Categories
மாநில செய்திகள்

இனி இவர்களுக்கும் பஸ்ஸில் கட்டணமில்லை…! இலவச டோக்கன் கொடுக்கும் தமிழக அரசு… போக்குவரத்துத்துறை சூப்பர் அறிவிப்பு..!!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சென்னையில் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லாமல் பயணம் செய்யக்கூடிய வகையில் அவர்களுக்கு வழங்கக்கூடிய டோக்கன்கள் குறித்து செய்தி குறிப்பு மூலமாக அறிவிப்பு செய்திருக்கிறார்கள். இதில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மாநகர பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணக் கூடிய வகையில் அவர்களுக்கான டோக்கன்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள இருப்பதாகவும்,  ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் விதம் ஆறு மாதத்திற்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்: தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு ..!!

சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு வரும் 21-ஆம் தேதி முதல் கட்டணமில்லா டோக்கன் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர் சைதாப்பேட்டை ஆகிய பணிமனைகளில் டோக்கனை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டணமில்லா டோக்கனை பயன்படுத்தி ஆறு மாதங்கள் வரை பயணிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழக

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த கூடாது”…. ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பூந்தமல்லி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை நேற்று ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் போலீஸ் கமிஷனர் கூறியதாவது, போலீசார் வேலை நேரத்தில் செல்போன் உபயோகப்படுத்த கூடாது. வேலை நேரம் முடிந்த பிறகு தான் செல்போனை உபயோகிக்க வேண்டும். யாரும் தேவையில்லாமல் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட வேண்டாம். அரசாங்கம் சம்பளம் கொடுப்பதால் அரசாங்க வேலையை மட்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருமான வரிதுறை அதிகாரிகள் போல நடித்து…. ஊழியர்களிடம் ரூ. 68 லட்சம் பறித்த கும்பல்…. போலீஸ் வலைவீச்சு….!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் விஸ்வநாதன் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சுபானி(25), அலிகான்(25) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் விஸ்வநாதன் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகை பட்டறையில் ஆர்டர் கொடுத்த நகைகளை வாங்கி வருமாறு சுபானி மற்றும் அலிகானிடம் 68 லட்சம் ரூபாயை கொடுத்து அனுப்பியுள்ளார். இவர்கள் பேருந்து மூலம் மாதவரத்திற்கு வந்தனர். இதனையடுத்து கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் இருக்கும் உறவினர்களை பார்த்துவிட்டு சவுகார்பேட்டைக்கு செல்லலாம் என அலிகான் தெரிவித்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

யானை தந்தம் ரூ. 23 லட்சமா…? தானாக வந்து சிக்கிய 2 வாலிபர்கள்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறையினர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றம் பகுதியில் ஜெயக்குமார் சதீஷ்குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இதில் சதீஷ்குமார் மீது வனத்துறையில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் யானை தந்தத்தை சதீஷ்குமாரும், ஜெயக்குமாரும் இணைந்து விற்பனை செய்ய முற்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அறிந்த சென்னை தலைமையிட வனத்துறை அதிகாரிகள் சதீஷ்குமாரின் செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கு செல்கிறார் என கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வனத்துறையினர் சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு யானை தந்தத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் “மர்மமாக இறப்பு”…. அழுகிய நிலையில் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சின்ன எர்ணாவூர் 4-வது தெருவில் பெயிண்டரான தனசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவொற்றியூர் தொகுதி துணை செயலாளராக இருந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவியும், பிரவீன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனசேகர் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக தனசேகரின் வீடு பூட்டியே கிடந்தது. நேற்று முன்தினம் காலை தனசேகருக்கு கடன் கொடுத்த 2 […]

Categories
மாநில செய்திகள்

SC, ST இளைஞர்களுக்கு நிதி சார்ந்த தொழில் பயிற்சி…. உடனே அப்ளை பண்ணுங்க…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் நிதி சார்ந்த பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தாட்கோ மூலம் தேர்வு செய்யப்படும் நூறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நிதி மேலாண்மை,காப்பீடு மற்றும் வங்கி சேவை போன்ற நிதி சார்ந்த தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இவர்கள் ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் செமஸ்டர் தேர்வின் இறுதி […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இனி யாரும் தப்பிக்க முடியாது…. சென்னை போலீஸ் பலே திட்டம்….!!!!

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க முக்கியமான 11 இடங்களில் 15 தானியங்கி நம்பர் பிளேர் ரீடர் பொருத்தப்பட்டு இருப்பதாக சென்னை போலீஸ் தெரிவித்துள்ளது. இதனால் ஹெல்மெட் போடாமல், சாலை விதிமுறைகளை மீறி சென்றால் அந்த கேமராவில் நம்பர் பிளேட் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விபத்துக்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதால் சாலை விபத்துகளை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது இந்த நடவடிக்கை […]

Categories
சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்..!!

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (17.12.2022) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாட வேலையை பின்பற்றி முழு வேலை நாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேபோல மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 2ஆம் தேதி விடுமுறை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் சனிக்கிழமையான நாளை பள்ளிகள் இயங்கும் – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்..!!

சென்னை மாவட்டங்களில் சனிக்கிழமையான நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டங்களில் சனிக்கிழமையான நாளை (17.12.2022) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9ஆம் தேதி விட்ட விடுமுறையை ஈடு செய்ய வெள்ளி கிழமை அட்டவணைப்படி நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வெள்ளிக் கிழமை பாடவேளையை பின்பற்றி இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அரசு டாக்டரின்” கையெழுத்து மற்றும் முத்திரையை பயன்படுத்தி மோசடி….. இ-சேவை மைய பெண் நிர்வாகி அதிரடி கைது….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஒட்டி தனியார் இ-சேவை மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆதார் கார்டு விண்ணப்பிக்க வந்த மூதாட்டிக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கும் காமேஷ் பாலாஜி என்பவர் பெயரில் போலியாக கையெழுத்து போட்டு, போலி முத்திரையை பயன்படுத்தி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் காமேஷ் பாலாஜி தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இ-சேவை மையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனின் ஏ.டி.எம் கார்டை எடுத்து சென்ற தாய்…. நூதன முறையில் மோசடி செய்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 20-வது தெருவில் அங்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன் கார்த்திகேயனின் ஏ.டி.எம் கார்டை எடுத்துக்கொண்டு பணம் எடுப்பதற்காக எம்.கே.பி நகர் 1-வது தெருவில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் ஏ.டி.எம் கார்டை சொருகி பணம் எடுக்க முயன்ற போது பணம் வரவில்லை. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் அங்கம்மாள் உதவி கேட்டுள்ளார். அவரும் ஏ.டி.எம் கார்டை வாங்கி எந்திரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மெரினாவில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பாதை இன்று முதல் மீண்டும்…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!!

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த வாரம் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை இன்று முதல் பயன்பாட்டிற்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக 1.14 கோடி செலவில் மரத்தினால் செய்யப்பட்ட சிறப்பு பாதை கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் புயல் காரணமாக சிறப்பு பாதை பெரிதும் சேதம் அடைந்தது. அதனால் உடனடியாக சிறப்பு பாதை சீரமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்பு பணிக்காக […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு ..!!

சென்னை மதுராந்தகத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை கடந்த ஜூலை மாதம் எதிர்க்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். 100 அடி உயர கம்பத்தில் பறந்த அதிமுக கொடியை மாற்றுவதற்காக கிரேன் மூலம் கழற்றிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. 100 அடி உயர கம்பத்தில் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் செல்லப்பன் என்ற அதிமுக தொண்டர் உயிர் இழந்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி… காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி…!!!!!!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட  பணி காரணமாக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி கோரி இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு இன்று ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து காந்தி சிலையை இந்த மாத இறுதிக்குள் இடமாற்றம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாக முடிவெடுத்துள்ளது. தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 90 சதவீத பணிகள் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல.. 2இல்ல… 5 நாட்களுக்கு மழை…. மீனவர்களுக்கு எச்சரிக்கை… தமிழகத்துக்கு வானிலை அலெர்ட்

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. தமிழக்த்திலும், புதுச்சேரியிலும் வரும் 19ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.  வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் சூறைக் காற்று வீசும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… 90இல் 90% தாண்டிய தண்ணீர்… வேகமாக நிரம்பும் நீத்தேக்கம்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வரக்கூடிய நிலையிலே தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான நீர்த்தேக்கங்களில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் நீர் கொள்ளளவை எட்டிருப்பதாக நீர்வளத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக தொடங்கியதில் இருந்து தொடர்ச்சியாக மழை கிடைத்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு மாவட்டம் என்று இல்லாமல் தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சுமார் 90 நீர்த்தேக்கங்களில் சராசரியாக 90.22 சதவீத கொள்ளளவை எட்டிருப்பதாக நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. சென்னையை […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் சென்னைக்கு 2-வது பேருந்து நிலையம்…. அமைச்சர் வெளியிட்ட தகவல்…..!!!!!

சென்னைக்கு 2-வது பேருந்து நிலையம் மிகமுக்கிய தேவை எனபதை கருதி சென்ற ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் இதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து பணிபுரிந்து வரும் நிலையில், அமைச்சர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையின் 2வது பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வரும் கிளம்பாக்கத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா?…. சென்னையில் இன்று முதல் சர்வதேச திரைப்பட விழா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா இன்று டிசம்பர் 15ஆம் தேதி தொடங்குகிறது. 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தத் திரைப்படங்கள் சென்னையில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் அண்ணா சினிமா சொல்லிட திரையரங்குகளில் திரையிடப்படும். இதில் 12 தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன. போட்டி பிரிவில் பன்னண்டு தமிழ் படங்களும் தமிழக அரசின் எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – மங்களூர் ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்…!!!!!!

தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 14-ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு புறப்படும் தினசரி ரயில் மறுநாள் பகல் 12.10 மணிக்கு பெங்களூர் சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயில் 14-ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதனால் இரவு 9:40 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். அதாவது ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்படும். மேலும் டிசம்பர் 17, 24, 31 ஆகிய தேதிகளில் 9.25 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்த ஊர்க்காவல் படை வீரர்…. துக்கம் விசாரிக்க சென்ற உறவினரும் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொத்திமங்கலம் கிராமம் எம்.ஜி.ஆர் நகரில் ரவி என்பவர் ரசித்து வருகிறார். இவரது மகன் ராபின்(24) ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராபின் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட ராபின் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராபின் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த உறவினரான ராமச்சந்திரன்(47) என்பவர் இறுதி சடங்கில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

13 லட்ச ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்…. ஓட்டி பார்ப்பதாக கூறி “அபேஸ்” செய்த மர்ம நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் துலிப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை வைத்துள்ளார். இந்நிலையில் துலிப் விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிள் புகைப்படத்துடன் ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்த பலர் துலிப்பை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவ்வப்போது துலிப் வெளியே சென்று விடுவதால் மோட்டார் சைக்கிளை வாங்க வருபவர்கள் பார்ப்பதற்காக வீட்டு காவலாளியிடம் சாவியை கொடுத்து வைத்துள்ளார். நேற்று துலிப்பின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நடித்து…. “வியாபாரிகளிடம் ரூ.30 லட்சம் அபேஸ்”…. போலீஸ் வலைவீச்சு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மண்ணடி மலையப்பன் தெருவில் ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல்லா, மாலிக், சித்திக், செல்லா ஆகிய 4 பேரும் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் பர்மா பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று அப்துல்லா வீட்டில் தனியாக இருந்தபோது டிப்-டாப்பாக உடையணிந்த 3 மர்ம நபர்கள் தங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொண்டனர். இதனையடுத்து சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி அந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து…. ஹோட்டல் உரிமையாளர் பலி; மனைவி படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு ஹோட்டல் உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வடக்கு அவன்யூ மேற்கு தெருவில் அலாவுதீன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மதீனா(44) என்ற மனைவி உள்ளார். இவர்கள் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் துரித உணவகம் நடத்தி வந்துள்ளனர். கடந்து 8-ஆம் தேதி உணவு தயாரிக்கும் பணியில் கணவன் மனைவி இருவரும் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் ஏற்பட்ட கேஸ் கசிவு காரணமாக தீ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் : அமைச்சர் உதயநிதி

தமிழகத்தில் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் அமைச்சரான உதயநிதிக்கு அமைச்சர்கள்,  எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  அமைச்சரான உதயநிதி, அமைச்சர் பதவியை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்…. விரைவில் தமிழகம் முழுவதும்…. மேயர் பிரியா அசத்தல்….!!!!

சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் விலையில்லா சானிட்டரி நேப்கின் வழங்கும் திட்டத்தினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 25 ஆயிரம் மாணவிகள் இத்திட்டத்தினை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு 4.6 கோடி மாநகராட்சி பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணுக்காக “மாணவர்” கழுத்து அறுத்து கொலை….. 2 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்துரை சேர்ந்த ராகவ்(23) ஓசூரில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஓசூர் பாலாஜி தியேட்டர் அருகே அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு அதே கல்லூரியில் படிக்கும் ஈரோட்டைச் சேர்ந்த பிரவீன் குமார், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரணவ் சச்சின் ஆகிய இரண்டு பேரும் கழுத்தை அறுத்து ராகவை கொலை செய்து இரண்டு மடிக்கணினிகள் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உயர் மின்னழுத்த கம்பியில் உரசிய கண்டெய்னர்…. மின்சாரம் தாக்கி ஓட்டுனர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

மின்சாரம் தாக்கி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் ரவுண்டானா அருகே இருக்கும் தனியார் குடோனுக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை விருதுநகர் மாவட்டம் மெத்தமலை தெற்கு தெருவை சேர்ந்த காளிராஜ்(32) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குடோன் வாசல் அருகே லாரியை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக கண்டைனர் பெட்டி மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்திப்பாரா மேம்பாலத்தில் சிவப்பு நிற மின்விளக்குகள்… இதற்கு தானா..? போக்குவரத்து போலீசார் தகவல்…!!!!

சென்னையை அடுத்த கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து ஆத்தூர் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் இறங்கும் பகுதியில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி அதிக அளவிலான விபத்துக்கள்  ஏற்படுகின்றது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார்  கூறியதாவது, விபத்துகளை தவிர்க்கும் விதமாக மேம்பாலத்தில் இருந்து வாகனங்கள் இறங்கும்போது சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதாமல் இருப்பதற்காக சிவப்பு நிற விளக்குகள்  பொருத்தபட்டுள்ளது. மேலும் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 1000 மி.மீ மழை…. இம்முறை வரலாற்றை அடைவோமா….? தமிழ்நாடு வெதர்மேன் சுவாரஸ்ய ரிப்போர்ட்….!!!!!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பருவமழை தொடர்பான ஒரு சுவாரசிய தகவலை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை பருவமழை காலத்தில் சென்னையில் 1034 மில்லி மீட்டர் மழையும், கடந்த 2021-ம் ஆண்டு 1485 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆனால் நடப்பாண்டில் நேற்று மாலை 5.30 மணி வரை சென்னையில் 924 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 1000 மில்லி மீட்டர் மழை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ரூ.2,467 கோடியில் புதிய விமான நிலையம்…. மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் ரூ.2,467 கோடியில் புதிய விமான நிலையம் அமைவதாக மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், சென்னையில் தற்போது உள்ள விமான நிலையத்திற்கு இட நெருக்கடி உள்ளது. சென்னையில் அமைய உள்ள புதிய விமான நிலையம் ஆணையம் நடத்திய சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் மாநில அரசு தேர்வு செய்துள்ளதாகவும் இதற்காக ரூ.2,467 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ” நம்ம ஊரு திருவிழா”…. இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான கலை விழா சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக சென்னையில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள கலை குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து நிமிட காட்சியை பதிவு செய்து கலை பண்பாட்டு, முகவரி மற்றும் செல்போனியன் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க…. சென்னைக்கு வெள்ள அபாயம்…. BIG ALERT…!!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கத்தில் திறக்கப்படும் நீரின் அளவு 2000 கன அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 1000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும்  3000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெருமழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து 4297 கன அடியாக உள்ளது. இதனால்  நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு கரையோரம் வசிக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புயல் – மழையால் போக்குவரத்து பாதிப்பு இல்லை… எப்படி தெரியுமா…? போலீஸ் கமிஷனர் வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையில் உள்ள கீழ்பாக்கம் ஓட்டேரி புளியந்தோப்பு மற்றும் கொண்டிதோப்பு போன்ற போலீஸ் குடியிருப்புகளில் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால்  நேற்று மாலை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன் பின் போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் போலீஸ் குடும்பத்தினரிடம் கமிஷனர் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார். இந்நிலையில்  நிருபர்களிடம் பேசிய அவர், சென்னையில் புயல் மற்றும் மழையின் போது நான் உட்பட அனைத்து உயரதிகாரிகளும் களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருந்தோம். மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வியாபாரி கொலை வழக்கு… ஊராட்சி மன்ற தலைவர் அதிரடி கைது… போலீஸ் அதிரடி.!!!!!!

செங்குன்றத்தை அடுத்த அமலாதி ஊராட்சிக்குட்பட்ட எடப்பாளையம் எம்.ஜி.ஆர் தெருவில் வசித்து வந்த முரளி என்பவர் கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி  கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் அலமாதி சாந்தி நகரை சேர்ந்த திலீபன் (25), நவீன் (24), தீபன் (41), ஆறுமுகம் (60) ஆகிய  4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் முரளியின் உறவினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் தாக்கம்… சென்னையில் வழக்கத்தைவிட 4 மடங்கு அதிகமான கழிவு…? மாநகராட்சி வெளியிட்ட தகவல்…!!!!

சென்னையில் நேற்று மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ளது. இந்த புயலினால் சென்னை மாநகரம் முழுவதும் கழிவுகள் அதிகமாகியுள்ளது. அதாவது தண்ணீர் தேங்காமல் மாநகராட்சி ஊழியர்கள் இரவோடு இரவாக இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது 1 முதல் 8 மண்டலம் வரை உள்ள பகுதிகளில் 47.67 மெட்ரிக் டன் தாவர கழிவுகளும், 9 முதல் 15 மண்டலம் வரையில் உள்ள பகுதிகளில் 893.42 மெட்ரிக் டன் கழிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகபட்ச கழிவு  எடுக்கப்பட்டதில் அடையாறு மண்டலம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நீயாவது முன்னுக்கு வர வேண்டும்”…. மகனை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

10- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கம் ஏரிக்கரை தெருவில் முருகன் என்பவர் விஷத்தை வருகிறார். இவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதீப்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபத்தில் முருகனின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெரினா நினைவிடங்களுக்கு செல்ல அனுமதி மறுப்பு…. காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையின் தற்போதைய போக்குவரத்து நிலவரம் என்ன…? காவல்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையின் போக்குவரத்து நிலவரம் குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, மாண்டஸ் புயலை கருத்தில் கொண்டு காந்தி சிலைக்கும் நேப்பியர் பாலத்திற்கும் இடையேயான காமராஜர் சிலை வழியாக இந்த சாலையில் வசிப்பவர்கள் மற்றும் அவசர சேவை வாகனங்கள் தவிர மற்ற போக்குவரத்துக்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து சனிக்கிழமை காலை 6 மணி முதல் வழக்கம்போல் போக்குவரத்துக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம் எதுவும் இல்லை. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் தெற்கு மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலை முடிந்து வந்த வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் சானடோரியத்தில் புதுக்கோட்டை சேர்ந்த பட்டதாரியான அகிலன் என்பவர் நண்பர்களோடு அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அகிலன் குரோம்பேட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தார். இதனையடுத்து தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது மற்றொரு மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அகிலனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குறைந்த விலையில் கிடைக்கும்”…. நூதன முறையில் லாரி உரிமையாளர்களிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளில் இருக்கும் லாரி உரிமையாளர்களின் செல்போன் எண்ணை மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்கள் தங்களிடம் குறைந்த விலையில் டீசல் இருக்கிறது. வாங்கி கொள்கிறீர்களா? என கேட்டுள்ளனர். மேலும் ஒரு லிட்டர் டீசல் 50 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும், மொத்தமாக 100 லிட்டர் 120 லிட்டர் என வாங்கினால் பாதி விலைக்கு விற்பனை செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர். இதனை நம்பி லாரி உரிமையாளர்கள் குறைந்த விலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

120 கடைகளுக்கு சீல்…. மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4000-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி உரிமம் பெறவும், தொழில் வரி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதனை மீறி வரி செலுத்தாத கடைகளை மூடி சீல் வைக்குமாறு சென்னை மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி ராயபுரம் மண்டல உதவி வருவாய் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் சென்னை பூக்கடை நைனியப்பன் தெரு, தங்கசாலை தெரு, அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மின்சார ரயில் ரத்து…. பயணிகள் கவனத்திற்கு….!

சென்னை, மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் சூறைக்காற்றும் வீசியதால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பேரிகார்டுகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதனால் நகர் முழுவதும் சாலைகளில் மரக்கிளைகளாக காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், சேப்பாக்கம் மின்சார ரயில் நிலையம் அருகே மின் சேவை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  மாண்டஸ் புயல் எதிரொலியாக […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்.. கடல் அலையில் இருந்து மின்சாரம்… சென்னை ஐஐடியின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!!!

சென்னை ஐ.ஐ.டி குழுவினர் கடல் அலையில் இருந்து ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது “சிந்துஜா 1” என அழைக்கப்படும் இந்த கருவி தூத்துக்குடி கடலில் உள்ளே  6 கிலோமீட்டர் தொலைவில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கருவியானது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும். மேலும் அடுத்த 3 வருடங்களில் கடல் அலையில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் விதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புயல் எச்சரிக்கை… சென்னை விமான நிலையத்தில்… அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்..!!!

புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வங்க கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல் காரணமாக விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்திற்கு விமான நிலைய ஆணைய இயக்குனர் சரத்குமார் தலைமை தாங்க அதிகாரிகள் பல பங்கேற்றார்கள். சிறிய ரக விமானங்களை சரியான முறையில் நங்கூரமிடுதல், கடுமையான காற்று, சீரற்ற கால நிலையில் விமானங்கள் நகராதவாறு தரை கையாளும் கருவிகளை பாதுகாப்பாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி… மழை நீரை அகற்ற 805 மோட்டார் பம்புகள்… தயார் நிலையில் சென்னை மாநகராட்சி..!!!

கனமழை எச்சரிக்கை எதிரொளியாக சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றது. வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே கடையை கடக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் சென்னையில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, மாநகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது. […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! சென்னையில் இன்று 25 விமானங்கள் ரத்து…!!

சென்னைக்கு வரும் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கில் 260 கிலோ மீட்டரில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் வானிலை மாறுபாடு காரணமாக சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், தூத்துக்குடி, மதுரை, மைசூர், கோழிக்கோடு விஜயவாடா, பெங்களூரு, கண்ணூர், திருச்சி, ஹூப்ளி, ஐதராபாத் செல்லக்கூடிய விமானங்கள் மற்றும் பெங்களூர் மைசூர் உள்ளிட்ட நகரங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

புயல் எதிரொலி…. சென்னைக்கு பேருந்துகள் போகாது…. அரசு சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! சென்னைக்கு பேருந்து சேவை ரத்து…. புதுச்சேரி அரசு அறிவிப்பு..!!

புதுச்சேரியில் இருந்து சென்னை காரைக்காலுக்கு இயக்கப்பட்டு வந்த புதுச்சேரி அரசு பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலவிக் கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த தீவிர மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு 260 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!!

மாண்டஸ் புயல்  சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, அந்தமான் அருகே உருவான காற்றழுத்ததாழ்வு  பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டிசம்பர் 7-ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. சென்னையிலிருந்து தெற்கு, தென் கிழக்கே 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு 200 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மேலும் இந்த […]

Categories

Tech |