி ஒருவர் குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண அழைத்து மூதாட்டியிடம் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லாயிட்ஸ் காலனியை சேர்ந்த பாஜக பிரமுகர் பிரசாத்தின் தாய் ராவணம்மா. இவர் சம்பவத்தன்று மதியம் மயிலாப்பூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து பக்கத்தில் இருந்த வீட்டை காட்டி அங்கு குழந்தைக்கு நிகழ்ச்சி நடைபெறுவதால் உங்களைப் போன்ற பெரியவர் வந்து குழந்தைக்கு ஆசிர்வாதம் வழங்கினால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திட்டமிட்டபடி… ஜனவரி 27ல் விடுதலையாகிறார் சசிகலா…!!

திட்டமிட்டபடி ஜனவரி 27இல் சசிகலா விடுதலை என்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா 27ஆம் தேதி விடுதலை ஆக இருக்கிறார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 27ஆம் தேதி விடுதலை சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்படுவதாக செய்திகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண வாங்க” நம்பி போன மூதாட்டிக்கு…. அல்வா கொடுத்த திருட்டு ஆசாமி…!!

திருட்டு ஆசாமி ஒருவர் குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண வருமாறு கூறி அழைத்து சென்று மூதாட்டியிடம் திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லாயிட்ஸ் காலனி சேர்ந்த பாஜக பிரமுகர் பிரசாத்தின் தாய் ராவணம்மா. இவர் சம்பவத்தன்று மதியம் மயிலாப்பூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து பக்கத்தில் இருந்த வீட்டை காட்டி அங்கு குழந்தைக்கு நிகழ்ச்சி நடைபெறுவதால் உங்களைப் போன்ற பெரியவர்கள் வந்து குழந்தைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழன் என்றால் இளக்காரமா…? மோடி அரசுக்கு மனசாட்சி இல்லையா… வைகோ ஆவேச பேச்சு…!!

தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்.  மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்பாரதி போன்றோர் பங்கேற்றனர். அதில் வைகோ பேசியதாவது, “மோடி அரசே உனக்கு மனசாட்சியே இல்லையா? தமிழ்நாட்டின் மீனவர்கள் இந்திய நாட்டின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வேண்டும்… கொஞ்சம் வாங்க…. மூதாட்டியிடம் நூதனமுறையில் திருட்டு..!!

சென்னையில் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் ஆசை வார்த்தை கூறி மோதிரங்களை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் சாலை துவாரகா நகரின் மூன்றாவது தெருவில் வசிக்கும் 65 வயதுடைய மூதாட்டி ரவணம்மா. இவருக்கு பிரசாத் என்ற மகன் இருக்கிறார். இவர் பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் சென்னை மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் ரவணம்மா சென்று கொண்டிருக்கையில் அவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

72 ஆவது குடியரசு தின ஒத்திகைகள்… சென்னையில் முன்னேற்பாடுகள் தீவிரம்… இறுதி நாளில் முக்கிய கட்டுப்பாடுகள்…!!

சென்னை மெரினாவில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று நடக்கவிருக்கும் குடியரசு தினத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றுள்ளது.  இந்தியாவில் தற்போது வரும் ஜனவரி 26ம் தேதி அன்று கொண்டாடவிருக்கும் குடியரசு தினமானது 72 வது குடியரசு தினமாகும். இதனை கொண்டாட சென்னை மெரினாவில் காமராஜர் சாலையில் இருக்கும் காந்தி சிலையின் அருகே மூன்றாம் நாளாக நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் முதல் நிகழ்வாக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் போன்றோரின் வாகன ஒத்திகை நடைபெற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன் வீட்டுக்கு போ…! 10லட்சம் வாங்கிட்டு வா…! சாதி பெயரை சொல்லி அவமானம்… காதல் மனைவிக்கு நேர்ந்த துயரம் ..!!

சென்னையில் தன் மனைவியை சாதி பெயர் கூறி வரதட்சணை கொடுமை செய்து வந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் பாலமுருகன் என்ற பகுதியை சேர்ந்த தம்பதிகள் ஆனந்தராஜ் (30) மற்றும் பாக்கியலட்சுமி (29). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி கர்ப்பமானதால் ஆனந்தராஜ் அவரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவீட்டாரும் அவர்களை சமாதானம் செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பிறகு ஆனந்தராஜ், […]

Categories
மாநில செய்திகள்

“இன்று முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்”…? தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமா..

சென்னையில் இன்று முதல் தண்ணீர் லாரிகள் இயங்காது என்று மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்தகாரர் சங்கம் தெரிவித்துள்ளது. தண்ணீர் லாரி ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்தம் சென்ற ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. புதிய வாடகையில் ஒப்பந்தம் இட கோரி ஒப்பந்தக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றன.  சென்னை மாநகர குடிநீர் வாரியம் இதற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்காத காரணத்தினால் அனைத்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 650 ஒப்பந்த லாரிகள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் தண்ணீர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி… செலுத்தப்பட்டவுடன் மூச்சுத்திணறல்.. சென்னையில் பரபரப்பு…!!

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முன்களப் பணியாளர் ஒருவர் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டான்லி என்ற மருத்துவமனையில் மீனா என்பவர் முன்களப் பணியாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று கோவாக்சின் என்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்பு வீட்டிற்கு சென்ற அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்டான்லி மருத்துவமனையில் மீனா அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மருத்துவ கல்வி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே! நாளை முதல் குடிநீர் கிடையாது – வெளியான அறிவிப்பு…!!

நாளை முதல் சென்னையில் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளகியுள்ளனர். இந்நிலையில் பெரு நகரங்களில் ஒப்பந்த லாரிகள் மூலமாக மாநகராட்சி தண்ணீர் சப்ளை செய்து வருகின்றது. இந்நிலையில் சென்னையில் ஜனவரி 25 முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. கடுமையான டீசல் விலை ஏற்றத்தால் லாரிகள் நஷ்டத்தில் இயங்குவதால் சென்னையில் இயக்கப்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னது.. பஞ்சர் ஆகாதா…! செயினும் இல்லையா…! சென்னை மக்கள் கொண்டாட்டம்…!

சென்னையில் இ-சைக்கிள்கள் மற்றும் பஞ்சர் ஆகாத சைக்கிள்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மார்ட் பைக் மொபிலிட்டி நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி, ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் இணைந்து மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சைக்கிள் நிலையங்களை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது செயின்கள் இல்லாத, பஞ்சர் ஆகாத சைக்கிள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 500 நியூ ஜெனரேஷன் சைக்கிள்களும், 500 சைக்கிள்களும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த சைக்கிள்களை சோதனை செய்வதற்காக சென்னை மெரினா கடற்கரை, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன கொடுமை இது….? சுற்றுலா சென்றபோது பரிதாபம்…. ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழப்பு….!!

சுற்றுலா புறப்பட்ட வேன் மீது மற்றொரு வேன் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரத்தில் இருக்கும் கீழக்கரையை சேர்ந்தவர் ஹாஜா செய்யது அஹமது (60). இவர் தன் குடும்பத்தினருடன் இன்று காலை ஆம்னி வேனில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது சத்திரக்குடிக்கு அருகில் இருக்கும் தபால் சாவடி என்ற பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது.  அப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலார் என்ற பகுதியிலிருந்து ராமேஸ்வரம்  சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னைக்கு புறப்படும் கிரிக்கெட் வீரர்கள்…. பிப்.5 அட்டகாசமாக தொடங்கும் போட்டி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய, இங்கிலாந்து வீரர்கள் சென்னைக்கு வர உள்ளனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறது. ஆகையால் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வரும் ஜனவரி 27 ஆம் தேதி சென்னைக்கு வரவிருக்கின்றனர்.இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

நான் யார் தெரியுமா…? காவலரிடம் தகராறில் ஈடுபட்ட நடிகர்… குடியிருப்பில் பரபரப்பு…!!

நடிகர் விஷ்ணு விஷால் குடியிருப்பில் மது அறிந்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக குடியிருப்பின் செயலாளர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதாக அந்த குடியிருப்பின் செயலாளரான ரங்கபாபு  காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, கோட்டூர்புரம் கன்கார்டியா விண்டர்சன் குடியிருப்பில் நடிகர் விஷ்ணு விஷால் தங்கியிருக்கிறார். இந்நிலையில் இன்று அதிகாலையில் விஷ்ணு விஷால் மற்றும் அவரது நண்பர்கள் தங்கியிருந்த பிளாட்டிலிருந்து அதிகபடியான இசை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” டிகிரி முடித்து விட்டீர்களா”… உயர் நீதிமன்றத்தில் வேலை… உடனே போங்க..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Personal Assistant & Clerk பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பணியின் பெயர் : Personal Assistant & Clerk மொத்த காலியிடங்கள் : 77 கல்வித்தகுதி : Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கடைசி நாள் : 02.02.2021 மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டு வாசலில் கோலம் போட்ட சிறுமி… தூக்கிச் சென்று பலாத்காரம்… பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரியவரே..! வேண்டாம் அப்படி பண்ணாதீங்க… அதிர வைத்த முதியவர் செயல்… எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு …!!

சென்னை எழும்பூரின் ரயில்வே நிலையத்தில் முதியவர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையின் எழும்பூர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்டர் கட்டிட மாடியில் ஒரு முதியவர் அவசரமாக ஏற முயற்சி செய்துள்ளார். இதைக்கண்ட பயணிகள் அனைவரும் ஏறாதீர்கள் என்று கூச்சலிட்டுள்ளனர். எனினும் கட்டிடத்தின் மீது அந்த முதியவர் வேகமாக ஏறியுள்ளார். இதனால் உடனடியாக எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த முதியவர் கட்டிடத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

வேளாண் சட்டமே வேண்டாம்…! இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை… சென்னையில் உச்சகட்ட பரபரப்பு ..!!

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போரட்டம் நடத்துகின்றது. இதுகுறித்து நேற்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை ( இன்று ) ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று பிற்பகலில் திட்டமிட்டபடி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் டிராக்டர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விறுவிறுவென்று ஏறிய முதியவர்…! பதற்றமான எழும்பூர் ரயில் நிலையம்… பின்னர் ஏற்பட்ட பரபரப்பு …!!

சென்னையில் எழும்பூர் ரயில் நிலைய கட்டடத்தில் மாடியில் இருந்து முதியவர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வளாகத்தில் டிக்கெட் கவுண்டர் அமைந்திருக்கும் கட்டடத்தின் மாடியில் மீது முதியவர் ஒருவர் வேகமாக ஏறி கொண்டிருந்தார். இதை பார்த்த பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாடியின் உச்சிக்கு சென்ற அவர் தான் வைத்திருந்த தடியை கீழே வீசிவிட்டு, பின்னர் திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு சொத்து முக்கியம்…! மாமனார் கழுத்தை அறுத்த மருமகன்… சென்னையில் கொடூரம் …!!

சொத்து தகராறில் மாமனாரின் கழுத்தை மருமகன் கொடூரமாக அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசித்து வருபவர் குமார். இவரின் மனைவி ஹேமலதா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களுடன் ஹேமலதாவின் தந்தையான 82 வயதான ஜெகநாதனும் வசித்து வந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த குமார் ஜெகநாதனின் பென்சன் பணத்தில் குடும்பத்தை நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனிடையே மாமனார் பெயரில் உள்ள வீட்டை தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதல் மனைவியுடன் உறவு…. 2ஆவது மனைவியை கொன்ற கணவன்… சென்னையில் பரபரப்பு சம்பவம் …!!

முதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் ஏற்பட்ட சண்டையில் இரண்டாவது மனைவியை கணவன் இரும்பு பைப் மூலம் அடித்துக் கொலை செய்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆவடி அடுத்த மேல்பாக்கம் பஜனை கோவில் தெருவில் வசித்த சரிதா, தனது முதல் கணவரை விட்டுவிட்டு மதன் என்பவரை கடந்த 3 ஆண்டுக்கு முன் திருமணம் செய்துள்ளார். மதனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். சரிதா தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷர்மிலியை தன்னுடனேயே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் கேமால் வந்த வினை… “16 வயசு பையன் செய்ற வேலையா இது”… அதிர்ந்து போன போலீஸ்…!!

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த 16 வயது சிறுவன் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் கடந்த ஜனவரி 19ஆம் தேதி வாசுகி நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன்னை குத்திடுவேன்…! கத்தியை காட்டி கொள்ளை…. சென்னையில் நடந்த அதிர்ச்சி…!!

சென்னையில் இரவு நேரத்தில் கத்தியை காட்டி வழிப்பறி செய்து வந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் உள்ள தி. நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அனகாபுத்தூரில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.நேற்று இரவு வழக்கம்போல் வெங்கடேசன் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி வெங்கடேசனிடமிருந்தது  செல்போன் மற்றும்  அவருடைய இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.1000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்… வசமாக மாட்டிக் கொண்ட கும்பல்…!!!

இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். சென்னை சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலின் தலைவனையும், அவரது நண்பனையும் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1000 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஹெராயின் போதை பவுடர் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஈரான், மாலத்தீவு மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சம்பளம் கொடுங்க…! எதுக்கு ஏமாத்துறீங்க ? சென்னை பல்கலை. ஆசிரியர் போராட்டம் …!!

சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இருப்பவர் ராமு மணிவண்ணன் என்பவர். கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டுமென்று நிர்வாகத்திடம் தொடர்ந்து போராடி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு பேராசிரியர் ராமமூர்த்தி ஓய்வு பெற உள்ளார். அவருக்கான நிலுவையிலுள்ள ஓய்வூதியத் தொகை 18 லட்சத்தையும், ஏழு மாதங்களுக்கான ஊதியத்தையும் பல்கலைக்கழகம் இன்னும் தரவில்லை. இதனால் தனக்கு வழங்கவேண்டிய நிலுவையிலுள்ள ஊதிய பணத்தை வழங்க […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீங்க நினைச்சா சாதிச்சுடுவீங்க…! ADMKக்கு ஓட்டு போடுங்க…. பெண்களை புகழ்ந்து தள்ளிய முதல்வர் …!!

சென்னையில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும்”,”சாதித்து காட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள அருள்முருகன் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, சுய உதவிக் குழுக்களுக்கு உயிர் கொடுத்தவரே ஜெயலலிதா தான். திமுக ஆட்சி காலத்தில் சேவைக் குழு பெண்களுக்கு வங்கி இணைப்பு தொகையாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொல்லுறத செய்யுங்க…! இல்லனா நடவடிக்கை பாயும்…. தமிழக அரசு மாஸ் உத்தரவு …!!

தலைமைச் செயலக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்  என்று சென்னை முதன்மை செயலர் தெரிவித்துள்ளார். சென்னை முதன்மை செயலர், தலைமைச் செயலக வளாகத்திற்குள் முகக் கவசம் அணிவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை கோரானா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழையும் ஊழியர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். தற்போது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: தமிழகத்தில் ரத்து – அரசு அதிரடி உத்தரவு …!!

கொரோனா தொற்று அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு குடியரசு தின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசு தினம் என்பது ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோனா காரணமாக பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் என்பது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தியக் குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் அவர்கள் ஜனவரி 26 ஆம் தேதி காலை 8 மணிக்கு தேசியக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி… பெட்ரோல்,டீசல் விலை கடும் உயர்வு…!!!

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: சென்னையில் அனுமதி இல்லை – அதிரடி அறிவிப்பு…!!

முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி-5 முதல் தொடங்குகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் 5ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

” நான் மாஸ்டர் படம் காட்டுறேன்”… அழைத்துச் சென்ற இளைஞன்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!

மாஸ்டர் படம் காட்டுவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கடந்த 17ஆம் தேதி தனது மனைவியுடன் மாஸ்டர் படம் பார்க்க சென்றுள்ளார். வீட்டில் இருக்கும் தனது வயதான தாய்க்கு துணையாகச் தனது 13 வயது மகளை விட்டு சென்றுள்ளார். தானும் படம் பார்க்க வரேன் என்று அந்த சிறுமி அழுதுள்ளார். எனினும் வீட்டில் விட்டு விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நைசாக உள்ளே சென்ற இளம்பெண்… வீட்டை பூட்டு போட்ட பொதுமக்கள்… சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம் …!!

சென்னையில் திருட்டு வேலையில் ஈடுபட்ட இளம் பெண்ணை பொதுமக்கள் வீட்டிற்குள் வைத்துப் பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே ஓரகடம் லட்சுமி அம்மன் நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி-நிர்மலா தம்பதியினர். இவர்கள் இருவருமே தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் போது தங்களது இரண்டு மகன்களையும் வீட்டில் விட்டு விட்டுப் பக்கத்தில் இருப்பவர்களை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு செல்வார்கள். இந்நிலையில், பெற்றோர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜனவரி 28ஆம் தேதி திறப்பு…! தயாராகும் ஜெ.இல்லம்…. காத்திருக்கும் பொதுமக்கள் …!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் வருடத்தில் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அன்று இயற்கை எய்தினார். இந்நிலையில் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் தான் வாழ்ந்தார். எனவே அந்த இல்லம் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்படப்போவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2017ஆம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு கடுமையாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி திறப்பு முக்கியம் தான்…! ஆனால் அவசரம் வேண்டாம்…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு …!!

பள்ளிகள் திறப்பது குறித்து எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செங்கல்பட்டு மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் வித்யாசாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், ஊரடங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் 22.3% மாணவர்கள் மன அழுத்தம், தூக்கமின்மை, ஆரோக்கியக் குறைவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாமியார் செய்த செயல்…! பறிபோன மருமகன் உயிர்… 1வருட டிமிக்கிக்கு பின் ஜெயில் …!!

சென்னையில் மருமகன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாமியார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரிடம் சிக்கினார். சென்னை திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவர். இவர் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்தார். சென்னை மற்றும் மதுரையில் இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஆவடி அடுத்த காட்டூர் அந்தோணி நகரில் உள்ள காலி மைதானத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி பிரகாஷை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”டம்” என வெடித்த துப்பாக்கி…! வீட்டை சூழ்ந்த அமைதி…. சென்னையில் பரபரப்பு சம்பவம் …!!

சென்னையில் வீட்டிலேயே துப்பாக்கி பயிற்சி மேற்கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் வளர்ப்பு நாய்களை விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர் துப்பாக்கி பயிற்சியையும் மேற்கொள்கிறார்.அதற்காக இவர் இரண்டு உயர்ரக ஏர்கன் உள்பட மூன்று ஏர்கன்களை வாங்கி வீட்டிலேயே பயிற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வன் வீட்டிலிருந்து நிஜ துப்பாக்கி வெடிக்கும் சத்தம் வந்துள்ளது. அச்சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அம்பத்தூர் உதவி ஆணையரிடம் புகார் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோவில் வேலை… மாதம் ரூ.90,000 சம்பளம்… உடனே போங்க..!!

சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டில் (CMRL) இருந்து Track Maintenance பிரிவில் பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. பணி: Deputy General Manager (Track Maintenance) காலியிடங்கள்: 01 வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: அரசி அங்கிகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் சிவில் பாடப்பிரிவில் B.E/ B.Tech முடித்திருக்க வேண்டும். அனுபவம்: இரயில் பாதை கட்டுமானம் / பராமரிப்பு திட்டங்கள் / மெட்ரோ மற்றும் ரயில் திட்டங்கள் போன்ற […]

Categories

Tech |