Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

21வது நாளாக…. எவ்வித மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.20), பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 21 நாட்களாக பெட்ரோல் […]

Categories
மாநில செய்திகள்

1000ஐ தாண்டிய கொரோனா… தமிழக மக்கள் ஷாக்..!!

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று 800க்கும் மேல் பதிவான பாதிப்பு இன்று ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி இன்று ஒரே நாளில் 1087 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 8 லட்சத்து 64 ஆயிரத்து 450ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 8,45,178 பேர் குணமடைந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி… சென்னை பேருந்துகள் இனி… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னை பேருந்துகளில் ஏறி இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. சென்னை பேருந்துகளில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீட்டுக்கு ஒரு நபர் மட்டும் வரும்படி பாதுகாப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இனி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை முழுவதும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி: சென்னை பேருந்துகள் இனி – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

சென்னையில் இன்று புதிதாக 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே… நாளை காலை 9 மணி முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 9 மணிமுதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! 45 வயது மேல் உள்ளவர்களுக்கு கட்டாயம்…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு…. இன்று முதல் 2 மாதங்களுக்கு கட்டாயம்… அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் இன்று முதல் இரண்டு மாதம் வரை முககவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

ஆதார் அட்டை இருந்தால் உடனே ரூ.500…. போடு தகிட தகிட…!!!

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஆதார் அட்டை ஆதாரத்துடன் வரும் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பணம் வினியோகம் செய்யும் வீடியோ வெளியானது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20ஆம் நாளாக விலை மாற்றம் இன்றி பெட்ரோல், டீசல் விற்பனை… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…!!!

சென்னையில் 20 ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது.  அதனால் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கும் அபாயம் ஏற்பட்டது. அதன் காரணமாக வாகன […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

20வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.19), பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 20 நாட்களாக பெட்ரோல் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.30,80,000 மட்டுமே… வேட்பாளர்களுக்கான செலவின பட்டியல் அறிவிப்பு….!!

சென்னை மாவட்டத்தில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது வேட்புமனு தாக்கலை செய்து வருகின்றனர். இதைதொடர்ந்து பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்கள் தொகுதிக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என கூறியுள்ளது. அதன்படி சென்னையில் வேட்பாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மருந்து சீட்டு இல்லாமல்… மாத்திரைகளை கொடுத்தால்…சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை…!!

மருந்து சீட்டு இல்லாமல் மாத்திரைகளைக் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. செல்போன் பறிப்பு, நகை பறிப்பு, திருட்டு சம்பவங்கள் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் இதனை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மது உடன் சில மாத்திரைகளை கலந்து கொடுத்து குற்ற செயலில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை காவல்துறை அதிகாரிகள் மருந்தகங்களில் மருத்துவ சீட்டு இல்லாமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

FLASH NEWS: சென்னையில் மீண்டும் இன்று முதல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தலைமை செயலாளர்  உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு… மாதம் ரூ.50,000 சம்பளம்… சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்த காலியிடங்கள்: 367 சோப்தார் – 40 அலுவலக உதவியாளர் – 310 சமையல்காரர் – 1 வாட்டர்மேன் – 1 ரூம் பாய் – 4 காவலாளி – 3 புத்தக மீட்டமைப்பாளர் – 2 நூலக உதவியாளர் – 6 ஊதியம்: மாதம் ரூ.15,700 – 50,000 (Pay Level – 1) வயதுவரம்பு: […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…. ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி…. பள்ளி மூட உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்… சென்னையில் அதிகரிக்கும் கொரோனா… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மாநகராட்சி ஆணையர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை…. 19 வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.19), பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 19 நாட்களாக பெட்ரோல் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

18 வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.17), பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 18நாட்களாக பெட்ரோல் – […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னையில் இன்று புதிதாக 352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

17ஆவது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை ….!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.16), பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 17நாட்களாக பெட்ரோல் – […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னையில் இன்று புதிதாக 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

சென்னையில் இன்று புதிதாக 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ரயில்வே சேவையில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்ப்போம். தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி மார்ச் 15ஆம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் மார்க்கத்தில் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. தாம்பரம் செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே மூன்றாவது ரயில் பாதை பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தாம்பரம் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னையில் இன்று புதிதாக 275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு வந்தது புதிய ஆபத்து… உஷாரா இருங்க…. இது உயிருக்கே ஆபத்து….!!!

சென்னையில் விற்பனையாகும் ஏழு வகை மீன்களில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நுண் பிளாஸ்டிக் துகள்கள்  இருப்பதாக பரபரப்பு அறிக்கை வெளியாகியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் விற்பனையாகும் சீலா, கானாங்கெளுத்தி, கிழங்கான், சுறா உள்ளிட்ட 7 வகை மீன்களில் தசைகளில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வு அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக கடலியல் ஆய்வாளர் கள் எச்சரிக்கின்றனர். பாதுகாப்பானது என்று கருதப்படும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

12th, Degree படித்திருந்தால் போதும்….” மாதம் 17,000 சம்பளம்”…. சென்னையில் அருமையான வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Data Entry Operator, Project Scientist, Project Technician . காலி பணியிடங்கள்: 24. கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு . சம்பளம்: 17 ஆயிரம். விண்ணப்ப கட்டணம், கடைசித்தேதி, தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கும் http://www.nie.go.vin எனற இணையதள முகவரியை பார்க்கவும்.

Categories
சென்னை

ஆபாச படம் காட்டி 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 63 முதியவரின் வெறிச்செயல்…!!!

சென்னையில் இன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி நகரில் கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கணவரை இழந்து வாழும் கமலத்திற்கு அத்தியாவசிய தேவைக்கே பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மூன்று மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுவார். இந்த நிலையில் கமலம் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் 63 வயது முதியவர் புஷ்பராஜ் என்பவர் ஆண்டார்குப்பம் என்னும் பகுதியில் வாட்ச்மேன் வேலை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

B.Sc, BA, B.Com, படித்தவர்களுக்கு… மாதம் ரூ.1,13,500 வரை சம்பளம்…சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் (MADRAS HIGH COURT) காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : MADRAS HIGH COURT பணியின் பெயர் : Assistant Programmer மொத்த காலிப்பணியிடங்கள் : 46 பணி வகை : தமிழக அரசு சம்பளம் : Rs.35900-113500 கல்வித்தகுதி : B.Sc, BA, B.Com, PGDCA பணியிடம் : சென்னை விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் தேர்வு முறை : […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடு?… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

பெட்ரோல் விலை…! ”8நாள் ஆச்சு” உயரவும் இல்லை…. குறையவும் இல்லை….!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.07 ), பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8நாட்களாக பெட்ரோல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கண்ணை மறைத்த கஞ்சா” முகத்தை மூடி உறங்கியதால்…. 75 வயது மூதாட்டி நாசம்…. பெரும் அதிர்ச்சி…!!

முகத்தை மூடி மூதாட்டி உறங்கியதால் கஞ்சா போதையில் வந்த வாலிபர் இளம்பெண் என்று நினைத்து நாசம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த இவருடைய வீட்டில் சம்பவத்தன்று மூதாட்டி தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

உயரவும் இல்லை…. குறையவும் இல்லை….! நிலையான பெட்ரோல் விலை …!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.06) பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் மாறி வரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… சென்னை மாவட்டம் முழுவதும்… மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை…!!!

சென்னை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் கிடுகிடு சரிவு…. பவுனுக்கு 33,448க்கு விற்பனை…. படையெடுக்கும் இல்லத்தரசிகள் …!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து  33,448ரூபாய்க்கு விற்பனையாகிறது . நாளுக்கு நாள் ஏற்ற – இரக்கத்தை சந்தித்துவரும் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. இந்த வகையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 36 ரூபாய் குறைந்து, 4572 ரூபாய்க்கும் , சவரனுக்கு 288ரூபாய் குறைந்து,  36,576ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 36ரூபாய் குறைந்து, 4181 ரூபாய்க்கும், சவரனுக்கு 288ரூபாய் குறைந்து 33,448ரூபாய்க்கு விற்பனையாகிறது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ராஜேஷ் தாஸை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …!!

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்யக் கோரி சென்னையில் மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பிக்கு ஆதரவாகவும், குற்றம் சாட்டப்பட்ட டிஜிபிக்கு ராஜேஷ் தாசை கைது செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் ராஜேஷ் தாசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடும்பத்தை தாக்கும் கொரோனா…! எச்சரிக்கையா இருங்க… ராதாகிருஷ்ணன் அலெர்ட் ….!!

சென்னையில் கடந்த சில நாட்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அதிகமானோர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . சென்னை தேனாம்பேட்டை TMS வளாகத்தில் உள்ள கொரரோனோ தடுப்பூசி நிலையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார். மேலும், இனிமேலாவது தடுப்பூசி எடுத்துக்கோங்க .குடும்ப நிகழ்ச்சிகள்ல தள்ளி நிற்பது, மாஸ்க் அணிவது,  […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் வாழ சிறந்த நகரம்…”நம்ம சென்னைக்கும், கோவைக்கும் எத்தனாவது இடம் தெரியுமா”…? நீங்களே பாருங்க..!!

மக்கள் வாழ சிறந்த நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடம் கிடைத்துள்ளது. கிராமங்களிலிருந்து படித்து முடித்த இளைஞர்கள் பலர் வேலைக்காக பெரு நகரங்களுக்கு இடம் மாறுகின்றனர். இதனால் பெரு நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள 10 நகரங்களின் பட்டியல்களை மத்திய அரசு வெளியிட்டது. அந்த பட்டியலில் கோவையும், சென்னையும் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சென்னை 4வது இடமும், கோயம்புத்தூர் […]

Categories
மாநில செய்திகள்

“புறநகர் ரயிலில் இருந்து தவறிவிழுந்த பெண் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் இழப்பீடு”… உயர்நீதிமன்றம் அதிரடி..!!

புறநகர் ரயில்களில் பயணிகளுக்கு போதுமான வசதியை ஏற்படுத்தி தர வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு 8 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது. சென்னையில் வசிக்கும் தனது தாயை சந்திக்க இந்திராணி என்ற பெண் திண்டுக்கலில் இருந்து புறநகர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து மரண […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. 32 எக்ஸ்பிரஸ் ரயில்களின்…. போக்குவரத்தில் மாற்றம்…!!

அன்றாடம் வேலைக்கு செல்லும் மக்கள், பள்ளிக்கு செல்பவர்கள், வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு ரயில் போக்குவரத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தாம்பரம் ரயில்வே பணிமனையில் நடைபெற்ற பராமரிப்பு பணியின் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை எழும்பூர்- புதுச்சேரி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 20, 21ம் தேதிகளில் இரு வழித்தடங்களிலும் ரத்து […]

Categories
மாநில செய்திகள்

ரூ.10 லட்சம் செலவில்…. 100 குழந்தைகளுக்கு…. இலவச காது கேட்கும் கருவிகள்…!!

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களுடைய மருத்துவ சிகிச்சைக்காக பணம் செலவு செய்ய முடியாத நிலையில் அரசு மருத்துவமனை மூலமாக இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். காதுகேட்காத குழந்தைகள் பிறர் கூறுவதை கேட்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காதுகேளாத 100 ஏழை குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று அதன் இஎன்டி தலைவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சக தொழிலாளர் செய்த காரியம்…. ரயில் நிலையத்தில் கொடூர கொலை…. சென்னையில் பரபரப்பு….!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சக தொழிலாளியை கொலை செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலர் சுமைதூக்கும் பணியை செய்து தங்களது வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் அப்படி சுமை தூக்கும் தொழிலாளியான ராஜா என்பவருக்கும் குமார் என்பவருக்கும் இடையில் சுமை தூக்குவது தொடர்பாக ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜாவின் மீது குமார் பயங்கர கோபமாக இருந்துள்ளார். இந்நிலையில் ராஜா ரயில் நிலையத்தில் மது போதையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தபால் மூலம் வாக்களிக்க…. விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்-16…. வெளியான அறிவிப்பு…!!

தபால் மூலம் வாக்களிப்பதற்கு வரும் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சென்னையில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் சென்று வாக்களிக்க முடியவில்லை என்றால் தபால் மூலம் வீட்டிலிருந்தே தங்களது வாக்குகளை அளிக்கலாம். அவ்வாறு தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

7 வயதில் இம்புட்டு திறமையா ? நாவலாசிரியராகி வியக்க வைத்த சிறுவன் …!!

சென்னை புத்தக கண்காட்சியில் 7 வயது நாவல் ஆசிரியர் வாசகர்களை வியக்க வைத்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 44வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஏழு வயதான ரமணா என்ற சிறுவன் எழுதிய  சிம்பாவின் சுற்றுலா நாவல் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. மூத்த ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ் மணி…  எழுத்தாளரான சிறுவன் ரமணாவை  நேற்று சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய சிறுவன் ரமணா, தான் கதை சொல்ல சொல்ல தன் அக்கா எழுதிக் கொடுத்தார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஐபிஎல் 2021” எந்தெந்த மைதானத்தில் நடக்கும்…. பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு…. ரசிகர்கள் எதிர்பார்ப்பு….!!

ஐபிஎல் போட்டிகளை எந்தெந்த மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற முடிவினை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் ஐபிஎல் போட்டியின் 14 வது சீசனிற்கான ஏலம் நடந்து முடிந்தது. ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றனர். இதுவரை ஒவ்வொரு அணியும் தனது சொந்த மைதானத்தில் ஏழு போட்டியிலும் வெளி மைதானத்தில் 7 போட்டிகளிலும் விளையாடுவார்கள். ஆனால் தற்போது பிசிசிஐ 6 மைதானத்தில் மட்டுமே போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.அவை சென்னை, பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகும். மேலும் மும்பையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மார்ச் 1 எல்லாமே வெடித்து சிதறும்”…. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால்…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் கடிதத்தின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை ஆம்பூரை சேர்ந்த நபர் ஒருவர் சென்னை விமான நிலையம், கொச்சி விமான நிலையம், டிஜிபி அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய நான்கு இடங்களிலும் வரும் மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வெடிக்கப் போவதாக ஒரு கடிதம் எழுதி, அதை சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து மூன்றாவது முறை… அதே தொகுதியில்… மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்..!!

திமுக சார்பில் சென்னை கொளத்தூர் பகுதியில் போட்டியிட மு க ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு மார்ச் 12ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது என்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மூன்று நாட்களாக தொடர்ந்த போராட்டம்…. தற்காலிக வாபஸ்…. தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு…!!

மூன்று நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது பிரச்சினைகளை தீர்க்கக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் மூன்று நாட்கள் ஆகியும் முடிவுக்கு வராததால் தொழிலாளர் நல ஆணையம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புகார் அளிக்க விட மாட்டேங்குறாங்க… பாலியல் தொல்லை கொடுத்த டி.ஜி.பி… எச்சரிக்கை விடுத்த மாதர் சங்கத்தினர்….!!!

பாலியல் தொல்லை கொடுத்த டி.ஜி.பியை பணியிடை நீக்கம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாதர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையின் சிறப்பு டி.ஜி.பி.யாக உள்ள ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐ.பி.எஸ் அலுவலராக பணிபுரியும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனை விசாரணை செய்ய தமிழ்நாடு அரசு விசாகா என்ற கமிட்டி அமைக்கப்பட்டது. அவர்கள் ராஜேஷ் தாஸை  காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்துள்ளனர். இதனையடுத்து ராஜேஷ் தாஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து இந்திய ஜனநாயக […]

Categories

Tech |