Categories
மாநில செய்திகள்

சென்னையில் கடல் சீற்றம்….. மீனவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி!…. சென்னையில் 6 விமான சேவைகள் ரத்து….. வெளியான அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு சென்னையிலிருந்து தற்போது 520 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது இன்று மாலை 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வலுப்பெரும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புயலின் காரணமாக பல இடங்களில் கன மழை பெய்யும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தற்கொலை செய்ய போவதாக கூறிய கணவர்”…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

சினிமா சண்டைக்கலைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமாவில் சண்டை கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அரவிந்தன் அதே பகுதியில் வசிக்கும் ரீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த அரவிந்தன் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து பற்றி எரிந்த குடிசை வீடுகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் கம்பர் சாலை பகுதியில் இருக்கும் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் வேகமாக அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ பரவியதால் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் தீக்காயமடைந்த இருவரையும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 கி.மீ தூரம் வாலிபரை துரத்தி சென்று பிடித்த “பெண் போலீஸ்”…. பாராட்டிய பொதுமக்கள்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் காவல் நிலையத்தில் காளீஸ்வரி என்பவர் குற்றப்பிரிவு போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர் தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கூடுவாஞ்சேரி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வட மாநில வாலிபர் சிறிது நேரத்தில் கீழே இறங்கினார். இதனால் சந்தேகமடைந்த காளீஸ்வரி வாலிபரிடம் விசாரிக்க முயன்ற போது அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் காளீஸ்வரி வாலிபரை சுமார் 1 கி.மீ விரட்டி சென்று பிடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. கண்டக்டர் உள்பட 2 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!!

அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாரி முனையில் இருந்து அரசு பேருந்து மணலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாத்தங்காடு பக்கிங்காம் கால்வாய் ரயில்வே தண்டவாளம் பகுதியில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பின்புற கண்ணாடி நொறுங்கி பேருந்து லேசாக சேதம் அடைந்தது. மேலும் கண்டக்டர் ரவி, பேருந்தில் பயணம் செய்த தேன்மொழி […]

Categories
மாநில செய்திகள்

1 நிமிடம் 30 நொடிகளில்…. சென்னையில் வரவிருக்கும் தானியங்கி மெட்ரோ ரயில்கள்….!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்கள் இயக்க, ரூ.1620 கோடி மதிப்பில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. உயிருக்கு போராடிய தம்பதி…. கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதியினர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியில் சங்கரன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காரில் சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து மீண்டும் தம்பதியினர் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாரம் மெயின் ரோட்டில் சென்ற போது திடீரென சாலையின் குறுக்கே வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட விழா….. திரையிடப்படும் தமிழ் படங்கள் என்னென்ன….? முழு லிஸ்ட் இதோ…!!!!!

சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா பிவிஆர் மல்டிபிளக்ஸ், அண்ணா தியேட்டரில் நடைபெற இருக்கிறது. இந்த விழா டிசம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 150 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் தமிழ் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி யுத்த காண்டம், ஓ2, நட்சத்திரங்கள் நகர்கிறது, மாமனிதன், இறுதி பக்கம், கோட், […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை …!!

வரக்கூடிய  8, 9, 10 ஆகிய தேதிகளில் சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருக்கிறது.  சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் சென்னையில் பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்,  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: தமிழகத்தில் டிச.8, 9-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு…!!

வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டு இருக்கிறது. மிக மிக பலத்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்துக்கு ரெட் அலர்ட் …!!

நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மிக மிக பலத்த மழை எச்சரிக்கையையடுத்து வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. மிக மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதிகபட்சம் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தொலைதூர கல்வி – ‘ ஆசிரியராக தகுதியில்லை’ – ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

தொலைதூரக் கல்வி முறையில் படித்தவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. தற்போது ஆசிரியர்களாக உள்ள பலர் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று படிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டு காட்டியுள்ளனர். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று பயின்றவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தி இருக்கிறது உயர்நீதிமன்றம். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் நியமன நடைமுறையை மூன்று மாதங்களில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா?…. சென்னையில் சர்வதேச திரைப்பட விழா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தத் திரைப்படங்கள் சென்னையில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் அண்ணா சினிமா சொல்லிட திரையரங்குகளில் திரையிடப்படும். இதில் 12 தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன. போட்டி பிரிவில் பன்னண்டு தமிழ் படங்களும் தமிழக அரசின் எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

கடல் அலையில் மின்சாரம் தயாரிக்கும் கருவி…. வேற லெவலில் அசத்தும் சென்னை ஐஐடி….!!!!

உலகின் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச அளவில் பல்வேறு முறைகளில் மின் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி கடல் அலையின் வீச்சில் டர்பைன் என்ற சுழலியை சுழற்றி மின்சாரம் தயாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த முறையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தொழில்நுட்ப கருவிகளை கண்டறிந்து வரும் நிலையில் சென்னை ஐஐடி தற்போது புதிய கருவியை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து சரியாக ஆறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு முத்திரையுடன் போலி சான்றிதழ் தயாரித்து மோசடி…. முதியவர் உள்பட 2 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

அரசு முத்திரையுடன் போலியான சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த முதியவர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் சிலர் அரசு துறை ஆவணங்களை அரசு முத்திரையுடன் போலியாக தயாரித்து, நிலம் தொடர்பான ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடியாக பத்திர பதிவு செய்து பணம் சம்பாதிப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளை அழைப்பதற்காக சென்ற வங்கி மேலாளர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விளாங்காடு பக்கம் நியூ ஸ்டோர் சிட்டி பகுதியில் விவேக் சுகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.கே நகரில் இருக்கும் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விவேக் மாதவரத்தில் படிக்கும் தனது மகளை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மஞ்சம்பாக்கம் ரவுண்டானா அருகே சென்ற போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் மெயின் ரோட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ஊரப்பாக்கம் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பது தெரியவந்தது. அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.4,000 கோடி வங்கி கடன் மோசடி… நிறுவன பங்குதாரருக்கு ஜாமீன் மறுப்பு … உயர்நீதிமன்றம் அதிரடி..!!!!!

சென்னையை  தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் போன்றவை ஐ.டி.பி.ஐ,  எஸ்.பி.ஐ  வங்கிகளிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்தும் ரூ.4,000 கோடி கடன் பெற்றுள்ளது. இந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டவிரோத பண  பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா, நிறுவன பங்குதாரர் ஆனந்த் போன்றோர் […]

Categories
மாநில செய்திகள்

நள்ளிரவு 12 மணி முதல் பயன்பாட்டுக்கு வந்த…. சென்னை விமான நிலையத்தின் புதிய கார் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை விமான நிலையத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஆறு அடுக்கு கார் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு பெரிதாக பயன்படும் வகையில் இந்த கார் நிறுத்தம் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார் பார்க்கிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் அதில் இருக்கும் பல்வேறு நிர்வாக காரணங்களால் கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன் வேலைகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு 8 மாதங்களுக்கு நிம்மதி..!!!

சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 மாதங்களுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் போது நல்ல மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அதிக அளவில் தண்ணீர் இருப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் எட்டு மாதங்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அரசு பள்ளி பெண்கள் கழிவறையை…. வீடியோ எடுத்த வடமாநிலத்தவர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை பலவந்தாங்கலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில பெண்கள் கழிவறையில் எட்டிப் பார்த்து செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் உள்ள கழிவறைக்கு மாணவிகள் சென்றபோது அப்போது அங்கு சிலர் மறைந்து கொண்டு வீடியோ எடுத்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் உடனே புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு வட மாநில தொழிலாளர்களை பிடித்து போலீஸ் ஆர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண்கள் கழிப்பறை பள்ளியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வட சென்னையின் அடையாளம்… ரசிகர்களிடமிருந்து விடைபெற்ற அகஸ்தியா தியேட்டர்…!!!

பழமை வாய்ந்த அகஸ்தியா திரையரங்கம் இடிக்கப்பட்டு வருகின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னை 1967-ம் வருடம் திறக்கப்பட்ட திரையரங்கம் அகஸ்தியா திரையரங்கம். இந்த திரையரங்கில் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் திரையிடப்பட்டது. அந்த பகுதியில் கூலி தொழிலாளர்கள் அதிகம் என்பதால் பெண்கள் பெரும்பாலானோர் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சினிமா பார்க்க காலை 10 மணி காட்சிக்கு வருவார்கள். அவர்களுக்கு டிக்கெட் விலையில் சலுகை வழங்கப்பட்டது. இந்த திரையரங்கில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல் தொடங்கி தற்போதைய நடிகர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்படை தினத்தையொட்டி… மாணவர்கள் கப்பலில் பயணம்… ஆயுத படையில் சேர ஊக்குவிப்பு..!!!!

கடற்படை தினத்தையொட்டி கடற்படையின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு இந்திய கடற்படை ஏற்பாடு செய்திருந்தது. இந்திய கடற்படை தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் அழைத்துச் சென்று அதன் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தது. அந்த வகையில் சென்னையில் இருக்கும் நான்கு பள்ளிகளை சேர்ந்த 540 மாணவர்கள் கடற்கரைக்கு சொந்தமான காப்பலில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது மாணவர்களுக்கு ஆயுதப்படையில் சேர்வதற்கு ஊக்கமளிக்கப்பட்டது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. ஹெல்மெட் சரியாக அணியாததால் இளம்பெண் பலி…. கோர விபத்து…!!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் ஏஞ்சலின்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்குன்றத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் ஏஞ்சலின் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் அருகே சென்றபோது தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி சென்ற கார் ஏஞ்சலினின் இருசக்கர வாகனம் மீது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பால் கொடுக்க முடியவில்லை”…. குழந்தை பிறந்த 40 நாட்களில் இளம்பெண் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 3-வது தெருவில் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வத் பிவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பி.பி.ஏ பட்டதாரியான ஆஷா(24) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஆஷாவுக்கு புழல் சக்திவேல் நகரை சேர்ந்த அமீன் பாஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆஷாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மட்டும் இன்று பள்ளிகள் இயங்கும்…. மாணவர்களே உடனே கிளம்புங்க…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி கடந்த வாரங்களில் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது ஓரளவு மலைப்பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முளைச்சாவு அடைந்த வாலிபர்…. உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்….!!!!

முளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் டேங்க் ரோடு பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்ஜினியரிங் படித்து முடித்த விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் உறவினர் மகளான சாலினியை கல்லூரியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சிந்தாமணி அருகே சென்ற போது எதிரே வில்லிவாக்கத்தைச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 வயதில் தாயை இழந்த வாலிபர்….. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை மார்க்கெட் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு ரஞ்சிதா என்ற மகளும் ராஜி(27) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் ராஜி சென்னை பூக்கடை பகுதியில் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தாய் இறந்ததிலிருந்தே மன உளைச்சலில் இருந்த ராஜி கடந்த  ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மது அருந்திய ரவுடி…. மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை விநாயகபுரம் 10-வது தெருவில் ரவுடியான ராஜா(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேதாஜி நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தேசிங்கு(30), காசிமேடு ஜீவரத்தினம் பகுதியை சேர்ந்த குகன்(27) ஆகியோருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழைய மீன் ஏலம் விடும் இடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் ராஜா மயங்கி கிடப்பதாக குகனும், தேசிங்குவும் தெரிவித்தனர். பின்னர் போலீசார் அங்கு சென்று பார்த்த போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து கண்டக்டரை தாக்கிய இளம்பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…. பரபரப்பு சம்பவம்…!!!

இளம்பெண் மாநகர பேருந்து கண்டக்டரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கனிகாபுரம் பகுதியில் அனிதா(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் மயிலாப்பூரில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனிதா வியாசர்பாடி கணேசபுரம் பேருந்து நிறுத்தத்தில் பெரம்பூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாரிமுனையில் இருந்து பெரியார் நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் அனிதா ஓடி சென்று ஏறியதால் பேருந்து கண்டக்டர் செல்வகுமார் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும்…. தமிழக மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி கடந்த வாரங்களில் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது ஓரளவு மலைப்பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையை […]

Categories
மாநில செய்திகள்

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா… தி.மு.க சார்பில் 100 சிறப்பு பொதுக்கூட்டங்கள்…!!!!!

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இரண்டு வரிசைகளிலும் உறுப்பினராக இருந்து ஜனநாயக மாண்பு காத்தவர் பேராசிரியர் அன்பழகன். இவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி காலங்களில் மக்கள் நல வாழ்வு துறை, கல்வித்துறை, நிதித்துறை, சமூக நலத்துறை போன்ற துறைகளுக்கும் அமைச்சராக இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு போட்டி…. சாதனை படைத்த மாணவிக்கு குவியும் பாராட்டுகள்…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி ஆர்.சி உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சுபஸ்ரீ என்ற மாணவி 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றார். இதனையடுத்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவியை மாவட்ட ஆட்சியர் மோகன், […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கியது. எனவே கன மழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால்  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டன. அந்த வகையில் சென்னையில் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 3ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதே போல மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஜனவரி 16,17,18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதராக அதிகாரிகளை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. அதுவும் சென்னையில் வருகின்ற ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் தொடர்ந்து புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 40 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தமிழக வாசிப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் நெருக்கமாக இருக்கும் காதல் ஜோடிகள்…. மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ்காரர்…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி மாத்தூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஓய்வு நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வரும் சதீஷ்குமார் காதல் ஜோடிகள் நெருக்கமாக இருப்பதை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனையடுத்து தன்னை போலீஸ்காரர் என அறிமுகப்படுத்தி, காதல் ஜோடிடம் புகைப்படத்தை காட்டி உங்கள் பெற்றோருக்கு புகைப்படத்தை அனுப்பி விடுவேன் என மிரட்டி அச்சிறுத்தியுள்ளார். இதனால் பயந்து போன காதல் ஜோடிகள் சதீஷ்குமார் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி…. டிசம்பர் 12க்குள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவிகள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இந்த பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் படித்த மாணவிகளும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தொடரும் தற்கொலை…. 15 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு மரணம்…. பெரும் அதிர்ச்சி…..!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தோர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை போரூர் சேர்ந்த பிரபு என்ற 39 வயது மிக்க நபர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் கடந்த ஒரு வருடமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலையை இழந்து வீட்டிலேயே இருந்தார். இவரின் மனைவி ஜனனியும் தனியா நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு வீட்டுக்கு வந்த ஜனனி படுக்கையறையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான 14 நாட்களில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை தமிழர் நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லேப் டெக்னீசியனான ரேகா(35) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி வடபழனி முருகன் கோவிலில் வைத்து ரேகாவுக்கும், ராஜாசேகரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 19-ஆம் தேதி ரேகா தாய் வீட்டிற்கு சென்று அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ராஜசேகரன் தனது மனைவியை வீட்டிற்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

புரட்சித்தலைவி அம்மாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம்….. மெரினா நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும்…. ஓபிஎஸ் அறிக்கை..!!

அஇஅதிமுக நிரந்தர பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த லட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்கு பலத்தையும் சேர்த்ததாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான லட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய […]

Categories
மாநில செய்திகள்

பாதுகாப்பான குடிநீர் வினியோகம்… பொதுமக்களுக்கு அறிவுரை…. சென்னை குடிநீர் வாரியம் தகவல்…!!!!!

சென்னை குடிநீர் வாரியம் சார்பாக கீழப்பாக்கம், வீராணம், செம்பரம்பாக்கம், புழல் சூரப்பட்டு நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக தினமும் 1,000 மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கபடுகிறது. இதற்காக 300 இடங்களில் தினமும் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பருவ மழை காரணமாக தற்போது 600 இடங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை 24,520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுற்றுலா விசா மூலம்… இளைஞர்களை வேலைக்கு அனுப்பி வைத்த போலி முகவர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை…!!!

வெளிநாட்டு வேலைக்கு சுற்றுலா செல்ல சுற்றுலா விசா மூலம் இளைஞர்களை அனுப்பி வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி முகவரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜோஷ்பின் ராயன் என்பவர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்னை வடபழனியில் இருக்கும் தனியார் வளாகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்று வருகின்றது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு இன்று முதல்…. சென்னையில் இருந்து சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாநகரப் பேருந்தில் முன்கூட்டியே பேருந்து நிறுத்தத்தை அறிவிக்கும் வசதி… உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பு…!!!

மாநகரப் பேருந்துகளில் பேருந்து நிறுத்தத்தை முன் கூட்டியே தெரிவிக்கும் ஒலிக்கருவி திட்டத்தை எம்எல்ஏ உதயநிதி தொடங்கி வைத்தார். சென்னையில் மாநகர் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மூலமாக பேருந்து நிறுத்தம் குறித்து ஒலி அறிவிப்புத் திட்டம் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள பல்லவன் சாலை பணிமனை வளாகத்தில் நடத்தப்பட்டது. இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். மேலும் அதிகாரிகள் பலரும் பங்கேற்றார்கள். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நர்சுகள் திடீர் போராட்டம்… மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு..!!!!

மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலையத்தை தலைமை இடமாக கொண்டு மீஞ்சூர் மருத்துவமனை இயங்குகின்றது. இங்கு மருத்துவ அலுவலராக நிஜந்தன் என்பவர் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் காலை வட்டார மருத்துவர் அலுவலரின் உத்தரவின்படி பயிற்சி டாக்டர் ஒருவரை அத்திப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றுப் பணிக்கு செல்ல கூறி இருக்கின்றார். ஆனால் அங்கு பயிற்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் ஏற்பட்ட 15 அடி திடீர் பள்ளம்… சரி செய்யும் பணி தீவிரம்… போக்குவரத்து மாற்றம்…!!!

புளியந்தோப்பு சாலையில் 15 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் புளியந்தோப்பு போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்பாக நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது அதிகாலை 2 மணி அளவில் திடீரென 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர்…. விமான நிலையத்தில் கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தாளாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தாளாளர் வினோத் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையில் வினோத் பேசுவது போன்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மனைவியின் குடும்பத்தினர் தான் காரணம்”…. என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி ஜே.பி எஸ்டேட் முதல் மெயின் ரோட்டில் இன்ஜினியரான அவினாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வைத்துள்ளார். இவருக்கு பவித்ரா தேவி என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 7 ஆண்டுகளாகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டதால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பவித்ரா தேவியின் குடும்பத்தினர் அவினாஷ் மீது அயனாவரம் அனைத்து மகளிர் காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டை “ஜப்தி” செய்த வங்கி அதிகாரிகள்…. தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் சிவசக்தி நகர் முதல் தெருவில் தொழிலதிபரான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்த பாலகிருஷ்ணன் வங்கியில் 1 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்து சீல் வைத்தனர். இதனால் மன […]

Categories

Tech |