Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. அசரவைக்கும் சொகுசு கப்பல் சுற்றுலா…. இதுல இவ்வளவு இருக்கா?…. படிச்சா அசந்துடுவீங்க….!!!!

தமிழகத்தில் முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று,அதன் பிறகு மீண்டும் சென்னை துறைமுகம் வரை இரண்டு நாட்களும்,சென்னை துறைமுகத்திலிருந்து விசாகப்பட்டினம் வழியே புதுச்சேரி சென்று மீண்டும் துறைமுகம் முறை ஐந்து நாட்களும் பயணிக்கக் கூடிய வகையில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது 11 அடுக்குகள் கொண்ட இந்த கப்பல் நாட்டிலேயே பெரிய சொகுசு கப்பல் ஒன்று. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மரணத்திற்கு பின் என்ன நடக்கும்னு பார்க்கணும்” தற்கொலை செய்த மாணவன்…. கடிதத்தில் பகீர்….!!!!

சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன் சல்மான். 19 வயதான இவர் சொந்த ஊர் திருநெல்வேலி. ஆனால் இவர் தரமணியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் தங்கி படித்து வந்துள்ளார். சமீபத்தில் சல்மான் தன்னுடைய சொந்த ஊருக்குத் சென்று சில நாட்களுக்கு முன்புதான் சென்னைக்கு வந்தார். இந்நிலையில் அவர் இன்று தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து […]

Categories
மாநில செய்திகள்

ALERT : “சென்னையில் மழைக்கு வாய்ப்பு”….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:” தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

“சென்னையில் அதிகரிக்கும் கொரோனா”…. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?….. வெளியான தகவல்….!!!

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். உடல்நல பாதிப்பு, உயிரிழப்புகள் என்றால் பொருளாதார இழப்பு என அனைத்து தரப்பு மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட மூன்றாவது அலையில் இருந்து விரைவில் விடுபட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். சில மாதங்களாக அனைத்து பணிகளும் வழக்கம்போல் […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: சென்னையில் 15 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகள்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகம், கேரளா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனிடையே மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகம், கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்டு நடித்து… ” மோட்டார்சைக்கிள் பறித்த கொள்ளையர்கள்”… ஒருவர் கைது… போலீஸ் விசாரணை …!!!!

லிப்ட் கேட்டு நடித்து மேடை நடன கலைஞரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற இரண்டு பேரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, கோடம்பாக்கத்தில் வசித்து வருபவர் 24 வயதுடைய சரண்ராஜ். இவர் மேடை நடனக் கலைஞர். இவர் சமீபத்தில் நடன நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டு சென்னைக்கு திரும்பியுள்ளார். அப்போது சென்னை சென்ட்ரலுக்கு ரயில் வந்து இறங்கிய அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 6 மாதங்கள் ஆன நிலையில்…. “கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை”… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

திருமணமாகி 6 மாத ஆன நிலையில் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த 22 வயதுடைய சக்திவேல் என்பவர் சென்னை மதுரவாயல் அடுத்துள்ள ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியில் காயலான் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 20 வயதுடைய ஆர்த்தி என்ற பெண்ணுடன் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் இருவரும் மதுரவாயில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…. 9 பேர் இன்று பதவியேற்பு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேர் இன்று பதவியேற்கின்றனர். அதன்படி நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், மஞ்சுளா, தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு தலைமை நீதிபதி பதிவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று(ஜூன் 4) முதல் 2 நாட்களுக்கு…. சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்ட்ரல் -சூலூர் பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே ரெடியா?…. சென்னையில் இன்று முதல் சொகுசு கப்பல் சுற்றுலா…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை துறைமுகத்தில் Cordelia நிறுவனத்தின் சொகுசு கப்பல் சேவை (சுற்றுலா) இன்று (ஜூன் 4) முதல் தொடங்கப்பட உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மதி வேந்தன் கடந்த மாதம் 17ஆம் தேதி விளக்கம் அளித்தார். அதில் சென்னையில் இருந்து ஜூன் மாதம் சொகுசு கப்பல் மூலமாக கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே….. சென்னையில் இன்று (ஜூன் 4) முதல் 10 நாட்களுக்கு…. போக்குவரத்து மாற்றம்…. முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகன போக்குவரத்தில் சோதனை அடிப்படையில் இன்று முதல் 10 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணா சாலை -டேம்ஸ் சந்திப்பு மற்றும் அண்ணா சாலை -திருவிகா சந்திப்பு ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தலைவலி ஸ்டார்ட்…! சென்னையை மிரட்டும் கொரோனா….. மத்திய அரசு பரபரப்பு கடிதம்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால்  தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அடுத்த சில வாரங்கள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் மற்றும் முக்கியம். கூட்டமான இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் வந்து கொண்டிருந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

2 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர்- மிஞ்சூர் சாலையில் டிம்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் டிம்பர் லாரி டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த டிம்பர் லாரி ஓட்டுநரான  வெங்கடேஸ்வரலு என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த கணவர்…. காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் அழகேசன் நகரில் விஜயவேல்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விஜயவேல் ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் விஜயவேல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

டிவியில் அதிக சத்தம்…. தாய் கண்டித்ததால் 7 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!!

சென்னையை அடுத்துள்ள மாதாவரம் தெலுங்கு காலனி என்ற பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் மாதவரம் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிரசாந்தி என்ற மனைவியும், 12 வயதில் ஏஞ்சல் என்ற மகளும் உள்ளனர். அவரது மகள் அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஏஞ்சல் தனது வீட்டில் டிவி யை அதிக சத்தம் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அதனைக் கண்ட அவருடைய தாய் அவரை கடுமையாக கண்டித்துள்ளார். அதனால் மனமுடைந்த […]

Categories
மாநில செய்திகள்

இப்படிலாமா பன்னுவாங்க….. தந்தைக்கு டிரம்மில் சமாதி… மொட்டையடித்து கோயிலை சுற்றி வந்த மகன்… எப்படி கைதானார் தெரியுமா?….!!!!

சென்னை வளசரவாக்கத்தில் ஆற்காடு சாலையில் குமரேசன்(55) என்பவர் வசித்துவருகிறார். இவர் மனைவி இறந்து விட்டார். இவருக்கு காஞ்சனா, யமுனா, பரிமளா ஆகிய மூன்று மகள்கள், குணசேகரன் என்ற மகன் உள்ளார். யமுனா மற்றும் பரிமளா திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். குமரேசன் கணவரை இழந்த மூத்த மகள் காஞ்சனாவுடன் சொந்தமான வீட்டில் இரண்டாம் தளத்தில் வசித்து வருகிறார். குணசேகரன் மனைவி குழந்தையுடன் முதல் தளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதியன்று காஞ்சனா அருகிலுள்ள மாமியார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை தீவுத்திடலில்…” கோடை கொண்டாட்ட கண்காட்சி”… திறந்து வைத்த தி.மு.க எம்.பி வில்சன், திரைப்பட நடிகர் ரேடின் கிங்ஸ்லி ….!!!

சென்னை தீவுத்திடலில் கோடை கொண்டாட்ட கண்காட்சியை தி.மு.க எம்.பி வில்சன், திரைப்பட நடிகர் ரேடின் கிங்ஸ்லி  ஆகியோர் நேற்று திறந்து வைத்துள்ளனர். சென்னை, தீவுத்திடலில் கோடை கொண்டாட்ட கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சியை தி.மு.க எம்.பி.வில்சன், திரைப்பட நடிகர் ரேடின் கிங்ஸ்லி ஆகியோர் திறந்து வைத்தார்கள். இந்த கண்காட்சியில் குற்றால அருவி செயற்கை வடிவில் நீருற்றுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்கலாம். மேலும் திகில் அரங்கம், ராட்டினம், பனிக்கூடு, மேஜிக் ஷோ போன்ற […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முதல் முறையாக…. நாளை முதல் சொகுசு கப்பல் சுற்றுலா…. மக்களே ரெடியா?….!!!!

சென்னை துறைமுகத்தில் Cordelia நிறுவனத்தின் சொகுசு கப்பல் சேவை (சுற்றுலா) ஜூன் 4ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மதி வேந்தன் கடந்த மாதம் 17ஆம் தேதி விளக்கம் அளித்தார். அதில் சென்னையில் இருந்து ஜூன் மாதம் சொகுசு கப்பல் மூலமாக கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி டிராபிக் தொல்லை இல்லை…. வருகிறது ஏர் டாக்ஸி…. சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிலும் குறிப்பாக அலுவலகம் சென்று திரும்பும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் உச்சத்திலிருக்கும். அதுமட்டுமல்லாமல் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் நேரடியாக காற்று மாசை ஏற்படுத்துகின்றது. அதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ePlane என்ற நிறுவனம் சென்னையில் பறக்கும் டாக்ஸியை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான சேவை 2024 ஆம் ஆண்டு முதல் தொடங்கும் என்றும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே…. சென்னையில் நாளை முதல் 10 நாட்களுக்கு…. போக்குவரத்து திடீர் மாற்றம்….!!!!

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகன போக்குவரத்தில் சோதனை அடிப்படையில் நாளை முதல் 10 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணா சாலை -டேம்ஸ் சந்திப்பு மற்றும் அண்ணா சாலை -திருவிகா சந்திப்பு ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு…. “சிங்கப்பூர், சென்னை விமானங்கள் தாமதம்”…!!!!!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூர், சென்னை விமானங்கள் தாமதமாக விமான நிலையத்தை வந்தடைந்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு மாலை 6.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வரும். ஆனால் நேற்று இரவு 4 மணி நேரம் தாமதமாக இரவு 10.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. இதுபோலவே இரவு 8.45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வர வேண்டிய இண்டிகோ விமானம் இரவு 10.25க்கு தாமதமாக வந்தடைந்தது. தொழில்நுட்ப […]

Categories
மாநில செய்திகள்

“தகராறு செய்தவர்களை லாரி ஏற்றிக் கொன்ற டிரைவர்”…. அதிர்ச்சி சம்பவம்…!!!!!!!!

சென்னை செங்குன்றம் வடபெரும்பாக்கம் பகுதியில் தனியார் லாரிகள் நிறுத்தும் யார்டு இருக்கின்றது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த டிரைவர்கள் தங்களது லாரிகளை  நிறுத்துவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் யார்டில் அமர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கமலகண்ணன், குமரன், நவீன் போன்றோர் யார்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி ஒன்றின் கீழ் அமர்ந்து மது குடித்தனர். மது போதையில் இருந்த மூவரும் அங்கிருந்து எழுந்து போகாமல் தகராறில் ஈடுபட்டனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பேசுறீங்க…. மது பாட்டிலால் தாக்கி ” ஆட்டோ ஓட்டுந்ர் படுகொலை” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மோகன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மோகனின் சகோதரனான செந்தில் என்பவர் மோகனை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மோகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உங்களுக்கு தங்க நாணயம் வேணுமா?…. 30 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தங்க நாணயங்கள் எனக்கூறி 30  லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை பகுதியில்  சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தோல் பை  தயாரித்து ஏற்றுமதி செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரை  சந்தித்து பேசிய மர்ம நபர் ஒருவர் தன்னிடம் 4 கிலோ  தங்க நாணயங்கள்  இருப்பதாகவும், அதற்கு 30 லட்ச ரூபாய் பணம் தருமாறும்  கூறியுள்ளார்.  இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தந்தையை கொடூரமாக கொலை செய்து டிரம்மில் போட்டு அடைத்து புதைத்த மகன்… கோர்ட்டில் சரண்… போலீஸ் விசாரணை….!!!!

தந்தையை கொலை செய்து உடலை டிரம்மில் போட்டு அடைத்து புதைத்த மகன் பூந்தமல்லி கோர்ட்டில் சரணடைந்தார். சென்னை, வளசரவாக்கம் ஆற்காடு ரோடு பகுதியில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 19ஆம் தேதி திடீரென்று காணாமல் போனார். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குமரேசன் படுக்கை அறை முழுவதும் ரத்த கறை இருந்து  துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து குமரேசனின் மகள் காஞ்சனமாலா வளசரவாக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை… பிணமாக மீட்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

ஏரியில் வாலிபர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மதுரவாயல் அடுத்துள்ள நொளம்பூர் பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர். இவருடைய மகன் பட்டதாரியான 24 வயதுடைய ராஜ்பரத். இவர் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அதனால் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவருடைய நண்பருக்கு கடந்த 30-ம் தேதி இரவு செல்போனில் தகவல் அளித்துள்ளார். இத்தகவல் அறிந்த போரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மதுபான பாரில் லாட்டரி சீட்டு விற்பனை”… அ.தி.மு.க பிரமுகர் கைது… போலீஸ் விசாரணை…!!!!

மதுபான பாரில் லாட்டரி சீட் விற்ற அ.தி.மு.க பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் டி.எஸ் கோபால் நகரில் வசித்து வருபவர் அ.தி.மு.க பிரமுகரான ஜோஸ்வா(50). இவருக்கு திருவொற்றியூர் பி.என்.டி குடியிருப்பு ரோட்டில் சொந்தமாக மதுபான பார் இருக்கிறது. இந்த மதுபான பாரியை ரவிசங்கர் என்பவர் மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகின்றார். அந்த பாரில் மது அருந்த வருபவர்களிடம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை வாங்க கட்டாயப்படுத்தியதாக புகார்கள் வந்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தலைமை செயலகம் அருகே முதியவர் தீக்குளிப்பு…. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை தலைமைச் செயலகம் அருகே முதியவர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதியவர் பொன்னுசாமி, சுப்பிரமணி என்பவருக்கு 14 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். ஆனால் கடன் வாங்கிய சுப்பிரமணி பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து சுப்பிரமணியன் மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற முதியவர் குற்றம் சாட்டியுள்ளார். அதனால் சென்னை தலைமைச் செயலகம் அருகே பொன்னுசாமி தீக்குளித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கர சம்பவம்… மனைவி, குழந்தைகளை கொன்று என்ஜினியர் தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

மனைவி, குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று விட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் இஷ்டசக்தி விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் என்ஜினியர் பிரகாஷ் (41). இவர் தனது மனைவி 39 வயதுடைய காயத்ரி, மகள் 13 வயதுடைய நித்யஸ்ரீ, மகன் 8 வயதுடைய ரித்தீஷ் ஆகியோரை மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அதை ரம்பத்தால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி வெட்டிக்கொலை… நீதிமன்றத்தில் 2 பேர் சரண்… போலீஸ் விசாரணை…!!!!

டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்கள். சென்னை அடுத்துள்ள பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வசித்து வந்தவர் 37 வயதுடைய சுந்தரமூர்த்தி என்ற முருகன். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுகந்தி(32) என்ற மனைவி உள்ளார். சுந்தரமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த இரண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்த விபத்தில்… டிரைவர் படுகாயம்…2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!!!

மணலி விரைவு ரோட்டில் சிமெண்டு கலவை லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயமடைந்துள்ளார். சென்னை மாதவரத்திலிருந்து சிமெண்ட் கலவை கலக்கும் லாரி ஒன்று திருவொற்றியூர் நோக்கி சென்றது. மேற்குவங்கத்தில் வசித்த சீத்தாராமன் (24) என்பவர் லாரியை ஓட்டினார். சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அருகே அதிவேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின்பேரில் […]

Categories
மாநில செய்திகள்

“இனி திருப்பதி போல திருச்செந்தூர்”…. அமைச்சர் சேகர்பாபு உறுதி…!!!!!!!

சென்னை காலடிப்பேட்டையில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜர் பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு என்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திருச்செந்தூருக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதனால் 200 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பதி கோவிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலில் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். மேலும் ஒரே நேரத்தில் 5000 பக்தர்கள் வந்தால் கூட பிரத்தியேக வசதி ஏற்படுத்தி அவர்களை வரிசையாக அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்தநிலையில் […]

Categories
மாநில செய்திகள்

வீடு வாங்குவோர் கவனத்திற்கு…. சென்னையில் உயரும் விலை…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

சென்னை மற்றும் பெங்களூருவில் வீடு விலை அடுத்த 2 ஆண்டுகளில் 5.5% முதல் 6.5% வரை உயரும் என்று ஆய்வு ரிப்போர்ட் கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் மும்பை, டெல்லி, குருகிராம், நொய்டா மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் வீடுகளின் விலை அடுத்த ஆண்டுகளில் 4% முதல் 5% வரை உயரும் என்றும் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பணவீக்கம் மிக அதிகமாக உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. வரும் நாட்களில் வட்டி விகிதம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப் மூலம் ஆர்டர்… போதை பொருள் விற்பனை… கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!!

வாட்ஸ் அப்பில் ஆர்டர் எடுத்து போதைப் பொருட்களை விற்ற கல்லூரி மாணவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாநகரில் இருக்கின்ற ஒரு மஹாலில் அனுமதி இன்றி டி.ஜே. நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மடிப்பாக்கத்தில் வசித்த பிரவீன் என்பவர் அதிகளவு போதைமருந்து உபயோகித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் மற்றும் ஊழியர் உட்பட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அக்காவிற்கு சாப்பாடு கொடுக்க சென்ற தங்கை” திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ரயில்வே தண்டவாளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து இளம்பெண் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மல்லிகா நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவதாரணி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பவதாரணி துணி கடையில் பணிபுரியும் தனது அக்காவிற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு திருவெற்றியூர் காவல் நிலையம் அருகே சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மெட்ரோ  ரயில் தண்டவாளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த பவதாரனியை  […]

Categories
மாநில செய்திகள்

விமான நிலையத்திற்குள் இறந்து கிடந்த நபர்…. பகீர் சம்பவம்….!!!!!!!!!

சென்னை விமான நிலையத்தில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய அத்தாரிட்டி கேன்டீன் இருக்கின்றது. அதன் அருகே நேற்று இரவு சுமார் 40 வயது ஆண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை ஆய்வு செய்துள்ளனர். உடலில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை புறநகர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

அரக்கோணம் யார்டில் மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மூர் மார்கெட் -அரக்கோணம் காலை 8.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் கடம்பத்தூர் -அரக்கோணம் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அதனைப்போலவே மூர் மார்க்கெட்டில் இருந்து காலை 9.10 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில் திருவள்ளூர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாலிபர் கடத்தி கொலை… 9 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!!!

வாலிபரை கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள சூழப்பட்டு பகுதியில் வசித்து வந்தவர் 30 வயதுடைய உதயகுமார். இவர் ரவுடியாக சுற்றி வலம் வந்துள்ளார். இவர் தற்சமயம் திருவள்ளூரை அடுத்துள்ள வேப்பம்பட்டில் இருக்கின்ற தனது மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் அம்பத்தூர் சண்முகபுரம் பகுதியில் வசித்த 26 வயதுடைய ஜீவா என்பவருடைய வீட்டின் முன் அதே பகுதியில் வசித்த 35 வயதுடைய மோசஸ் தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்டிரல் – அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி… “மின்சார ரயில் சேவையில் மாற்றம்”… தெற்கு ரயில்வே தகவல்…!!!

சென்டிரல் – அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டிரல் – அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியதாவது, சென்னை சென்டிரல் – அரக்கோணம் இடையே காலை 8:20, 9 50 மணி மற்றும் 11 மணிக்கு இயங்கும் மின்சார ரயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 25 நாட்கள் ஆன நிலையில்… புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்….!!!

திருமணமாகி 25 நாட்கள் ஆன நிலையில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் 29 வயதுடைய விஜயன். இவர் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு கடந்த 25 தினங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. இந்நிலையில் புது மாப்பிள்ளையான விஜயன் தன்னுடைய கூட பிறந்த அக்கா வீட்டிற்கு விருந்திற்காக சென்றுள்ளார். அப்போதும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தலைநகரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. பீதியில் சென்னை மக்கள்…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு முழு வீச்சில் இயங்கின. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் 5 மாணவர்களுக்கு கடந்த 21 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதே கல்லூரியில் நேற்று மேலும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

குப்பைத் தொட்டியில் கிடந்த மனித எலும்புக்கூடு…. சென்னையில் பெரும் பரபரப்பு….!!!!

குப்பைத் தொட்டியில் மனித எலும்புக்கூடு கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளை காலாத்தி அப்பா பிரதான சாலையில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு துப்புரவு பணியாளர்கள் குப்பையை அள்ளி கொண்டிருந்தனர். அப்போது பிளாஸ்டிக் பை ஒன்றுக்குள் மனித எலும்புக்கூடு கிடந்துள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் துப்புரவு பணியாளர்கள் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று எலும்புக் கூடு பாகங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தில்”… 1247 பேருக்கு காவலர் பயிற்சி நிறைவு விழா….!!!!

ஆவடியில் இருக்கின்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தில் 1247 பேருக்கு காவலருக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆவடியில் இருக்கின்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தில் டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், ஆந்திரா, சட்டீஸ்கர், புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா, மத்திய பிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட்,, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த 1247 பேர் காவலர்களுக்கான பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நேற்று காலை ஆவடி சி.ஆர்.பி.எப் பயிற்சி மையத்தில் நடந்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கருணாநிதி சிலை….. குடியரசு துணைத்தலைவர் திறப்பு….!!!!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் திறக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். விழாவில் கருணாநிதியின் சிலை முன்பாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரை முருகன், எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்ற அதிகாரி…. வீட்டிற்கு சென்ற உடன் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மாடியிலிருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன அதிகாரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரிநகர் எம்.ஜி சாலையில் சாமிநாதன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் கண்ணாடி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சாமிநாதனை அவரது குடும்பத்தினர் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பிறகு நேற்று முன்தினம் சாமிநாதன் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“சாதி அடிப்படையில் பணி மாறுதல்”…. ஃபேஷன் டெக்னாலஜி நிறுவன இயக்குனர் மீது புகார்…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

சென்னை தரமணியில் தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக அனிதா மேபெல் மனோகர் என்பவர் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் மூத்த உதவி இயக்குனர் இளஞ்செழியன் மீது அனிதா மேபெல் மனோகரன் சாதிய வன்மத்துடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக உதவி இயக்குனரான இளஞ்செழியன் அலுவலக கல்வி நிறுவனத்தின் பிரதான கட்டிடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“சிறுமிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மருத்துவரை போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த சித்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறி உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைனில் ரம்பம் ஆர்டர் செய்து”…. மனைவி, 2 பிள்ளைகளை கொன்ற ஐடி ஊழியர்…. அதிர்ச்சி பின்னணி…!!!!!!

சென்னையில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பிரகாஷ் (வயது41). இவரின்  மனைவி காயத்ரி (39). இந்த தம்பதியினருக்கு நித்யஸ்ரீ (13) என்ற மகளும் ஹரிகிருஷ்ணன் (8) என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் வீட்டிற்கு இன்று காலை சென்ற பிரகாஷின் தந்தை வீட்டில் அனைவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக போலீசாருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 பேரை கொலை செய்ய முயற்சி… பயங்கரமான ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 7 பேர் கைது…. திராவகம் நிரம்பிய பாட்டில் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!!!

3 பேரை கொலை செய்ய பயங்கரமான ஆயுதங்களுடன் மறைந்திருந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை, கொரட்டூர் அடுத்துள்ள மாதனாங்குப்பம் பஜனை கோவில் தெருவில் இருக்கின்ற ஒரு வீட்டில் பயங்கரமான ஆயுதங்களுடன் சிலர் மறைந்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவல் அறிந்த உடனே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் பச்சமுத்து தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் ஒருவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு… சென்னை சாஸ்திரி பவனில்… மத்திய அரசு ஊழியர்களுக்கு இலவச யோகா பயிற்சி…!!!!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 21 நாள்கள் இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு சென்னை சாஸ்திரி பவனில் 21 நாள்கள் இலவச யோகா பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. ஊழியர்கள்  மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதற்கு உணவு இடைவேளையின் போது இந்த யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சியை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் மருத்துவர்கள் அளிக்கின்றார்கள். […]

Categories

Tech |