Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே… இன்று மதியம் 2 -இரவு 11 மணிவரை இலவசம்… செம அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது படத்தை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

சாலையோரம் கிடந்த 72 வயது மூதாட்டி…” சிசிடிவி காட்சிகளில் கிடைத்த உண்மை”… அதிர வைத்த சம்பவம்..!!

சென்னை திருவெற்றியூரில் 72வயது ஒரு மூதாட்டி பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடந்தார். அவரை மீட்ட போலீசார் மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெரு அருகே உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ரத்த காயத்துடன் ஒரு மூதாட்டி அடிபட்டு கிடந்தார். இதையடுத்து அப்பகுதியில் சென்றவர்கள் திருவெற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலையில் அடிபட்ட நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கோயிலுக்குச் சென்ற முதலாளி… வேலை பார்த்த வீட்டில்… “வைரக் கம்மல் திருடிய பெண்”… வசமாக சிக்கிய சம்பவம்..!!

சென்னை முகலிவாக்கம் அடுத்த கெருகம்பாக்கத்தில் வீட்டு வேலைக்கு வந்த பெண் வைரக் கம்மல் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை திருடியுள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர். கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் உள்ள கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து நகைகளை பீரோவில் வைத்துள்ளனர். அப்போது தான் ஒரு வைர கம்மல் மற்றும் 4 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாங்காடு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…. நாளை 5 மணி நேரம்…. போக்குவரத்து மாற்றம்…!!

மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கக்ப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இந்நிலையில் மோடியின் வருகையையொட்டி நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை( 5 மணி நேரம்) சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. கோயம்பேட்டிலிருந்து சென்ட்ரல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் கிளாஸ் புரியல” டீச்சர் வேற இப்படி சொல்றாங்க…. மாணவன் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியில் வசிப்பவர் முருகன். இவருடைய மகன் பிரவீன் (16). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவர் பள்ளிக்கு சென்று வீட்டுப்பாடத்தை செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டு வேலைக்கு சென்ற அவருடைய தாய் வீடு திரும்பி பார்த்தபோது பிரவீன் தூக்கில் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாளை ஒருநாள் முழுவதும்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் நாளை முழுவதும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் சிறப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகின்றது. அதனால் புதிய ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, கைப்பேசி எண் திருத்தம், 15வது வயதில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம். இல்ல திருத்தங்களுக்கு 50 […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய…. நாளை அஞ்சல் அலுவலகங்களில்…. சிறப்பு முகாம் நடக்குது போங்க…!!

ஆதார் பதிவு மற்றும் திருத்த முகாம் நாளை தபால் நிலையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் பதிவு மற்றும் திருத்தங்களை செய்வதற்கு நாளை அஞ்சலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னை மத்திய முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அஞ்சல் துறையின் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கு சிறப்பு முகாம் வரும் 13ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு புரியவில்லை… 11 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி…!!!

சென்னையில் ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியாததால் 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 9 மற்றும் 11ஆம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“4 ஆண்டுகள்” காதலித்தவருடன் திருமணம் நிச்சயம்… புது காதலனுடன் ஓடிய மணமகள்…. பரபரப்புய சம்பவம்…!!

இளம்பெண் ஒருவர் 4 ஆண்டுகள் காதலித்தவருடன் திருமணம் முடிய இருந்த நிலையில் புது காதலனுடன் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் 23 வயதான இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் 24 வயதான இளைஞரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. இதையடுத்து நேற்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வரவேற்பு முடிந்ததும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்… பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா… கொடூர சம்பவம்…!!!

சென்னையில் முதியவர் ஒருவர் தனது சொந்த பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: ரூ.90-ஐ நெருங்கியது பெட்ரோல் விலை… அதிர்ச்சி…!!!

சென்னையில் பெட்ரோல் விலை 90 ரூபாய் நெருங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 90 ரூபாயை தாநெருங்கியுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

24 மணி நேர கார் பயணம்…. பொறுமையாக ஓட்டி வந்த ஓட்டுனர்… வெளியான ஆச்சரிய தகவல்…!

தமிழகம் வந்த சசிகலாவை நேற்று ஒரு நாள் முழுவதும் தொண்டர்களை சந்திப்பதற்காக பொறுமையாக கார் ஓட்டிச் சென்ற நபர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில் நேற்று தமிழகம் வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் சசிகலா இரவும் தனது பயணத்தை தொடர்ந்தார். 24 மணி நேரம் கார் பயணத்திற்குப் பெண் சென்னை ராமாபுரம் வந்தடைந்தார். அங்கு எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டிற்கு சென்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரவு முழுவதும் தூங்காமல் இருந்த சசிகலா… இப்போதான் போயிருக்காங்க…!!!

பெங்களூருவில் இருந்து 23 நேர பயணத்திற்கு பிறகு சென்னை வந்தடைந்த சசிகலா தற்போது ஓய்வு எடுக்கச் சென்றுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து…. மரத்தில் மோதிய கார்…. துடிதுடித்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி…!!

கார் மரத்தில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேடவாக்கம் பகுதியில் வசிப்பவர் செந்தில்நாதன். இவர் தன்னுடைய குடும்பத்தோடு கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த செந்தில்நாதன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே […]

Categories
மாநில செய்திகள்

“அமோக வரவேற்பு” சென்னை மக்களுக்கு இ-பைக்…. இனி ஜாலியோ ஜாலி தான்…!!

சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-பைக் சேவைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய இ-பைக் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள்கள் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்த இ-பைக்கின் வாடகை முதல் 10 நிமிடங்களுக்கு 10 ரூபாயும், அதன் பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றது. சைக்கிளின் வாடகை முதல் ஒரு மணி நேரத்திற்கு 5.50, அடுத்த அரை மணி நேரத்துக்கு ரூபாய் 9.90 ஆகும். இதற்கு ஜிஎஸ்டி வரியும் உண்டு. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ராஜமாதாவே வருக வருக…! கெத்து காட்டும் சசிகலா… இந்தியளவில் டிரெண்டிங் …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர் தமிழக எல்லைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று அமைச்சர்கள் தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளித்தனர். இந்த நிலையில் தமிழக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் பல்வேறு கட்டுப்பாடுகளும் நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கூட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னை புறப்பட்டார் சசிகலா… இன்னும் சில மணி நேரம் மட்டுமே…!!!

பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்ட சசிகலாவுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

சசிகலாவுக்கு அனுமதி இல்லை – சென்னை போலீஸ் அதிரடி …!!

சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தமிழன் அளித்திருந்த மனுவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நிராகரித்தார். சொத்துக் குவிப்பு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நாளை மறுநாள் சென்னை வர உள்ளார். இந்த நிலையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தமிழன் மாநகராட்சி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்திருந்தார். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…! பரபரப்பான சென்னை ஏர்போர்ட்… சோதனையில் அதிர்ச்சி …!!

சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற இரண்டரை கோடி மதிப்புள்ள போதைப் பவுடர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்லும் சரக்கு விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து , ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் சரக்கு விமானத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எலக்ட்ரானிக்  சமையல் பொருட்கள் பார்சலில் போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே கவனம்…. ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட…. 14 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்…!!

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 14 டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முந்தைய காலங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு  மக்கள் சாப்பிட்டு வந்தனர். இதனால் அவர்கள் எந்தவொரு நோய் நொடி இல்லாமல் ஆரோக்யமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய நவீன காலகட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றது. மேலும் பழங்கள் அனைத்தும் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக நமக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

Flash News: சென்னையில் திடீர் தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

பெங்களூருவிலிருந்து நாளை மறுநாள் சசிகலா தமிழகம் திரும்பும் நிலையில் சென்னையில் பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: இளம் தமிழ் நடிகர் சென்னையில் தற்கொலை… அதிர்ச்சி…!!!

சென்னையில் இளம் தமிழ் நடிகர் ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரில் சேர்ந்த இளம் நடிகர் ஸ்ரீவத்சவ்சந்திரசேகர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் என்னை நோக்கி பாயும் தோட்டா, வல்லமை தாராயோ வெப்சீரிஷில் நடித்துள்ளார். இந்நிலையில் எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாத நிலையில், படப்பிடிப்பிற்கு செல்வதாக கிளம்பிச் சென்ற அவர் தனது வீட்டுக்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டில் தற்கொலை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை டெஸ்ட் போட்டி… பிரபல இந்திய வீரர் விலகல்… OMG…!!!

சென்னையில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் விலகியுள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி முதலில் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற உள்ளது. அதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியுள்ளது. முதலில் டாஸ் வென்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… வயது 30க்குள் இருக்க வேண்டும்… இன்று மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் இன்று மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து பிப்ரவரி 5ஆம் தேதி (இன்று) மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரையில் நடைபெறும். இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பாலிடெக்னிக், டிப்ளமோ, கலை அறிவியல் பட்டம், பிஇ, பி […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் தமிழகம் வாரார்…! எல்லாமே எப்படி இருக்கு ? இந்த இடம் OK வா ? அரசு அதிகாரிகள் ஆலோசனை …!!

தமிழக அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாரத முதல்வர் மோடி வருகின்ற 14ஆம் தேதி சென்னை வரை இருக்கிறார். இதற்காக தமிழக அரசின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை வெங்கோ நகருக்கு இடையில் மெட்ரோ திட்டத்தினையும் தொடங்கி வைக்க இருக்கிறார். அதேபோல. காவிரி குண்டாறு அணை கட்ட அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதுபோல பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் வருகின்ற 14ஆம் தேதி பிரதமர் சென்னை வர இருக்கின்றார். அப்பொழுது […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த ரவுடி கைது…! ஆந்திரா சென்று தூக்கிய தமிழக போலீஸ் …!!

ஆந்திராவில் பதுங்கி இருந்த பாஜக பிரமுகரரும், கூலிப்படை தலைவருமான கல்வெட்டு ரவி சென்னை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி ரவி சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். அப்பொழுது தான் திருந்தி விட்டதாகவும், சமுதாய பணியில் ஈடுபட போவதாகவும் கூறினார். ஆனால் அதன்பின் தலைமறைவாகி விட்டார். அவருக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் கொலைமுயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதில் ரவுடி ரவி ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன் பெயரில் ரவியை […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

அடடே…. குறைஞ்சுட்டே…. மகிழ வைத்த தங்கம் விலை… சைலண்டா வேலையை காட்டிய பட்ஜெட் …!!

சென்னையில் தங்க விலை ஒரு சவரன் 36 ஆயிரத்திற்கு கீழ் சென்றதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்துள்ளது. சென்ற மாதம் முழுவதும் தங்கம் விலை உச்சத்திலேயே இருந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை 12.5% இடத்திலிருந்து 7.5% குறைக்கப்பட்டது. இதனால் தங்க விலை கணிசமான அளவில் குறைந்து வருகிறது. நேற்று 36 ஆயிரத்து 232ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு 8 கிராம் ஆபரண தங்கம் இன்று […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா 8ஆம் தேதி சென்னை வருகை… வெளியான புதிய தகவல்…!!!

தியாகத் தலைவி சின்னம்மா வருகின்ற 8ஆம் தேதி காலை 9 மணியளவில் தமிழகம் வருவதாக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிநீர் வழங்க புதிய செயலி… ஆர்டர் பண்ணா வீட்டுக்கே வரும்… மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!

சென்னையில் ஆர்டர் செய்தால் குடிநீர் சப்ளை செய்யும் வகையில் புதிய செயலியை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவு உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்ற பழமொழிக்கு ஏற்ப, நீர் இல்லாமல் நாம் யாரும் உயிர் வாழ முடியாது. சில பகுதிகளில் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீர் லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் சிலருக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இந்நிலையில் மக்களின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டீ குடிக்கப் போன ஓட்டுநர்… 2 கி.மீ தானாக ஓடிய பேருந்து… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை மர்ம நபர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் திருமங்கலம் காவல் நிலையம் பின்புறம் அண்ணாநகர் பணிமனை உள்ளது. அங்கு அரசு பேருந்துகளை இரவு நேரத்தில் ஓட்டுநர்கள் நிறுத்தி விட்டு செல்வார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் இருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லும் தடம் எண் 27 பி மாநகர பேருந்தை அண்ணாநகர் பணிமனையில் இருந்து ஓட்டுநர் வெளியே எடுத்து வந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உன்னால என் வேலை போச்சி” மது வாங்கி கொடுத்து…. பழியை தீர்த்துக்கொண்ட இளைஞர்…!!

தனது வேலை பறிபோனதற்கு காரணமாக இருந்தவரை மது வாங்கி கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை இரும்புலியூர் பக்கத்தில் உள்ள ஏரிக்கரை பக்கத்தில் முதியவரின் சடலம் ஒன்று வெட்டப்பட்டு கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இறந்தவர் தூத்துக்குடியை சேர்ந்த ஜான் ராஜாசிங் என்பவரும் அவர் படைப்பை வேலை பார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. ராஜாசிங் கடைசியாக தன்னுடன் வேலை பார்த்த கோவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விஜய் மாஸ்டர் படம் … ஒட்டுமொத்த டிக்கெட்டுகளையும் வாங்கிய மலேசிய ரசிகை… வைரலாகும் புகைப்படம்…!!!

சென்னையில் இளம்பெண் ஒருவர் மாஸ்டர் திரைப்படத்தை பார்ப்பதற்காக ஒரு திரையரங்கில் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்து அசத்தியுள்ளார். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாஸ்டர். அந்தப் படத்தில் மாளவிகா மேகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த படம் வெளியிடப்பட்டாலும் கொரோனா பரவல் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

இனிமேல் நேரடி விசாரணை தான்…! வரும் 8ஆம் தேதி முதல் – ஐகோர்ட் உத்தரவு …!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 8-ம் தேதி முதல், நேரடி விசாரணை தொடங்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை காணொலி மூலமான நடைபெற்று வருகின்றன. அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதால், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி வரும் 8-ம் தேதி முதல் வழக்கு விசாரணையை நேரடியாக மேற்கொள்வது என நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தலைமைப் பதிவாளர் திரு.குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வழக்கறிஞர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. பத்திரமாக மீட்பு…!!

40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். சென்னை ஆவடி பக்கத்தில் உள்ள பட்டாபிராம் சத்திரம் பகுதியில் வசிப்பவர் தீபா 25 மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை இந்நிலையில் இவர் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள கிணற்றுக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து பார்த்துள்ளனர். இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்களே இனி பயப்பட வேண்டாம்….. வந்தாச்சு “தோழி திட்டம்” துவக்கி வைத்த கமிஷனர்….!!

சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு தோழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் போலீஸ் அமைப்பான தோடி பிரிவின் பயிற்சி முகாமை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்துள்ளார். அதன் பிறகு பேசிய அவர், “மக்கள் நல திட்டங்கள் பலவற்றை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக வீட்டிலிருந்தே வாட்ஸப்பில் புகார் அளிக்கும் திட்டம், ரோந்து வாகனத்தில் புகார் பெறும் திட்டம், சைபர் காவல் நிலையங்களை நிறுவுவது போன்ற விஷயங்கள் நமக்கு நல்ல பலனை தருகின்றன. இந்தியாவிலேயே […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” டிகிரி முடித்து இருக்கிறீர்களா”…? உங்களுக்கான அருமையான வேலை… உடனே போங்க..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை ஆன்லைன் மூலம் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Personal Assistant to theHon‟ble Judges – 66 Personal Assistant (to the Registrars) – 08 Personal Clerk (to the Deputy Registrars) – 03 காலியிடங்கள்: 77 வயதுவரம்பு: 18 முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித் தகுதி: Personal Assistant to theHon‟ble Judges – அங்கிகரிக்கப்பட்ட கல்வி […]

Categories
மாநில செய்திகள்

மாயமான மாநகர பேருந்து…. பணிமனையில் ஏற்பட்ட பரபரப்பு…. வெளியான தகவல்…!!

பணிமனையில் நின்ற பேருந்தை மர்ம நபர் ஒருவர் ஓட்டி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து சென்னையில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் சென்னையில் கடந்த சில வாரங்களாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகர பேருந்து ஒன்றை மர்ம நபர் ஒருவர் திடீரென ஓட்டிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் பணிமனையில் இருந்து மாநகர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

VIRAL: தமிழ்நாட்டில் இப்படி ஒரு மனுஷனா… குவியும் பாராட்டு…!!!

சென்னை மணலியில் ஆட்டோவில் பணத்தை பறிகொடுத்த பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆட்டோ ஓட்டுனர் பணத்தை திரும்ப கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பேருந்துகளை விட ஆட்டோ சேவை மிக அதிகமாகவே உள்ளது. பெரும்பாலானவர்கள் காலை முதல் இரவு நேரம் வரையில் ஆட்டோவில் தான் பயணம் செய்கிறார்கள். அவ்வாறு பயணம் செய்பவர்களில் சிலர் தங்கள் கவனக்குறைவால் சில பொருள்களை தவற விடுவது வழக்கம் தான். அதன் பிறகு தங்கள் பொருளை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

வித்தியாசமான ஆசை… ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில்… மாலை மாற்றிய தம்பதி…!!

சென்னையை சேர்ந்த தம்பதியினர் ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில் திருமணம் செய்துள்ளனர்.  தற்போது உள்ள இளம்ஜோடிகள் சாதாரண திருமணங்களை விரும்புவதில்லை. மாறாக தங்களின் திருமணங்களை வித்தியாசப்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த வகையில் சென்னையை சேர்ந்த தம்பதிகள் தங்களின் திருமணத்தை வாழ்வில் மறக்க முடியாத தருணமாக மாற்ற ஆழ்கடல் 60 அடி ஆழத்தில் சென்று திருமணத்தை நடத்தியுள்ளனர். அதாவது சென்னையில் வசிக்கும் சின்னத்துரை என்பவர் பொறியியல் பட்டதாரி. இவருக்கும் ஸ்வேதா என்ற பெண்ணுக்கும் நிச்சயம் செய்யபட்டுள்ளது. இதன்படி இவர்கள் இன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆழ்கடலில் நிகழ்ந்த ஒரு ஜாலி திருமணம்” …. 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய இன்ஜினியர்..!!

சென்னையில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. திருவண்ணாமலையை சேர்ந்தவர் மின்பொறியாளர் சின்னதுரை, அவருக்கும் கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்வேதா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஊரே உயர்ந்து பார்க்கும்படி திருமணத்தை நடத்த வேண்டும் என்று கனவு உடனிருந்தனர். பொழுதுபோக்கிற்காக கடலில் நீச்சல் பயிற்சி எடுத்து வந்த சின்னத்திரைக்கு கடலுக்கு அடியில் ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று யோசனை வந்தது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை”…. பிப்.3-ம் தேதி கடைசி நாள்… உடனே போங்க..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Personal Assistant மற்றும் Clerk பதவிகளுக்கு காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : சென்னை உயர்நீதிமன்றம் மொத்த காலி பணியிடங்கள் : 77 Personal Assistant to the Hon’ble Judges – 66 இடங்கள் Personal Assistant (to the Registrars) – 8 Personal Clerk (to the Deputy Registrars) – 3 வயது வரம்பு: 01.07.2020 தேதி படி 18 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடடே…! எல்லாமே சூப்பர்…. அட்டகாசமான ஊர்வலம்…. சென்னையில் கலக்கல் …!!

சென்னையில் நடைபெற்ற பழமையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சென்னை அடையாறில் உள்ள தனியார் பள்ளியில் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் – விண்டே ஜ் இணைந்து இந்த கண்காட்சியை நடத்தின. 1920ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரையிலான ரோல்ஸ் ராய்ஸ், ட்ராச்சி பிரதர்ஸ் ,  ஜாக்குவார், போர்ட், போரிஸ் செவர்லெட் மற்றும் 1886 ஆம் ஆண்டு பென்ஸ் அவர்களால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனம், 1896ஆம் ஆண்டு போர்ட் அவர்களால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

16 வயது கர்ப்பிணி சிறுமி…. தீ வைத்து தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

கர்ப்பிணியான 16 வயது சிறுமி தீ வைத்து கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுவாஞ்சேரி பக்கம் கீரப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் சென்னையைச் சேர்ந்த ராஜன் என்பவரை 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதமாக தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர அர்ரெஸ்ட் பண்ணா நான் செத்துருவேன்”… ஆடைகளை கழற்றி மோசமான செயலில் ஈடுபட்ட பெண்… இறுதியில் நடந்த விபரீதம்…!!

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது அவரது மனைவி  தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரத்தினம்-உஷா.  ரத்தினம் பெசன்ட்  பகுதியில் ரவுடியாக உள்ளவர். இவர் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓடை மாநகர் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.3,00,00,000 சொத்து…. ஏமாற்றி வாங்கிவிட்டு சோறு கூட போடல…. மகனின் டார்ச்சரால் கதறும் பெற்றோர்…!!

சென்னையில் 3 கோடி ரூபாய் சொத்துகளை ஏமாற்றி எழுதி வாங்கி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வயதான தம்பதி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். சென்னை போர்ச்சுகீசிய தெருவை சேர்ந்த 75 வயதான குமாரசாமி- மாலா தம்பதிக்கு மூன்று கோடி ரூபாய் சொத்துக்களும் வீடும் உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு படிப்பறிவு இல்லாத என்னை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி கொண்ட மகன் தீனதயாளன் மனைவியோடு சேர்த்து சரியாக உணவு கூட அளிக்காமல் நாள்தோறும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

70 மினி பேருந்து சேவை நிறுத்தம்… பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!! 

சென்னையில் மக்கள் குறைவாக பயணிப்பதால் 70 மினி பேருந்துகள் சேவை நிறுத்தப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெரும் வரவேற்பு பெற்ற திட்டங்களில் ஒன்று மாநகர பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மினி பேருந்து சேவை. ஆரம்பத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்திய இந்த சேவைக்கு, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வரவேற்பு குறைந்து விட்டதாகவும், மக்கள் மிகக்குறைவாகவே பயணிப்பதால் 70 மினி பேருந்துகள் சேவை நிறுத்தப்படுவதாகவும், பள்ளிகள் திறக்கப்பட்டால் சிறிய பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

போக்சோவில் குற்றவாளி கைது…! பாதிக்கப்பட்ட பெண் தாய் போட்ட மனு… வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் …!!

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரின் வழக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்திற்கு தடையாக இருப்பதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.   சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் வருடத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஆட்டோ டிரைவராக இருக்கும் இந்திரன் என்பவர் சிறுவயதுப் பெண்களை கடத்தி அவர்களை கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஈரோடு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

” காதலிக்க மறுப்பு தெரிவித்ததால்”… வீடு புகுந்து காதலன் செய்த வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

காதலிக்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த புழல் புத்தகரத்தை சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்போன் கடை நடத்தி வரும் சுதாகர் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சுதாகரின் நடத்தை சரியில்லாத காரணத்தினால் அந்தப்பெண் சுதாகரை விட்டு விலகி சென்றுள்ளார். நேற்று […]

Categories
மாநில செய்திகள்

நம்ம சென்னையின் புதிய அடையாளம்…” நம்ம சென்னை” செல்பி மையம் திறப்பு…!!

சென்னையின் பெருமையைப் போற்றும் வகையில் நம்ம சென்னை என்ற செல்ஃபி ஸ்பாட்டை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார். சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரினா கடற்கரை திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவது மற்றும் அதில் செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரும்பாலான பேருந்துகள் திடீர் நிறுத்தம்… மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்பட்டு வந்த 70 மினி பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்து சேவை தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பேருந்துகளில் மக்கள் பயணம் […]

Categories

Tech |