Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காற்றுக்காக கதவை திறந்து வைத்ததால்… அரங்கேறிய கொள்ளை சம்பவம்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் காற்று வர வேண்டும் என்று  வீட்டின் கதவை திறந்து வைத்ததால் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும்  அன்னை இந்திரா நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் காற்று வர வேண்டும் என்பதற்காக தன் வீட்டிலுள்ள கதவை திறந்துவைத்துவிட்டு தனது குடும்பத்தாருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டுக்குள் புகுந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே உஷார்… மாநகராட்சி அதிர்ச்சி தரும் அறிவிப்பு….!!!!

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 1, 106 ஆக அதிகரித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவிவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 10-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் அதிகரித்துள்ளது. முன்னதாக 600 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே… ஏப்ரல் 15 வரை மட்டுமே… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது வங்கி வட்டி மற்றும் சொத்து வரி உள்ளிட்ட பலவற்றை இருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியில் 12.86 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தக் கூடியவர்கள் உள்ளனர். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

FLASH NEWS: மக்களே உஷார்… மருத்துவமனையில் கவலைக்கிடம்… பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்துவிட்டு சிகரெட் பற்ற வைத்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ரூபன் என்பவர் சனிடைசரால் கைகளை சுத்தம் செய்துவிட்டு சிகரெட் பற்ற வைத்தால் தீயில் கருகி ஆபத்தான நிலையில் உள்ளார். இரவு வீட்டின் கழிவறைக்கு சென்ற ரூபன் சனிடைசர் மூலம் கையை துடைத்து விட்டு அதன் பிறகு சிகரெட்டை பற்ற வைத்துள்ளார். அப்போது தீ அவரது கையில் பற்றி சட்டையில் முழுவதுமாக பரவியது. அதனைக் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 13 வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 12). இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 12 நாட்களாகவே மாற்றமின்றி […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 2,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

சென்னையில் இன்று புதிதாக 2,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

Flash News: சென்னையில் அடுத்த 20 நாட்கள்…. பகீர் அறிவிப்பு…!!

சென்னையில் அடுத்த 20 நாட்கள் மிக நெருக்கடியாக இருக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதை கட்டுக்குள் வைக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முதல் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் முக்கியமான இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பும் […]

Categories
கொரோனா சென்னை மாவட்ட செய்திகள்

காசிமேடு மீன் சந்தையில் குவிந்த மக்கள் காற்றில் பறந்தது சமூக இடைவெளி….!!!

தமிழகத்திற்கு கொரோனா தொற்று வேகமாக பரவும் போதிலும் அதனை முற்றிலுமாக அலட்சியம் செய்துவிட்டு சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று ஆயிரக்கணக்கானனோர் காலையிலேயே கூடினர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்றை தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட இடங்கள் நோய் கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட நோய் கட்டுப்பாடு பகுதிகள் உள்ளன. சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருவேற்காடு கருமாரி அம்மன் ‍கோயிலில் சின்னம்மா தரிசனம்…!!!

சென்னை அருகே உள்ள திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரி அம்மன் திருக்கோவிலில் தியாக தலைவி சின்னம்மா இன்று சுவாமி தரிசனம் செய்தார். திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் திருக்கோவிலில் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்தார். சின்னம்மாவுக்கு எலுமிச்சை மாலை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 108 சங்காபிஷேக பூஜையில் சின்னம்மா கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அருள்மிகு உற்சவர் அம்மன் சன்னதி, தர்ச்சனாமூர்த்தி சன்னதி, அங்காளபரமேஸ்வரி சன்னதி, கணபதி சன்னதி, பிரத்தேந்திரா தேவி சன்னதி, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Flash News: சென்னையில் அடுத்த 20 நாட்கள்… வெளியான பகீர் அறிவிப்பு…!!!

சென்னையில் அடுத்த 20 நாட்கள் மிக நெருக்கடியான காலம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு பொரோனோ பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் விதியை மீறினால்… இன்று முதல் ரூ.200 அபராதம்… அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் முக கவசம் அணியாமல் பயணிப்பவர்களிடம் இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 12வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 11). இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 11 நாட்களாகவே மாற்றமின்றி […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 1977 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!

சென்னையில் இன்று புதிதாக 1977 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீண்டும் மெரினா கடற்கரை மூடல்?… மாநகராட்சி ஆணையர் தீவிர ஆலோசனை…!!!

மெரினா உள்ளிட்ட கடற்கரையில் மக்கள் கூட தடை விதிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே உஷார்… ரூ.10 லட்சம் இழப்பீடு… 2 ஆண்டுகள் சிறை… மாநகராட்சி எச்சரிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் அடைப்புகளை சரி செய்ய தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல்…. மீண்டும் தனிமைப்படுத்தல் மையம் அமைப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் இன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இரட்டை கொலை” அதிமுக பிரமுகர் தான் காரணம்…. குண்டர் சட்டத்தில் கைது பண்ணுங்க…. கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக….!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி விசிக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவளத்தில் தேர்தலுக்கு பின்பு இரட்டைக் கொலை நடைபெற்றது. குறிப்பாக கோவளத்தில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவர் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனை அப்பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக வேட்பாளரை அவர்களது ஊருக்குள் இளைஞர்கள் அனுமதிக்கவில்லை. இந்த முன்விரோதம் காரணமாக இரண்டு நாட்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. மூடப்படுகிறதா மெரினா….? ஆணையர் கூறிய தகவல்….!!

தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மெரினாவை  மூடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.  கடந்த சில மாதங்களாக நாடு முழுவதிலும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க கட்டுப்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மெரினாவை மீண்டும் மூடுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியபோது காலையில் நடை பயிற்சி செய்வதற்கு மட்டும் மெரினாவில் மக்கள் அனுமதிக்கப்பட ஆலோசனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று முதல் சென்னையில் கூடுதல் பேருந்து இயக்கம்… அதிரடி அறிவிப்பு….!!!

சென்னையில் இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் வரை இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னைவாசிகளுக்கு 24 மணி நேர சேவை… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

சென்னை மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் கழிவு நீர் தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேர சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 11வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 10). இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களாகவே மாற்றமின்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BigAlert: சென்னையில் 600 பகுதிகளில் கட்டுப்பாடு… பரபரப்பு உத்தரவு….!!!

சென்னையில் 600 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தினமும் ரூ.10,00,000 லட்சம்… வசூல் செய்ய இலக்கு… சென்னை மாநகராட்சி அதிரடி..!!

கொரோனா விதிகளை மீறுபவர்களிடம் நாள்தோறும் 10 லட்சம் வரை அபராதம் வசூலிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு தொடர்பான ஆலோசனை நடத்தி வருகின்றது. மேலும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் வசூலிக்க தமிழக அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாஸ்க் போடலன்னா ரூ.200, எச்சில் துப்பினா ரூ.500… மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி… சென்னையில் குடியிருப்புகளுக்கு சீல்… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னையில் கொரோனா பாதிப்பால் குடியிருப்புகள் அடைக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! நாளை முதல் பேருந்துகளில் புதிய கட்டுப்பாடு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்துகளில் நின்றபடி பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 10 வது நாளாக…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 9). இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 9 நாட்களாகவே மாற்றமின்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி… சென்னையில் இன்று முதல் மீண்டும் அமல்… அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று முதல் மீண்டும் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் திட்டம் அமலுக்கு வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! இன்று முதல் ஆரம்பம்…. ரெடியா இருங்க…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

9வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 8), இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 8 நாட்களாகவே மாற்றமின்றி […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 8வது நாளாக…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 7), இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 8 நாட்களாகவே மாற்றமின்றி […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 1303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

சென்னையில் இன்று புதிதாக 1303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை, மதுராந்தகத்தில் வாக்குப்பதிவு தொடங்கவில்லை…!!!

சென்னை மதுராந்தகத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு இன்னும் தொடங்கவில்லை. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓட்டு போட்ட அஜித்…. ஓட்டு போட வந்த சூர்யா…!!!

திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் வாக்களிக்க வருகை தந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 7வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 6), இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே மாற்றமின்றி […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 1335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

சென்னையில் இன்று புதிதாக 1335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிக்கிய 450 கிலோ தங்கம்…. மீண்டும் ஒப்படைப்பு… பரபரப்பு….!!!

சென்னை அண்ணாச்சாலை சிக்னலில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் 450 கிலோ தங்கம் சிக்கியது.  தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… செல்போன் பயன்படுத்த தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!

வாக்குப்பதிவு மையங்களில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 6 வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 5), இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே மாற்றமின்றி […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 1344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

சென்னையில் இன்று புதிதாக 1344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 1290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

சென்னையில் இன்று புதிதாக 1290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இருப்பவர்களே! சொந்த ஊருக்கு கிளம்புங்க…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் மக்களும் வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வாக்களிக்க செல்வோருக்கு ஐந்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாதவரம், கே.கே நகர், சானிடோரியம், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளை ஞாயிறு விடுமுறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்… மாநகராட்சி ஆணையர் திடீர் அறிவிப்பு…!!!

சென்னையில் தேர்தலுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

4வது நாளாக எந்தவொரு மாற்றமின்றி…. பெட்ரோல்- டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 3), இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே மாற்றமின்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னையில் முழு ஊரடங்கு?… பரபரப்பு அறிவிப்பு…!!!

சென்னையில் தேர்தலுக்குப் பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 2), இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே மாற்றமின்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இங்க பாருங்க கூத்த….. திருடிய ஆட்டோவில்…. உரிமையாளரையே சவாரிக்கு அழைத்த திருடன்…!!!

சென்னை கே.கே நகரை சேர்ந்தவர் பிரித்விராஜ். இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் பிரித்விராஜின் ஆட்டோ திருடு போயுள்ளது. இதனால் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரித்விராஜ் சம்பவத்தன்று பரங்கிமலையிலிருந்து வீட்டிற்கு செல்ல ஆட்டோ ஒன்றை சவாரிக்கு அழைத்துள்ளார். இதையடுத்து ஆட்டோவினுள் ஏறி அமர்ந்ததும் இது தனது ஆட்டோ என்பதை பிரித்விராஜ் அறிந்து கொண்டார். இதையடுத்து வீட்டிற்கு செல்லும் வரையிலும் அமைதியாக இருந்து கொண்டார். பின்னர் வீடு வந்ததும் சத்தம் போட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பே இல்லை… மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை…!!!

சென்னையில் முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல் டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 1), இந்நிலையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே மாற்றமின்றி இருந்த […]

Categories

Tech |