Categories
மாநில செய்திகள்

“சான்றிதல் முதல் அன்றாட பிரச்னைகள் வரை”… இனி வாட்ஸாப்பிலேயே தீர்வு காணலாம்… சென்னை மாநகராட்சி அதிரடி..!!

சென்னை பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது தகவல்களை பெறுவதற்கும் வாட்ஸ்அப் உதவி எண்ணை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. சென்னை மாநகராட்சி “வாட்ஸ்அப் சிட்டிசன் சர்வீஸ்” என்ற புதிய முயற்சியை துவங்கியுள்ளது. இந்த 94999 33644 எண்ணை  பயன்படுத்தி உங்கள் குறைகளை எழுதி தெரிவிக்க முடியும் என்றும் வருவாய் துணை ஆணையர் மேகநாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த வாட்ஸ்அப் வழியாக பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் எனவும், புகாரின் நிலை தமிழ்நாடு சட்டமன்றத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்ளோ தானா இல்ல இன்னும் இருக்கா…? குறிவைத்து திருடும் இருவர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!!

வெகுநாட்களாக மோட்டார் சைக்கிள் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சேர்ந்த திலீப் என்பவர் தனது இருசக்கர வாகனம் காணவில்லை என கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப்புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள CCTV பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு நபர்கள் வாகனத்தின் பூட்டை உடைத்து திருடியது உறுதியானது. அவர்களது அங்க அடையாளங்களை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இவர்கள் முன்னதாகவே பல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முழுவதும் இன்று மாலைக்குள்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னை முழுவதும் கட்சி தொடர்பான விளம்பரங்களை உடனே அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் […]

Categories
கேரளா மாநிலம் சென்னை

கேரளா வந்த சென்னை எக்ஸ்பிரஸ்…. கடத்தி வரப்பட்ட வெடிபொருட்கள்…. பாதுகாப்பு படையின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற சென்னை எக்ஸ்பிரஸில் ஏராளமான வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிபொருள் கடத்துவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் சென்னை எக்ஸ்பிரஸில் வெடிபொருள் கடத்துவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கூடுக்கப்பட்டது . இதனை தொடர்நது சென்னையில் இருந்து புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் கோழிக்கோடு சென்றடைந்தத ரயிலை,ரயில்வே போலீசார் சோதனையிட்டனர்.   அப்போது ரயிலில் இருக்கைக்கு அடியில் 117 ஜெலட்டின் […]

Categories
மாநில செய்திகள்

அடடே! “நம்ம சென்னை ஸ்மார்ட் கார்ட்” இதுல இவ்ளோ பயன்கள் இருக்கா…? என்னனு பாருங்க…!!

இந்தியாவில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை தான். செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வது, கரண்ட் பில் கட்டுவது என அனைத்துமே டிஜிட்டல் முறையில் வந்துவிட்டது. இந்த வகையில் சென்னை மக்களுக்கு ஏற்ற புதிய வசதியாக “நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு” என்ற திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளா.ர் இந்த திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி, பெருநகர சென்னை கார்ப்பரேஷன் மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்துகின்றன. இது ஒரு […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவன்…. ஆடியோவால் சிக்கிய மனைவி….. ஆயுள்தண்டனை விதிப்பு…!!

சென்னையில் வசிப்பவர் முருகன். இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி லோகேசினி. இந்நிலையில் இவர்கள் கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த 2016 ஆம் வருடம் மர்ம நபர்கள் சேர்ந்து முருகனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டிருந்துள்ளனர். இந்த விசாரணையில் முருகனின் மனைவி லோகேசினி தன்னுடைய கள்ளக்காதலுக்கு கணவன் தடையாக இருந்துள்ளார். இதனால் தந்து கள்ளக்காதலன் சண்முகநாதன் என்பவருடன் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில்… ரூ.70.28 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்…!!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 70. 28 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  . துபாய் செல்லவிருந்த 6இ-65 இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக சென்றுகொண்டிருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நூர் முகம்மது சுல்தான், 60, என்பவர் வெளிநாட்டு பணம் கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து சென்னை விமான நிலையித்தில் அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது கால் சட்டை பையிலிருந்து ரூபாய் 1. 45 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்யும் காவல் ஆய்வாளர் மகன் – சென்னையில் பரபரப்பு

சென்னை மதுரை வாயில் அருகே  கஞ்சா விற்பனை செய்ய வந்த காவல் உதவி ஆய்வாளரின் மகன் உட்பட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . அவர்களிடம் இருந்து பதினெட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . புளியம் பேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது . இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் சட்டவிரோதமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ… ஸ்கெட்ச் போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை … சென்னையில் அதிரடி

சென்னையை அடுத்த ஆவடியில் பட்டாவிற்கு பரிந்துரை செய்ய 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். சென்னை ஆவடி அடுத்த மூத்தாபுதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். தனது நிலத்திற்கு பட்டா கேட்டு ஆவடி பாலமேடு கிராமநிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிந்துரைக்க கோரி கிராம நிர்வாக அலுவலர் துர்கா தேவியிடம், சதீஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால் அவர் பட்டாவிற்கு பரிந்துரை செய்ய ரூபாய் 2,000 லஞ்சம் தரவேண்டும் என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதல் – பூந்தமல்லி சாலையில் பரபரப்பு …!

சென்னை பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களின் முன்னால் சென்ற கார் திடீரென நின்றதால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டு விபத்திற்குள்ளானது. இதில் 6 வாகனங்கள் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் காலை நேரத்தில் அடுத்தடுத்து 6 […]

Categories
தங்கம் விலை பல்சுவை

சென்னையில் தங்கம் விலை – பவுனுக்கு 35,144க்கு விற்பனை …!!

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 144 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 393 ஆக உள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்தது 75 ரூபாயிலிருந்து 20 காசுகளாகவும், வெள்ளி கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 200 ஆகவும் விற்பனையானது.

Categories
மாவட்ட செய்திகள்

“திருடனா இந்த பைக்கை மட்டும்தான் திருடுவேன்”… திருடியே வீடு கட்டின இளைஞன்…!!

இளைஞர் ஒருவர் வேலூரிலிருந்து தனது நண்பருடன் சேர்ந்து வந்து 40க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடி அதை வைத்து வீடு ஒன்றை கட்டி வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தீலிப். தற்போது சென்னையில் கோயம்பேட்டில் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். புதிய பைக் ஒன்றை கடந்த 2020 டிசம்பரில் வாங்கியுள்ளார். அந்த பைக்கை தனது வீட்டின் முன் நிறுத்தி பூஜை செய்துவிட்டு வீட்டின் அருகிலேயே நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்க்கும்போது அவரது புது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: 5 நிமிடத்திற்கு ஒரு முறை… கவலை வேண்டாம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை நடுவழியில் மின்சார ரயில்கள் நிறுத்தம்… பயணிகள் கடும் அவதி…!!!

சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடுவழியில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார்..! ”அது என் இடம்” மோசடி பண்ணிட்டாங்க… சென்னையில் நடந்த நில மோசடி… இருவர் அதிரடி கைது ..!!

சென்னையில் போலியான ஆவணங்களை வைத்து நிலத்தை அபகரித்த இருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சென்னையை சேர்ந்த செல்வம் என்பவர் 2003 ஆம் ஆண்டு சென்னை பள்ளிக்கரணை பகுதியில் ஸ்ரீகாமகோட்டி நகரில் 3600 சதுர அடி கொண்ட காலி நிலத்தை அவரது மனைவி திருமதி பாக்கியலட்சுமி பெயரில் வாங்கியுள்ளார்.நிலத்தின் மதிப்பு சுமார் 1.30 கோடி மதிப்புடையதாகும். இவர் நிலத்தை பார்த்து வெகு நாள்கள் ஆன நிலையில் அண்மையில் நிலத்தை பார்ப்பதற்கு சென்றுள்ளார்.அப்போது அவர் […]

Categories
சென்னை வரலாற்றில் இன்று

போர் வெற்றி கொண்டாட்டம்…! நமது சென்னையில் சாகசம்…!! கெத்து காட்டிய விமானப்படை ..!!

வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா வெற்றி பெற்ற நினைவு நாளை  சென்னையில் விமான படையினர் கொண்டாடினர். 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போர் நடந்ததில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த நினைவு நாளை 50 ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். தற்போது 50 ஆவது ஆண்டு விழாவை நிறைவு செய்யும் வகையில் சென்னையில் இன்று மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இந்திய விமானப்படையின் சூரியகிரண் குழு சென்னையில் ‘நம்ம சென்னை’ என்ற பெயர் பலகை வைத்து […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆயுர்வேத மூலிகை வந்துருக்கு…! முகவரி தாப்பா இருக்கு… பார்சலை பிரித்த போது அதிர்ச்சி… பரபரப்பான சென்னை ஏர்போர்ட் ..!!

ஆயுர்வேத மூலிகை என கஞ்சா பார்சல்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்ததை  சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கனடாவில் டோரோண்டோ நகரில் இருந்து சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு ஆயுர்வேத மூலிகை என மூன்று பார்செல்கள் வந்தன.இந்த பார்சல் நேற்று முன்தினம்(பிப் 22) சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பார்சல் பார்த்து சந்தேகமடைந்தனர்.பின்பு அதிலுள்ள தொலைபேசி எண்ணையும் மற்றும் முகவரியில் விசாரித்தனர். அதில் உள்ள முகவரி தவறாக இருந்ததால் அந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரூ.2,000,00,00,000 மதிப்பு….! புதுப்புது திட்டம் தொடக்கம்… கலக்கிய தமிழக முதல்வர்…. !!

2000 கோடி ரூபாய்  மதிப்பிலான திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2181 கோடி மதிப்பில் பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த திட்டத்தை தீவு மைதானத்தில் வைத்து அவர் தொடங்கினார். இவ்விழாவில்  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ். பி. வேலுமணி, ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிர்வாண படம், வீடியோ… பிரபல இயக்குனர் மனைவியால் சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் பிரபல இயக்குனர் மனைவி பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு, சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு மத்தியில் சில பெண்கள் அத்துமீறி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 வருடங்களாக குழந்தை இல்லை…. மனைவியின் வீட்டிற்கே சென்று…. கணவன் செய்த கொடூரம்…!!

சென்னையில் வசிக்கும் தம்பதிகள் பன்னீர்செல்வம்-  கீர்த்தனா. பன்னேர்செல்வம் அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். இதையடுத்து திருமணமான நான்கு ஆண்டுகளாகியும் குழந்தையில்லாத தம்பதிகள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்துள்ளது. இந்த சண்டையில் கோபித்துக்கொண்டு கீர்த்தனா தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவருடைய கணவர் கீர்த்தனாவின் வீட்டிற்கு சென்ற போது இருவரும் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் கோபமடைந்த பன்னீர்செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்தம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமானதை மறைத்து இளம்பெண் காதல்… ஏமாற்றமடைந்த காதலன் எடுத்த விபரீத முடிவு…!

திருமணமானதை மறைத்து காதல் செய்து வந்த காதலியின் வீட்டிலேயே காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருபவர் 25 வயதுடைய அம்ரின் என்பவர். இவருக்கு அஜித் என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் இவர் யோயோ என்ற சமூக வலைத்தளத்தின் மூலம் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பூபதி என்பவருடன் பழகி வந்தார். திருமணமாகாத பூபதியிடம், அம்ரின் தான் கல்லூரி மாணவி என்றும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வடமாநில இளைஞர் மரணம்…. சென்னை விடுதியில் நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!

 வடமாநில இளைஞர் சென்னையில் தனியார் விடுதியில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சென்னை பெரியமேடு பகுதியில்  தனியார் விடுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த  வருண் திவாரி(29) என்ற இளைஞர் தங்கி தோல் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் வேலைக்கு சென்று முடித்துவிட்டு விடுதிக்கு வந்து தங்கிவிடுவார். இந்நிலையில் நேற்று(பிப்21) விடுமுறை என்பதால் அவர் தனது அறையிலேயே தங்கி வெளியே செல்லாமல் இருந்தார். அவர் அறைக்குள்ளே வெகுநேரமாக இருந்ததாக தெரியபடுகிறது. இந்நிலையில் வருண் திவாரியில் தாயார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குறைக்கப்பட்டது மெட்ரோ ரயில் கட்டணம்…. இன்று முதல் அமல்…. பயணிகள் கொண்டாட்டம்…!!

முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய கட்டண அறிக்கையை வெளியிட்டது. கொரோன  பரவலின் காரணமாக ரயில் சேவை கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்திலிருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து நோய் பரவல் சிறிது கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அதில் சில தளர்வுகளை ஏற்படுத்தி ரயில் சேவை மீண்டும் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. தற்போது சுமார் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வரையிலான பயணிகள் பயணித்து வந்துகொண்டிருக்கின்றனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு…. கட்டணம் விவரம் – வெளியான அறிவிப்பு…!!

சென்னை மெட்ரோ ரயிலின் புதிய கட்டண விவரம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையானது சென்னையில் 29 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 7.25 கோடி மக்கள் இந்த மெட்ரோ ரயில் பயணத்தை  பயன்படுத்தியுள்ளனர். மேலும் மெட்ரோ ரயிலை  அதிகமான மக்கள் பயன்படுத்தும் வகையில் அதன் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்குகேற்ப முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மெட்ரோ ரயில் கட்டணத்தை  ரூ. 10 முதல் 20 வரை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் அமல்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் சென்னை

மக்களின் சக்தி தான் முக்கியம்…. தேமுதிக வெற்றி பெறும் – பிரேமலதா விஜயகாந்த்

மக்களின் சக்தியையே வெற்றி என தேமுதிக கருதுவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்   சென்னையில் உள்ள பட்டாபிராமில்,ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் தேமுதிக பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டணி நடைபெற்றதில் தேமுதிக கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று அதில் ஒரு கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் மற்றும் அதனை எப்படி ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பது நன்கு தெரியும் என கூறியுள்ளார்.லஞ்சம் ஊழல் இல்லாமல் உழைக்கும் ஒரே கட்சி தேமுதிக கட்சி மட்டுமே.234 தொகுதிகளிலும் 10 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன் கூட தான் வாழ்வேன்…! ப்ளீஸ் எனக்காக கொடு…! கணவன் என நம்பிய பெண்… பிறகு நடந்த விபரீதம் …!!

சென்னையை சேர்ந்த 40 வயது பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அவரிடமிருந்து 10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 13 வயதில் ஒரு குழந்தை உள்ளது. மேலும் தன் கணவரை சமீபத்தில் தான் விவாகரத்து செய்துள்ளார். திருமண மையத்தில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விவாகரத்தான பெண்… மறுமணம் செய்ய தேர்ந்தெடுத்த நபர்… மோசடி செய்த பரிதாபம்…!

சென்னையில் தன்னை தொழிலதிபர் என்று கூறி பல பெண்களை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 40 வயது பெண் ஒருவர் போலீஸாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், எனக்குத் திருமணமாகி 13 வயதில் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக எனது கணவரை சமீபத்தில் விவாகரத்து செய்துவிட்டேன். அதன்பின் நான் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தேன். அப்போது எனக்கு ஆந்திர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மாநகர பூங்காக்களை பராமரிக்க… மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு…!!!

சென்னை மாநகரிலுள்ள பூங்காக்களை பராமரிக்க தனியார் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 15 மேம்பாலங்களில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து பூங்காக்களை பராமரிக்க தனியார் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த பூங்காக்களை தத்தெடுப்பு முறையில் பராமரிக்க முன் வருபவர்களுக்கு வைப்புத்தொகை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற ஈ இமெயில் ஐடி மூலம் பிப்ரவரி 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிலிண்டர் வினியோகம் கட்டணம் இல்லை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

 தமிழகத்தின் சிலிண்டர் கட்டணத்துடன் வினியோகம் செய்வதற்கான கட்டணம் வசூல் செய்ய கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் கோரங்கன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் சமையல் எரிவாயுவான கேஸ் சிலிண்டர் கட்டணத்துடன் அதனை வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்கான கட்டணத்தையும் கேஸ் முகவர்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் வீடுகளுக்கு  கியாஸ் சிலிண்டரை விநியோகம் செய்யும் நபர்களும்ரூ .20 முதல் ரூ . 100 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 23 கோடி சமையல் […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரெயில் கட்டணம் குறைப்பு…” எத்தனை கிலோமீட்டருக்கு எவ்வளவு பணம்”… முழு விவரம் இதோ..!!

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகமான மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவதற்கு அதன் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 0 – 2 கிமீ வரை கட்டணத்தில் மாற்றமில்லை. 2- 4 கிமீ வரை கட்டணம் ரூ. 20 ஆக உள்ள நிலையில், இனி 2- 5 கிமீ […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கட்டண குறைப்பு, 50% தள்ளுபடி – முதல்வர் EPS அதிரடி…!!

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் என அனைவரும் பயனடைந்து வந்தனர். இதையடுத்து மெட்ரோ ரயில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணமான […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா

கமிஷனர் அலுவலகம் சென்ற அஜித்… என்ன காரணம் தெரியுமா?…!!!

நடிகர் அஜித்குமார் நேற்று திடீரென கமிஷனர் அலுவலகத்திற்கு ஏன் வந்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு நடிகர் அஜித் வந்துள்ளார். அவர் முக கவசத்துடன்,  அரைக்கால் சட்டை, டீ சர்ட் அணிந்து வாடகை காரில் வந்ததால் அவரை யாராலும் நடிகர் அஜித் என்று கண்டுகொள்ள முடியவில்லை. அதன்பின் நடிகர் அஜித் என்று போலீசார் அனைவருக்கும் தெரிந்தவுடன் பெரும் பரபரப்பு நிலவியது. நடிகர் அஜீத் அங்கு காவலுக்கு நின்றுகொண்டிருந்த போலீசாரிடம் ‘ரைபிள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என் மனைவி போய்ட்டா…! அதுக்கு நீ தான் காரணம்… சாமியாருக்கு கத்திக்குத்து… சென்னையில் பரபரப்பு …!!

மனைவி சண்டை போட்டு கணவனை விட்டு பிரிந்து சென்றதற்கு சாமியார் தான் காரணம் என்று எண்ணி கணவன் சாமியாரை கொடூரமாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன்(56) அதே பகுதியிலுள்ள ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த திருமலை (38) என்பவரின் மனைவி அவருடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு இரண்டு நாட்களுக்கு முன் வெளியேறியுள்ளார். இந்நிலையில் தன் மனைவி தன்னை விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என் மனைவி என்னை விட்டு போயிட்டா… நீதான் காரணம்… சாமியாரை சரமாரியாக குத்திய கணவர்…!!!

சென்னையில் மனைவி சண்டை போட்டு சென்றதால் ஆத்திரம் அடைந்த கணவர், சாமியாரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் அடுத்துள்ள ஆலப்பாக்கம் என்ற பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இருந்து பொதுமக்களுக்கு அவர் அருள்வாக்கு சொல்லி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வரும் திருமலை என்பவரின் மனைவி கணவருடன் சண்டை போட்டு வைத்து விட்டு வீட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னையில் சீரியல் நடிகர் திடீர் தற்கொலை… அதிர்ச்சி…!!!

சென்னையில் சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே திரை பிரபலங்கள் சிலர் இளம் வயதிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் மரணத்திற்குப் பின்னால் உள்ள மர்மம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. இந்நிலையில் சென்னையில் சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த இந்திரகுமார், தனியார் டிவி சீரியல் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “1,13,500 வரை சம்பளம்”… சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court). Assistant Programmer பணிக்காக காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) வேலை : Assistant Programmer மொத்த காலியிடங்கள் : 46 பணியிடம் : சென்னை கல்வித்தகுதி : M.E./M.Tech, B.E./B.Tech, M.Sc சம்பளம் : மாதம் ரூ.35900-113500/- வயது வரம்பு : 18 – 35 ஆண்டுகள் தேர்வு செய்யப்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. மின்கம்பத்தில் ஏறி…. தற்கொலைக்கு முயன்ற நபர்…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் நபர் ஒருவர் தன்னுடைய மனைவி இறந்த துக்கத்தில் மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இளைஞர் ஒருவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த நபர் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த கோயம்பேடு காவல் துறையினர் தற்கொலை மிரட்டல் விடுத்து நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் பணப்பையை பறித்த…. கொள்ளையர்களை துரத்தி பிடித்த…. இளைஞருக்கு குவியும் பாராட்டு…!!

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசிப்பவர் கார்த்தி. இவர் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதையடுத்து இவர் சம்பவத்தன்று தெருவில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் இரண்டு பேர் கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் இருந்து கைப்பையை பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து கார்த்திக் அவர்களை துரத்தி பிடித்து அவர்களிடமிருந்து அந்த பையை மீட்டுள்ளார். அந்த கைப்பையில் ஒரு லட்சம் ரூபாய் இருந்துள்ளது. அதை மீட்டுத் அந்த பெண்ணிடம் கார்த்திக் கொடுத்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் உற்பத்தியை துவங்கும் அமேசான்… தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டா..?

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் சர்வதேச ஆன்லைன் பல்பொருள் நிறுவனமான அமேசான் இந்தியாவில் தனது எலக்ட்ரானிக் பொருள்கள் உற்பத்தி ஆலையை சென்னையில் தொடங்க உள்ளது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள் சென்னை ஆலையில் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னையில் தனது முதல் ஆலையை அமேசான் தொடங்க உள்ளதாக அதன் இந்திய தலைவர் அமித் அகர்வால் குறிப்பிட்டதாக அவர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை சிறுமி பாலியல் வழக்கு….! 22 பேர் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்…!!

 சிறுமி பாலியல் வழக்கில், 22 பேர் கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.  இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த புகாரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலஷ்மி மற்றும் வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமியின் தாயே பாலியல் தொழிலுக்கு அவரை ஈடுபடுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா வீட்லதான் இருக்காரா? கேரியர் பெருசு பெருசா இருக்கு… சந்தேகிக்கும் உளவுத்துறை…!

சென்னை வந்த சசிகலா ஒரு வாரமாக வெளியில் தலைகாட்டததால் உளவுத் துறையினர் அவர்மீது சந்தேகம் கொண்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் பிப்ரவரி 9ஆம் தேதி சென்னைக்கு வந்து டி நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீட்டில் தங்கினார். தற்போது அவர் வீட்டில் தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் உளவுத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சென்னை வந்து வீட்டிற்குள் சென்ற சசிகலா ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கீழே கிடந்த ரூ.1,75,000… ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்… நேர்மைக்கு கிடைத்த பாராட்டு..!!

திருவல்லிக் கேணியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சுப்ரமணியம். இவர் கடந்த 12ஆம் தேதி சவாரிக்கு சென்று விட்டு மெரினா காமராஜர் சாலையில் வந்தபோது ராணிமேரி கல்லூரி அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து ஒரு பை கீழே விழுந்ததை பார்த்துள்ளார். உடனடியாக ஆட்டோவில் நிறுத்தி அதை எடுத்து பார்த்தபோது கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருந்தது. அந்த பணப்பையை தவறவிட்ட வாகன ஓட்டி யாரென்பதை அவரால் கண்டுபிடிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடிக்கடி வந்து போன வாலிபர் கூட்டம்…. வீடு எடுத்து தங்கி விபச்சாரம்… சிக்கிய தம்பதிகள்..!!

கணவன்-மனைவி போல் நடித்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கம் பகுதி ராயலா நகர் மூன்றாவது மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர்கள் அடிக்கடி சென்று வந்துள்ளனர். இதனால் சில சந்தேகம் அடைந்தனர். உடனே அவர்கள் ராயலா நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்படி வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் ஒரு இளம் பெண்ணை வைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

சென்னையில் பிரிந்து சென்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவர் இரு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வந்தவர் வினோத் வயது 32 மற்றும் கவிதா வயது 27  இவர்களின் மகன்கள்கவின் வயது 3 மற்றும் சக்தி வயது 1. வினோத் எலக்ட்ரீசியன் வேலை செய்பவர். சில நாட்களுக்கு முன் வினோத் மற்றும் கவித ஆகியோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது எனவே இருவரும் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

2ஆவது சென்னை டெஸ்ட்: அஸ்வின் சதம்….!!

சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சதமடித்து அசைத்து இருக்கிறார். முன்னதாக பந்துவீச்சில் ஜொலித்த அஸ்வின் 5 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை தூணாக நின்று 100 ரன்களை எடுத்து இருக்கிறார். இதன் மூலமாக தற்போதுவரை 274 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து இந்திய அணி விளையாடி வருகின்றது. சென்னையில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சதம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே… இன்று முதல் அனைவருக்கும் இலவசம்… உடனே போங்க…!!!

சென்னையில் மாநகரப் பேருந்துகளில் பயணிக்க இன்று முதல் முதியவர்களுக்கு இலவச டோக்கன் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நீ இல்லாத வாழ்க்கையை என்னால் வாழ முடியாது”… குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று, தந்தை தற்கொலை..!!

மனைவி பிரிந்து சென்று தற்கொலை செய்து கொண்டதால் கணவன் இரண்டு குழந்தைகளையும், கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த வினோத் என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கவின், பிரவீன் என்று இரு மகன்கள் இருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு மனைவி கவிதா தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மன உளைச்சலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனி யாரும் விட்டு செல்லக்கூடாது… அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் பேருந்துகளில் ஏதாவது பழுது ஏற்பட்டால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தை விட்டு செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி திறந்து வைக்கும் திட்டம்…. அனைத்துமே பயனுள்ளவை… முதல்வர் பேச்சு..!!

பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை மாநகர காவல் துறை சார்பாக போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். காவிரி குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தூத்துக்குடி எரிவாயு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி […]

Categories

Tech |