Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 3 நாட்களுக்கு விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தேர்தலையொட்டி சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

கொரானா பாதிப்பால் உயிரிழந்த டாக்டர் சைமன் கடைசி ஆசை….உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

கொரோனாதொற்றுக்கு சிகிச்சை அளித்து வந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சைமன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனியார் மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சைமன் இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து இவருக்கும் கொரோனா தொற்று  தீவிரமாக பரவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று டாக்டர் சைமனின் உயிர் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

சென்னையில் இன்று புதிதாக 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே பெட்ரோல்-டீசல் விற்பனை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.31), இந்நிலையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 26 நாட்களாக மாற்றமின்றி இருந்த நிலையில் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

சென்னையில் இன்று புதிதாக 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் ஊரடங்கு…. ஆணையர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோன பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். இதற்கு மத்தியில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது. மேலும் சென்னையில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதையடுத்து தேர்தல் முடிந்த பிறகு கொரோனாவை குறைக்க […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குறைந்த விலையில் இன்று பெட்ரோல்-டீசல் விலை…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.30), இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 26 நாட்களாக மாற்றமின்றி இருந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

சென்னையில் இன்று புதிதாக 815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணம் பதுக்கியவர்களின் தகவல் எங்களிடம் உள்ளது… தேர்தல் அதிகாரி புதிய பரபரப்பு தகவல்…!!!

சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் யாரிடம் எவ்வளவு பணம் உள்ளது என்ற தகவல் அனைத்தும் எங்களுக்கு தெரியும் என தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.29), இந்நிலையில் 26 நாட்கள் கழித்து பெட்ரோல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.92.77க்கும், டீசல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.86.10க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 26 நாட்களாக மாற்றமின்றி […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

சென்னையில் இன்று புதிதாக 833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: பிஜேபி ஆட்சி செய்வதை அனுமதிக்க முடியாது… ராகுல் காந்தி..!!

தமிழகத்தில் பிஜேபி ஆட்சி செய்வதை அனுமதிக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலின் ஈடுபடுகிறது. இதற்காக ராகுல் காந்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் நடத்தி வருகிறார். சென்னை அடையாறில் நடைபெற்று வரும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அதில் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 3 வது நாளாக மாற்றமின்றி…. பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.28), இந்நிலையில் 26 நாட்கள் கழித்து பெட்ரோல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.92.77க்கும், டீசல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.86.10க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 26 நாட்களாக மாற்றமின்றி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. சொந்த ஊருக்குத் திரும்பும் வடமாநிலத்தவர்கள்…!!

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் சென்னையில் இருந்து வட மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இருப்பினும் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை செய்துவருகின்றது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைத்து மக்களையும் வலியுறுத்தி வருகின்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதால் சென்னையிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் எனப்படும் ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தலா இருமுறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 7 முறையும், சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன் ஒரு முறையும் வென்றுள்ளார். தற்போதைய எம்.எல்.ஏ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். ஆர்கே நகர் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,62,738 ஆகும். சென்னை பெரு வெள்ளத்தில் தத்தளித்த பகுதிகளில் ஒன்றாக ஆர்கே நகர் இருந்தது.குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் பயன்படுத்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Flash News: சென்னையில் மீண்டும்… அரசு பரபரப்பு செய்தி… மக்களே அலர்ட்….!!!

சென்னையில் மீண்டும் தேனாம்பேட்டை மற்றும் மன்னார் உள்ளிட்ட பல பகுதிகள் கொரோனா அபாய பகுதிகளாக மாறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 2 வது நாளாக எந்தவொரு மாற்றமின்றி…. பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.27), நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.92.77க்கும், டீசல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.86.10க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 26 நாட்களாக மாற்றமின்றி இருந்த நிலையில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னையில் இன்று புதிதாக 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் 30-ஆம் தேதி வரை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வீடு வீடாக சென்று சட்டமன்ற தேர்தலுக்காக தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கியது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்தவொரு மாற்றமின்றி…. நேற்றைய விலையிலேயே பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.26), நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.92.77க்கும், டீசல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.86.10க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 26 நாட்களாக மாற்றமின்றி இருந்த நிலையில் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஊரடங்கு…? வெளியான முக்கிய செய்தி..!!

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முக்கிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. மக்கள் அனைவரையும் கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

புதிய சீருடையில் களமிறங்கும்… சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற 9-ஆம் தேதி தொடங்கும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிய சீருடையில் களமிறங்கி அசத்துகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகின்ற 9ஆம் தேதி தொடங்கும் 14வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு இந்த முறை புதிய சீருடையுடன் களமிறங்க தயார் நிலையில் உள்ளது. 2008ஆம் ஆண்டிலிருந்து ஒரே மாதிரியான சீருடையை அணிந்து வந்த சென்னை அணி முதல் முறையாக அந்த வடிவமைப்பில் மாற்றம் செய்து ராணுவப் படையினரை கௌரவிக்கும் வகையில் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னையில் இன்று புதிதாக 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

பிரச்சாரத்தில் ஈடுபட்ட … மற்றொரு தேமுதிக வேட்பாளருக்கு கொரோனா..!!

பிரசாரத்தில் ஈடுபட்ட சென்னை விருகம்பாக்கம் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் ஒரு தேமுதிக வேட்பாளருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரண்டாவது நாளாக மீண்டும்…. பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.25), பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.92.77க்கும், டீசல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.86.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 25 நாட்களாக மாற்றமின்றி […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னையில் இன்று புதிதாக 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 1ஆம் தேதி சென்னையில் இருந்து அனைவரும் கிளம்புங்க… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 5ஆம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

24 நாட்கள் மாற்றமில்லாமல் இருந்த…. பெட்ரோல், டீசல் விலை இன்று குறைப்பு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.24), பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.92.95க்கும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.86.29க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 24 நாட்களாக பெட்ரோல் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

சென்னையில் இன்று புதிதாக 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயணிகளோடு பேருந்தில் பயணித்து…. மருத்துவமனைக்கு சென்ற கொரோனா நோயாளி – பெரும் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்தனர். இதையடுத்து கொரோனாவிலிருந்து சற்று மீண்டு வந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இது ஒரு புறம் இருக்க மறுபக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா நாளுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷார்… அதிவேகமெடுக்கும் கொரோனா… ரொம்ப கவனமா இருங்க…!!!

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த ஆண்டு முழுவதும் அனைத்து நாடுகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதன் பிறகு தற்போது சில மாதங்களுக்கு முன்பு வைரஸின் தாக்கம் குறைந்து இருப்பதால் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல நாடுகளில் புது மரபணு மாற்றம் கொண்ட வைரஸ் பரவி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனடையில் தமிழகத்தில் ஒரே நாளில்  1385 பேருக்கு கொரோனா […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

24 நாட்களாக தொடர்ந்து…. எந்தவொரு மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.23), பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 24 நாட்களாக பெட்ரோல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எச்சரிக்கை…!! செல்போன் சார்ஜரால் சாம்பலான வீடு…. சென்னையில் பரபரப்பு…!!

மொபைல்போன் சார்ஜர் வெடித்து குடிசை வீடு தீ பிடித்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்த பார தேசிங்கு ராஜா என்பவர் தனக்கு சொந்தமான குடிசை வீடு  ஒன்றை வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் அனைத்து  இளைஞர்களும் வேலைக்கு சென்று விட்டனர். ஒரே ஒரு இளைஞன் வேலைக்கு செல்வதற்காக குளித்துக் கொண்டிருந்தான் அப்போது குடிசையில் திடீரென தீப்பற்ற தொடங்கியது. இதனை கண்ட பக்கத்து […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னையில் இன்று புதிதாக 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி…. கடைகள், தனியார் நிறுவனங்கள்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் கொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால் கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories
மாநில செய்திகள்

புறநகர் ரயில் சேவை… நாளை முதல் திடீர் ரத்து…? வெளியான அறிவிப்பு..!!

சென்னையில் புறநகர் ரயில் சேவை நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்ட்ரல் – கூடூர், எனாவூர் – கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரயில் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து பகல் 12 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிபூண்டி வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலிலிருந்து 2: 35க்கு […]

Categories
மாநில செய்திகள்

வித்தியாசாமான முறையில் தங்கத்தை கடத்தியவர்கள் ..சோதனையில் சிக்கினர்..!!போலீசாரால் கைது ..!!

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வந்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஃபிளை துபாய் எப் இசட் 8515 துபாயிலிருந்து  சென்னைக்கு தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். அதில் இருவரின் தலைமுடி சந்தேகம் ஏற்படும் வகையில் இருந்ததால் அவர்களை தடுத்து நிறுத்தி பிறகு அவர்களை சோதனை செய்து பார்த்ததில் அவர்கள் அணிந்திருந்த விக்குகளிகளில் 698 கிராம் எடை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… சென்னையில் கொரோனா 2ஆம் அலை… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

சென்னை புறநகரில் கொரோனா இரண்டாவது அலை அதிகம் தாக்க தொடங்கி இருப்பதை சுகாதார செயலாளர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் ரத்து… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னை புறநகர் ரயில் சேவை இன்று  முதல் பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 23 நாட்களாக…. மாற்றமில்லாமல் பெட்ரோல், டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.22), பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 23 நாட்களாக பெட்ரோல் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னையில் இன்று புதிதாக 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

FLASH NEWS: சென்னையில் நாளை முதல் ரத்து… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னை புறநகர் ரயில் சேவை நாளை முதல் பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேராசிரியர் பாலியல் அத்துமீறல்… கையை அறுத்துக் கொண்ட மாணவி… பரபரப்பு…!!!

சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவி கையை அறுத்துக் கொண்டார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னை முழுவதும் இன்று முதல்… வெளியான அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் இன்று முதல் மார்ச் 28-ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

22-வது நாளாக விலை மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…!!!

சென்னையில் 22 ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது.  அதனால் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கும் அபாயம் ஏற்பட்டது. அதன் காரணமாக வாகன […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மூதாட்டிகளை குறிவைக்கும நகை திருட்டு கும்பல்…. பாட்டிகளே பத்திரமா இருங்க…!!!

சென்னையில் மீன் மார்க்கெட்டில் மகனின் நண்பன் என்று கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை பறித்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை அடுத்த தாண்டவராயன்  பகுதியில் வீரசின்னம்மாள் (65) மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். அவர் கடந்த 15ஆம் தேதி மீன் மார்க்கெட்டிற்கு சென்றபோது திடீரென ஒரு இளைஞன் தன்னை வீரசின்னம்மாளிடம் நான் உங்கள் மகன் போஸின் நெருங்கிய நண்பன் என்று கூறி பேசியுள்ளார். பாட்டியும் அவரிடம் நன்றாக பேசி கொண்டிருந்த போது அந்த […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னையில் இன்று புதிதாக 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எச்சரிக்கையாக இருங்க… இனி எல்லா சனிக்கிழமைகளிலும்… அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் எல்லா சனிக்கிழமைகளிலும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே… இன்று காலை 9 மணி முதல்…. உடனே போங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 9 மணிமுதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories

Tech |