Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் வேலை நடக்கும்”…. இன்ஜினீயரை கையும், களவுமாக பிடித்த போலீஸ்….. அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மேற்கு பகுதியில் விவேக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாயாரின் வீட்டு இரண்டாவது தளத்தில் இருக்கும் கட்டிடத்திற்கு புதிதாக கூடுதல் மின் இணைப்பு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் விவேக்குமார் முகப்பேர் மேற்கு பகுதியில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று என்ஜினீயரான கோதண்டராமனை சந்தித்துள்ளார். அப்போது புதிய மின் இணைப்பு கொடுப்பதற்கு கோதண்டராமன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவேக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்…. 2 மருத்துவர்கள் தலைமறைவு…. வெளியான தகவல்….!!!

சென்னை வியாசர்பாடி சேர்ந்த பிரியா தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனையில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்து […]

Categories
மாநில செய்திகள்

பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பாடு… மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை….!!!!!

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்த தம்புசாமி என்பவர் ப்ளம்பர் தொழில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி பவானி. இவர்களுக்கு யுவஸ்ரீ (22) என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் பவானி நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டில் வசித்து வரும் தனது அக்கா பார்வதியுடன் அயனாவரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு பிரியாணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“3 கோடிக்கு ஆப்பிள்”…. பணம் கொடுக்காமல் ஏமாற்றிய வியாபாரி… போலீசார் அதிரடி…!!!!

மொத்த வியாபாரிகளிடம் மூன்று கோடி ஆப்பிள் வாங்கி பணம் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள வீரகம்பாக்கம் பிருந்தாவன் நகர் ரோஜா தெருவை சேர்ந்த தினகரன் என்பவர் கோயம்பேடு மார்க்கெட் கடை நடத்தி வருகின்றார். இவர் காஷ்மீரில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் இருந்து அதிகமாக ஆப்பிள் பழங்களை கொள்முதல் செய்து பழங்களை அனுப்பி வைத்ததற்காக மூன்று வியாபாரிகளுக்கு தினகரன் மூன்று கோடி காசோலைகளை கொடுத்ததாகவும் அந்த காசோலைகள் வங்கியில் பணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“புனே செல்லவிருந்த விமான பயணி”…. எதிர்பாரா விதமாக நேர்ந்த சோகம்…!!!!

சென்னை விமான நிலையத்தில் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார். மராட்டிய மாநிலத்திலுள்ள புனேவை சேர்ந்த டைட்டல் மேத்தா என்பவர் மங்களூரிலிருந்து சென்னை வழியாக புனேச் செல்லும் விமானத்தில் சென்னைக்கு வந்தார். சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு நிலையத்தில் இருந்து அதிகாலை செல்லும் புனே விமானத்திற்காக காத்திருந்தார். எதிர்பாரா விதமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதனை செய்தார்கள். ஆனால் அவர் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மருத்துவக் கல்லூரியில் நடந்த கலாச்சார நிகழ்ச்சி”…. சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற லயோலா கல்லூரி…!!!!!

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நான்கு நாட்களாக கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 43-வது கலை கலைசாரா நிகழ்ச்சி சென்ற பத்தாம் தேதி ஆரம்பமானது. இதனை டாக்டர் கனிமொழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் தென்னிந்தியாவில் இருக்கும் நூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் பங்கேற்றார்கள். இதில் ஆடை அணிவகுப்பு, ஆணழகன், மெஹந்தி, வினாடி வினா, பாடல், நடனம், இசை, நாடகம், சோப்பில் உருவம் […]

Categories
மாநில செய்திகள்

கடற்கரைக்கு வந்த தம்பியினர்…. திடீரென கடலில் குதித்த மனைவி… நடந்தது என்ன?…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை காசிமேடு கடல் பகுதியில் உள்ள கடற்கரை கற்களில் கணவன் மனைவியை தம்பதியினர் மனம் விட்டு பேச வந்துள்ளனர் அப்போது கணவன்-மனைவிக்கு பிரச்சினை ஏற்படுவதில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மனைவியான தேவிகா(47) என்பவர் திடீரென காசிமேடு கடற்கரையில் இருந்து கடலில் விழுந்து தற்கொலை முயற்சி செய்தார் உடனே அப்பகுதியில் கண்காணிப்பில் இருந்த N4 மீன்பிடி துறைமுக காவல் நிலைய ராவின் ஜோசப், புவனேஷ்வரன் காவலர்கள் அந்த வழியே வந்த போது கணவரான‌ சதீஷ் மனைவியை காப்பாற்ற கதறினார். அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதாக கூறிய “டாக்டர்”…. ரியல் எஸ்டேட் அதிபரின் மகளிடம் ரூ.60 லட்சம் மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான்பேட்டையில் மனோஜ் சார்லஸ்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டருக்கு படித்து முடித்தார். இந்நிலையில் மனோஜ் அசோக் நகர் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண்ணின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மனோஜும், இளம்பெண்ணும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணின் இருந்து மனோஜ் 60 […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. “இனி ஒரே டிக்கெட் தானா?”….. மாஸ் பிளான் போட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சென்னை பெருநகர் போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, மாநில போக்கவரத்து துறை, சி.எம்.டி.ஏ., மாநகரப் போக்குவரத்து கழகம், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னை மாநகராட்சி ஆகிய பல்வேறு துறைகள் அடங்கும். சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் படுத்தக்கூடிய நோக்கில் CUMTA கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் யாரும் இந்த திட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த சென்னை மேயர்…. அப்படி என்ன செய்தார் தெரியுமா…..????

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. அதனை தொடர்ந்து சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்தது. அதன்படி எழும்பூர், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், பெரியமேடு, அண்ணாச்சாலை, திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சிறிது நேரத்துக்கு வாகன ஓட்டிகள் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!… யாருக்கும் பயமே வேண்டாம்…. மிகவும் பாதுகாப்பாக இருக்கு…. உறுதியளித்த மேயர் பிரியா…!!!!

சென்னையில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் கொசு கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கக்கூடிய வகையில் சென்னை மாநகராட்சி “கொசுவலை திட்டத்தை” கொண்டு வந்துள்ளது. அதற்காக 2,50,000 கொசு வலைகள் தயாராக இருப்பதாக சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளரிடம் பேசிய மேயர் பிரியா, கொசுவலை திட்டம் ஒவ்வொரு பகுதியாக மேம்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக சாலை வசிக்கும் மக்களுக்கும் நீர்நிலைகளை ஒட்டி […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி….. 3 வது பெருமழையை தாங்குமா?…. சென்னைக்கு புதிய சிக்கல்….!!!!

சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து முதல் இரண்டு கனமழைக்கு தப்பித்துக் கொண்டது. அதாவது வெளுத்து வாங்கிய கன மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் சென்னை மாநகராட்சி மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளால் தண்ணீர் தேங்காமல் தப்பித்துக் கொண்டது. இரவு, பகல் பாராமல் அமைச்சர்கள் அதிகாரிகளும் ஈடுபட்டனர். மீட்பு பணிகளும் வேகமாக முடக்கி விடப்பட்டது. தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் அடுத்த சில மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது மழைக்கு சென்னை தாக்கு […]

Categories
மாநில செய்திகள்

தொடர் மழை.! மோசமான வானிலை….. சென்னையில் 8 விமான சேவைகள் ரத்து..!!

சென்னையில் மோசமான வானிலை காரணமாக மதுரை, ஹைதராபாத், கர்னூல், மும்பை உள்ளிட்ட 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையின் காரணமாக மோசமான வானிலை நிலவுவதாகவும், அந்த மோசமான வானிலையால் விமானங்கள் பயணிக்க உகந்ததாக இல்லை என்பதால் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

அரசை புகழ்ந்த மக்கள்… இதற்கு நீங்கள் தான் காரணம்…. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி….!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்குகிறது. அதன்படி சென்னையிலும் கனமழை செய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். திண்டுக்கல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மதுரை விமான நிலையத்திலிருந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முக்கிய பகுதிகளில்….. இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பணங்கள் பூங்கா, வெங்கட்நாராயணா சாலை மற்றும் நந்தனம் பகுதிகளில் நவம்பர் 12ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சாலையில் தற்போது உள்ள ஒரு வழி பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவிற்கு செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கடாநாராயண சாலை வழியாக பனகல் பார்க் […]

Categories
சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: திருவள்ளூர், சென்னை, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் அதிக கன மழை எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் நாளை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தொடர்ந்து நாளை ( 12/11/2022) சென்னை,  திருவள்ளூர், கடலூர் ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொடூரம் : காதல் மனைவி நடத்தையில் சந்தேகம்…. கணவரின் வெறிச்செயல்…. என்ஜினீயருக்கு நேர்ந்த சோகம்…!!!!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணடி பகுதியில் வசித்து வருபவர் ஆசிப் இக்பால். இவர் மயிலாப்பூரில் இருக்கும் தனியார் வங்கியில் பணியாற்றிய வருகின்றார். இவரின் மனைவி பிரியங்கா பாட்னா. இவர் போரூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் சென்ற 10 வருடங்களாக காதலித்து அதன் பின் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் தற்போது சென்னையில் உள்ள மண்ணடியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,  சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் –  செங்கல்பட்டு – திருவண்ணாமலை – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி –  தர்மபுரி – சேலம் – உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மேற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

10 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்…. சேலையூரில் பொதுமக்கள் அவதி…!!!!

சேலையூர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 65-வது வார்டு குட்பட்ட சேலையூர் சீனிவாச நகர் விரிவு பகுதியில் சென்ற 10 நாட்களுக்கு மேலாக மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் கல்லூரி மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

21இடங்களில் கனமழை; கடலூர், டெல்டாவுக்கு அதி கனமழை: வானிலை ஆய்வு மையம்..!!

வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய,  அவர் நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  வலுப்பெற்று இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நாளை காலை தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரும். பின்னர் தமிழகம் கேரள பகுதியை கடந்து அரபி கடல் பகுதிக்கு செல்லக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்சக்தியில் இயங்கும் ஆட்டோ வசதி…. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!!

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சக்தியில் இயங்கும் ஆட்டோ வசதியை அமைச்சர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் பணியிடங்களுக்கு செல்வதற்காகவும் இருப்பிடங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் வருவதற்காகவும் பல்வேறு இணைப்பு வாகன வசதிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது எம்.ஆட்டோ பிரைடு என்ற மின் இயங்கி மூன்று சக்கர வாகன இணைப்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை நேற்று முன்தினம் அறிஞர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கனமழை…. சென்னை மக்களே ஏதாவது பிரச்சனையா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை….. தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் இன்று (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி : 10 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

கொட்டித்தீர்க்கும் மழை..! நாளை (11-ம் தேதி) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முக்கிய பகுதிகளில் நவம்பர் 12 முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பணங்கள் பூங்கா, வெங்கட்நாராயணா சாலை மற்றும் நந்தனம் பகுதிகளில் நவம்பர் 12ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சாலையில் தற்போது உள்ள ஒரு வழி பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவிற்கு செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கடாநாராயண சாலை வழியாக பனகல் பார்க் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!…. கால்களை இழந்த கால்பந்து வீராங்கனை…. கதறும் பெற்றோர்கள்…!!!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியா(17) தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து அறுவை சிகிச்சை செய்து காலில் வலி குறையவில்லை. அதன் பிறகு செய்த பரிசோதனையில் அவருக்கு காலில் அனைத்து தசைகளும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து காலை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், அவரது கால்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுமான பணியின் போது இறந்த தொழிலாளி…. வீட்டு உரிமையாளர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

கட்டுமான பணியின் போது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் லட்சுமிபுரம் சப்தகிரி நகரில் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். இந்த பணியில் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(51) என்ற கட்டிட தொழிலாளி ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: 9 – 13ஆம் தேதி வரை… 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: மக்களே உஷாரா இருங்கள் …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: 12ஆம் தேதி வரை எச்சரிக்கை…! மீனவர்களுக்கு முக்கிய அலெர்ட்… சென்னை வானிலை ஆய்வு மையம் …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை வரும் நவம்பர் 12ஆம் தேதி வரை குமரிக்கடல்,  மன்னார்வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள்,  தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள்,  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்யக்கூடும். எனவே […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BREAKING: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ..!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 17,69,000 வாக்காளர் நீக்கம்: தமிழக தேர்தல் ஆணையம் அதிரடி …!!

1.1.2023இல் இருந்து தகுதியற்ற நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை,  திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் சற்று நேரத்திற்கு முன்னதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு செய்தியாளர்களை சந்தித்து இருந்தார். அப்போது அவர் இன்று முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை வாக்காளர் பெயர் பட்டியலில் புதியதாக பெயர் சேகரிப்பவர்கள், பெயர் திருத்தம் செய்யக்கூடியவர்கள் அனைவரும் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். புகைப்படத்துடன் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு …!!

சற்று முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு  மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த அறிவிப்பை வெளிட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லியுள்ளார்கள். அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கண்டெய்னர் லாரி டிரைவர்கள்‌‌….. மணலி சாலையில் பரபரப்பு….!!!!!

மணலி சாலையில் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி விரைவு சாலையில் கண்டெய்னர் லாரி டிரைவர் ஒருவர் காக்கி சீருடைய அணியாமல் லுங்கி அணிந்து இருந்ததால் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபாய் 500 அபராதம் விதித்திருக்கின்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டெய்னர் லாரி டிரைவர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் மணலி விரைவுச் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது காக்கி சீருடை அணியாமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு மேல்நிலைப் பள்ளியில்…. இலவச கண் பரிசோதனை முகாம்….!!!!

சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் மணலி பகுதியில் உள்ள மத்திய அரசினுடைய பெட்ரோலிய நிறுவனமான சி.பி.சி.எல் சார்பில் நடத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த முகாமிற்கு சி.பி.சி.எல் நிர்வாக இயக்குனரான அரவிந்த் குமார் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இலவச கண் பரிசோதனை முகாமை எம்.பி கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி சங்கர் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். இதில் தனியார் கண் மருத்துவமனையின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சரசரவென சரிந்து விழுந்த கம்பிகள்…. ஆய்வில் மெட்ரோ ரயில் அதிகாரிகள்…. மேடவாக்கத்தில் பரபரப்பு….!!!!

தூண்கள் அமைப்பதற்காக கட்டப்பட்ட கம்பிகள் சாலையில் சாய்ந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடை பெற்றுக் கொண்டிருகின்றன. அந்த வகையில் மேடவாக்கம் சோளிங்கநல்லூர் இடையேயான சாலையின் நடுவில் மெட்ரோ ரயில் பணிக்காக 60 அடி உயரத்திற்கு தூண்கள் அமைத்து இரும்பு கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தூண்கள் அமைப்பதற்காக கட்டப்பட்ட இரும்பு கம்பிகள் திடீரென சாலையை நோக்கி சாய்ந்து விழுந்துள்ளது. அந்த நேரத்தில் சாலையில் எந்த வாகனமும் செல்லாததால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“எனக்கு கொஞ்சம் பிரியாணி கொடு”…. பிரியாணி கேட்ட மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவர்…. பரபரப்பு….!!!!

சென்னையில் பிரியாணியால் வந்த சண்டையில் மனைவியை கணவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் கருணாகரன் (75) மற்றும் பத்மாவதி (65) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கருணாகரன் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கருணாகரன் பத்மாவதி தம்பதியினர் தனிமையின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட சில வருடங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது தனியாக வசித்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. 20 நிமிடங்கள் வெறும் கண்ணால் சந்திர கிரகணத்தை பார்க்கலாம்..‌… மிஸ் பண்ணிடாதீங்க.‌..!!!!!

சூரியன், பூமி மற்றும் நிலவு போன்றவைகள் ஒரே நேர்கோட்டில் வரும்போது மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழ ஒரே வரிசையில் வரும்போது சூரிய ஒளியிலிருந்து பூமியால் நிலவு மறைக்கப்படும். அந்த சமயத்தில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணமானது இந்திய நேரப்படி மதியம் 2:39 மணியளவில் ஆரம்பம் ஆகிறது. அதன் பிறகு முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3:39 மணிக்கு தொடங்கி 5:12 மணி வரை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: அடுத்த்த 48 மணி நேரத்தில்…. 9 – 11இல் தமிழகம் நோக்கி நகரம் : வானிலை புதிய அலெர்ட் …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இது 9 முதல் 11ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம் மற்றும்  புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வரக்கூடிய இந்த […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: நவ. 11-ல் சென்னையில் மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்பு…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பகல் வெளியிட்டு இருக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில், அடுத்து வரக்கூடிய 8, 9 ஆகிய இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்மாடியோ….! சென்னையில் வெளு வெளுன்னு வெளுக்கும் மழை….!!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி , மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் மெரினா திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, பெருங்குடி, தரமணி, வேளச்சேரி ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

வரும் 11 ஆம் தேதி முதல்…. சென்னையில் வந்தே பாரத் ரயில் சேவை…. வெளியான செம குட் நியூஸ்….!!!!

குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி அறிமுகம்செய்த வந்தேபாரத் இரயில் வடமாநிலங்களில் முன்பே 4 வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை முதல் மைசூர் இடையிலான சோதனை ஓட்டமானது துவங்கியது. வந்தேபாரத் விரைவு ரயில்சேவை முதல்முதலில் குஜராத் காந்திநகருக்கும் மும்பைக்கும் இடையில் கடந்த செப்..30ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இந்த ரயில்கள் 100 கி.மீ தூரத்தை வெறும் 50 வினாடிகளில் கடந்துவிடும் என்பது சிறப்பம்சம் ஆகும். அத்துடன் அதி விரைவு வேகம் என்பதோடு பயணிகளுக்கு பல வசதிகளும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னங்க…! கேட்டை பிடித்தபடி சிலையாக நின்ற கணவர்…. அடுத்த நொடியே மனைவியும்…. பெரும் சோக சம்பவம்….!!!

சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவர்கள் மூர்த்தி – பானுப்பிரியா தம்பதியினர். மூர்த்திக்கு 80 வயதும், பானுமதிக்கு 76 வயதும் ஆகின்றது. இவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மழை காலம் என்பதினால் அங்குள்ள இரும்பு கேட்டில் உள்ள அலங்கார விளக்குகளில் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இதை அறியாத மூர்த்தி அங்கு வந்து மின் விளக்கை தொட்ட போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதை பார்த்து அவருடைய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிநீர் வாரியத்தின் அதிரடி செயல்….. “24 மணி நேரமும் பணியில் இருக்கும் களப்பணியாளர்கள்”….!!!!!!

சென்னையில் குடிநீர் வாரியத்தின் சார்பாக மழைநீர் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. தமிழ்நாட்டில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்காக 57 நீர் உறிஞ்சும் வாகனங்கள், கழிவுநீர் செல்லக்கூடிய பிரதான சாலைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய 162 ஜென்ராடிங் எந்திரங்கள் உள்ளிட்டவை மூலம் சரி செய்யப்பட்டு வருகின்றது. மேலும் குடியிருப்புகளில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ALERT : “மின்வாரியத்தில் இருந்து வரும் குறுஞ்செய்தியை நம்பாதீர்கள்”…. போலீஸ் கமிஷனர் பொதுமக்களுக்கு அறிவுரை….!!!!!!

மின் கட்டணம் கட்டச் சொல்லி வரும் குறுஞ்செய்தி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மைகாலமாகவே சைபர் கிரைம் குற்றவாளிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு மக்களிடம் பண மோசடி செய்து வருகின்றார்கள். இதன்படி தற்போது பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு தங்களின் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும், சென்ற மாதம் பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை போன்ற குறுஞ்செய்தியை அனுப்பி வைத்து விடுகின்றார்கள். மேலும் பொதுமக்களிடம் ரிமோட் அக்சஸ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளியின் சுற்றுச்சுவரில்…. ஓவியத்தை தீட்டி அசத்தும் திருநங்கைகள்…. பாராட்டும் பொதுமக்கள்….!!!!

சென்னை மாவட்டத்தில் கத்திவாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் மற்றும் எண்ணூர் மக்கள் நல சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து அப்பள்ளியில் வெளிப்புறச் சுவற்றில் ஓவியம் வரைந்து அழகுப்படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த பணியை “திருநங்கை துதிகை குழு” என்ற குழுவிடம் அவர்கள் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து திருநங்கைகளான ஸ்மித்தா அபிமுக்தா, வர்ஷா, காஞ்சனா ஆகியோர் தமிழர்களுடைய பாரம்பரியம் மற்றும் கலை பண்பாட்டினை ஓவியமாக வரைந்து அசத்தி உள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எல்.இ.டி பல்பை விழுங்கிய குழந்தை….. தற்போதைய நிலை என்ன….? எழும்பூர் மருத்துவமனை டாக்டரின் தகவல்….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ் சாலையில் கொத்தனாரான விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய பூவேந்திரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறான். நேற்று முன்தினம் பூவேந்திரன் தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறிய ரக எல்.இ.டி பல்பை விழுங்கியதால் லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்னேஷ் தனது குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் குடிநீரின் தரம் எப்படி இருக்கிறது?….. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசும் பல தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று […]

Categories
மாநில செய்திகள்

கும்பக்கர்ணன் போல் தூங்கியது ஏன்?…. சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி…!!!!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, அந்த குடியிருப்பில் தரைதளம் மற்றும் முதல் மாடியின் உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 5000 சதுர அடி கட்டுமான மேற்கொள்ள திட்ட அனுமதி பெற்று விட்டு, 12,000 சதுர அடிக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்தை‌சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விதிமுறைகளை கட்டுப்படுத்துவது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாதாள அறையில் செயல்பட்ட ஹூக்கா பார்…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் அதிரடி….!!!!

சென்னை மாவட்டத்தில் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் பாதாள அறையில் தடை செய்ய தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹுக்கா போதைப்பொருள் பார் செயல்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் அந்தக் கடைக்கு சென்று பாரில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் ஹூக்கா போதை பொருள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பாரை நடத்திய முஸ்தாக் அகமது என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து […]

Categories

Tech |