Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகத்தடையில் ஏறி இறங்கிய வாகனம்…. மகன் கண்முன்னே இறந்த தாய்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் காந்தி நகர் எம்.ஜி.ஆர் தெருவில் தனலட்சுமி(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜா(23) என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் மாதவரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு தனலட்சுமியும், ராஜாவும் மோட்டார்சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் செங்குன்றம் அடுத்த கிரான்ட் லைன் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகத்தடையில் வேகமாக ஏறி இறங்கியதால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலையில் இதயதுல்லா என்பவர் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது கார் தீப்பிடிக்க  தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இதயதுல்லா உடனடியாக காரில் இருந்து இறங்கி ஓடி விட்டார். இதுகுறித்து  பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…. திடீரென உயிரிழந்த வாலிபர்…. அதிரடியாக உத்தரவிட்ட மனித உரிமை ஆணையத்தின் தலைவர்….!!!!

உயிரிழந்த குற்றவாளியின் மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணைய தலைவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையம் பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கொடுங்கையூர் காவல்துறையினர்  விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது ராஜசேகருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜசேகரை  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து தரப்பு மக்களும் சமம்….. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி….!!!

அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எந்த ஒரு சமூகத்தைப் பற்றியும் தவறாக பேசுவது ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து நடிகை மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ சமூக வலைத் தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்ததின் பேரில், அவரும் அவரது நண்பரின் பெயரில்  7 பிரிவுகளின் கீழ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!!… மருத்துவர் கொலை “20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது” காவல்துறையினரின் அதிரடி செயல்….!!!!

20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராயகர் நகரில் சித்த மருத்துவரான மலர்க்கொடி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 21-5-2002 அன்று  வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மலர்க்கொடியை  கொலை செய்துவிட்டு 5 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மலர்கொடியை  கொலை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. சென்னையில் போக்குவரத்து திடீர் மாற்றம்…..!!!!

சென்னை மாவட்ட ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மவுண்ட் பாலாஜி மருத்துவமனை அருகே உள்ள ஜிஎஸ்டி சாலை உள் செல்லும் சாலையில் பின்னர் வெளி செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினர் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் வாகனப் போக்குவரத்தை மாற்று பாதையில் செல்லும் பரிசோதனை அடிப்படையில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

திருமணமான 5 நாளில்…. பதற… கதற…. அதிர வைக்கும் சம்பவம்….!!!!

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கும்பகோணம் அருகே சோழபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் சரண்யா. இவருக்கு வயது 24. இவர் நர்சிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் என்பவரை காதலித்து சரண்யா திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இது பெற்றோர்களுக்கு தெரிய வர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விசாரணை கைதி சிறையில் மரணம்…. காவலர்களிடம் விசாரணை…. சென்னையில் பரபரப்பு….!!!

சிறையில் கைதி மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணைக்காக ராஜசேகர் என்பவர் அழைத்து வரப்பட்டார். இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் மீது திருநின்றவூர் காவல்நிலையத்தில் 4 வழக்குகளும், டேங்க் பேக்டரி காவல்நிலையத்தில் 4 வழக்குகளும், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், எம்கேபி நகர் காவல்நிலையத்தில் 3 வழக்குகளும், வியாசர்பாடி காவல்நிலையத்தில் 2 வழக்குகளும், சோழவரம் காவல்நிலையத்தில் 8 வழக்குகளும் பதிவாகியிருக்கிறது. இந்நிலையில் ராஜசேகர் மீது […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு : ஸ்தம்பித்த போக்குவரத்து….. கடும் நெரிசல்….!!!

கோடை விடுமுறைக்கு பிறகு இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, ஓஎம்ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக 8:30 மணி முதல் 10 மணி வரை அலுவலகத்திற்கு செல்பவர்கள் சாலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த 3 ஆட்டோக்கள்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

மர்மமான முறையில் ஆட்டோக்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை மெயின் சாலையில் டிரைவர்கள் அவர்களது ஆட்டோக்களை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் மறுநாள் காலையில் அங்கு நிறுத்தியிருந்த 3 ஆட்டோக்களும் மர்ம முறையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் எரிந்து கொண்டிருந்த ஆட்டோக்களில் தண்ணீரை ஊற்றி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதில் ஆட்டோக்களின் டயர் மற்றும் மேற்பகுதி ஆகியவை எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பந்தய மோட்டார்சைக்கிள்…. ஒய்வு பெற்ற பெண் அதிகாரிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

பந்தய மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டரான செல்வகுமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமாரி மொபட்டில் வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு பந்தய மோட்டார் சைக்கிள் செல்வகுமாரி மொபட்டின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி…. அசால்ட்டாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மாரடைப்பால் சப் – இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள அசோக் நகரில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொருளாதார குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் விஜய் பாபு என்ற மகன் இருந்துள்ளார். இவருடைய மனைவி சரண்யா வடபழனி காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விஜய் பாவுக்கு திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய்பாபு வீட்டில் இருப்பவர்களிடம் தான் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். ஆனால் விஜய்பாபு மருத்துவமனைக்கு செல்லாமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியில் இருந்து இறங்கிய மாணவி…. புடவை அறுந்ததால் ஏற்பட்ட விபரீதம்…. சென்னையில் சோகம்….!!!

இளம்பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகிழ்மதி (25) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஜாம்பஜாரில் தங்கி, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகிழ்மதியின் ஆண் நண்பர் ராஜ்குமார் அவருடைய வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இதனையடுத்து மகிழ்மதி பயிற்சி மையத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“சென்னையில் இரண்டாவது ஏர்போர்ட்”….. அமைச்சர் சொன்ன சூப்பர் ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணி எப்போது தொடங்கும் என்பது குறித்த முக்கிய தகவலை விமான போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் கூறியிருந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியில் இருந்து…. “புடவை இடுப்பில் கட்டி இறங்கிய மாணவி”….. தொப்பென்று விழுந்து பலி….. பெரும் சோகம்….!!!!

சென்னையில் 3-வது மாடியில் இருந்து புடவையை கட்டி இறங்கிய இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல் என்பவரது மகள் மகிழ்மதி. இவர் சென்னை ஜாம்பஜாரில் தங்கி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் சிவில் தேர்வு பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வருகிறார். நேற்று மதியம் வீட்டுக்கு அவரது நண்பர் ராஜ்குமார் வந்து தங்கியுள்ளார். அதன் பிறகு மகிழ்மதி பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை வகுப்பு முடிந்து வீட்டுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் காரணம்…. குடும்ப கட்டுப்பாடு அறுவகை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

அறுவகை சிகிச்சை முடிந்த சில நாட்களில் பெண்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற  மனைவி இருந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி வினோதினி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவருக்கு  தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த  அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவன் …. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி  சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தீபக்  அதே பகுதியில் உள்ள தனது உறவினர் மணிமாறன் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து மணிமாறனின்   குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டிலில் தீபக் விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென தொட்டில் கட்டிய சேலை தீபக்கின்  கழுத்தை இறுக்கியுள்ளது. இதில் மூச்சு திணறிய தீபக் சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாப்பிட சென்ற நண்பர்கள்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலதிபரை கடத்திய 4  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் தொழிலதிபரான  சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று சாலமன் தனது நண்பருடன் சேர்ந்து 100 அடி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 மர்ம நபர்கள் சாலமனை தாக்கி காரில்   கடத்தி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணி செய்து கொண்டிருந்த வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எஸ். என். செட்டி சாலை பகுதியில்  அமைந்துள்ள ஒரு வீட்டில்  ஓடுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு  கொண்டிருந்தார். அப்போது திடீரென சங்கர் நிலைதடுமாறி  மேலிருந்து கீழே விழுந்து விட்டார். இதில்  படுகாயம் அடைந்த  சங்கர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு  தகவல் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : தமிழகத்தில் 8 மாவட்டங்களில்….. வெளுத்துவாங்கப்போகும் மழை….. வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று 12-06-2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் உங்களுக்கு வேலை வாங்கி தாரேன்…. மர்ம நபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!

பெண்ணிடம் பண  மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  சென்னை மாவட்டத்தில் உள்ள ஓரு  கல்லூரியில் சரிதா தல்லூரு என்ற மாணவி படித்து வருகிறார். இவரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான் பகுதிநேரமாக வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை  தனது வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 1 லட்ச ரூபாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் மீனாட்சியம்மன் கோவில் தெருவில் லட்சுமணன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவருக்கு ரோசி(23) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. நேற்று வழக்கம் போல லட்சுமணன் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரோசி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் கட்டுபாடு…… முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூன்றாம் அலை முடிவுக்கு வந்த பின்னர் பாதிப்பு குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்த நிலையில், தற்போது திடீரென்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 100 க்கு கீழ் வந்த நிலையில், நேற்று மட்டும் 219 பேருக்கு தொற்று பாதிப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க…. இன்று (ஜூன் 11) சிறப்பு முகாம்…..!!!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் அன்றாடத் தேவையான பொருள்களை வாங்கி பயன் பெறுகிறார்கள். ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சென்றடைய வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். அதனால் ரேஷன் கார்டு விஷயத்தில் நடைபெறும் முறைகேடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கைரேகை செய்துவிட்டுதான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சில சமயங்களில் கைரேகை இயந்திரம் பழுதடைந்ததால் அதனை சீரமைக்கும் பணி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளே….ஹேப்பி நியூஸ்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையானது,  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கடந்த 2-ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக எந்த வித போக்குவரத்து வசதியும் இல்லாமல் இருந்தது. மேலும் இந்த கொரோனா காலகட்டத்திற்கு பின், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையானது, தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 81,000 பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். மேலும் பிப்ரவரி மாதத்தில் இதில் பயணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான்கு நாட்கள் ரயில் சேவை ரத்து…. அறிக்கை வெளியிட்ட தெற்கு ரயில்வே….!!!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்  4 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் வருகின்ற 11,12,14,15 ஆகிய நான்கு நாட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது . இதனால் தாம்பரத்தில் இருந்து இன்று, நாளை, 13,14 ஆகிய தேதிகளில் இரவு நேரங்களில் சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரயில்களும், கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில்களும்  ரத்து செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. குடிநீர் வாரியம் அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை குடிநீர் வாரியம் சார்பாக பகுதி 2 மணலி பகுதிக்கு உட்பட்ட இடையஞ்சாவடி, சடயங்குப்பம், கடப்பாக்கம், வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர் பகுதிகள் மற்றும் பகுதி 14,பெருங்குடி பகுதிக்குட்பட்ட ஜல்லடியான்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் கொண்டு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு https://chennaimetrowater.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்குரிய கட்டணம் செலுத்தி புதிய குடிநீர் இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் இது தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க…. ஜூன் 11இல் சிறப்பு முகாம்…. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

குடும்ப அட்டையில் உள்ள பிழையைத் திருத்த ஜூன் 11 ஆம் தேதியான சனிக்கிழமை சென்னையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. குடும்ப அட்டையில் உள்ள பிழைகளை திருத்துவதற்கு ஜூன் 11ஆம் தேதி சென்னையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “குடும்ப அட்டை திருத்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 11ஆம் தேதி நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

ALERT : இந்த 4 மாவட்டங்களில்….. கனமழை பெய்யும்….. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பநிலை காரணமாக ஜூன் 10ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தேனி,  திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன்னை நான் கைது செய்ய வைப்பேன்…. வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தூக்கிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சுதாகர் கொளத்தூர் பகுதியை சேர்ந்த மைதிலி என்பவரிடம் வீடு கட்டுவதற்காக நிரப்பப்படாத காசோலையை கொடுத்து 2 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால் மைதிலி அந்த காசோலையில்  10 லட்சம் பெற்றதாக நிரப்பி  காசோலை மோசடி வழக்கில் கைது செய்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ரேஷன் அட்டைதாரர்களே…. ஜூன் 11 முதல் ரெடியா இருங்க…. அரசு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் அன்றாடத் தேவையான பொருள்களை வாங்கி பயன் பெறுகிறார்கள். ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சென்றடைய வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். அதனால் ரேஷன் கார்டு விஷயத்தில் நடைபெறும் முறைகேடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கைரேகை செய்துவிட்டுதான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சில சமயங்களில் கைரேகை இயந்திரம் பழுதடைந்ததால் அதனை சீரமைக்கும் பணி […]

Categories
மாநில செய்திகள்

காதலி பேச மறுத்ததால் காதலன் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோக சம்பவம்….!!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் விக்னேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் 10 வருடங்களாக வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு விக்னேஷ் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு காலையில் ஸ்டூடியோவை திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விக்னேஷ் உடலையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்”…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு வாட்ஸ்அப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புதுக்கோட்டை வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு வாட்ஸ்அப் எண்ணில் மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளார். அந்த மர்ம நபர் ஒரு வாட்ஸ் அப்பில் குழுவை அமைத்து அதில் சில செல்போன் எண்களை இணைத்திருக்கிறார். அதில் ஒரு எண் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு உரியது. அந்தக் குழுவில் தான் மர்ம நபர் வெடிகுண்டு இருப்பதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : சென்னையில் ஏர்டெல் சேவை பாதிப்பு….. வாடிக்கையாளர்கள் அவதி..!!

சென்னையில் சில பகுதிகளில் ஏர்டெல் செல்போன் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் ஏர்டெல் செல்போன் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.. சுமார் 30 நிமிடமாக ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து பிறருக்கு போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை.. இதற்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடும் லாரியிலிருந்து கழன்ற டயர் மோதி…. ஆட்டோ ஓட்டுநர் பலி…. வைரலாகும் வீடியோ….!!!!

ஓடும் லாரியிலிருந்து கழன்ற டயர் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள கீழ்படப்பையை  சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முரளி(51). இவர் கடந்த ஒன்றாம் தேதி படப்பை பஜார் பகுதியில் ரோட்டின் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் வேகமாக வந்த ஒரு லாரியின் பின்பக்க டயர் திடீரென்று கழன்றது. அந்த டயர்  நடந்து சென்ற முரளி மீது மோதியது. இந்த விபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

நகரும் படிக்கட்டுகள்: எங்கென்னு தெரியுமா…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னை விமானம் நிலையம்மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து திரிசூலம் போகவும், அங்கிருந்து வெளியே வருவதற்கும் ரூபாய் 80 லட்சத்தில் புதியதாக நகரும் படிக்கட்டுகளானது அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ரூபாய் 1 லட்சம் மதிப்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனிஅறை மற்றும் ரூபாய் 6 லட்சம் மதிப்பில் காற்றில் இருந்து குடிநீர் எடுக்கும் எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவனம் இயக்குனரான ராஜேஷ்சதுர்வேதி திறந்து வைத்தார். அப்போது முதன்மை பொதுமேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், கூடுதல் பொதுமேலாளர் எஸ்.கே.மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில்….” ரூ 80 லட்சம் மதிப்பில் நகரும் படிக்கட்டு”….!!!!

சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ 80 லட்சம் மதிப்பில் புதிதாக நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து திரிசூலம் ரயில் நிலையம் செல்வதற்கும், அங்கிருந்து வெளியே வருவதற்கு ரூ 80 லட்சம் மதிப்பில் புதிதாக நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது ரூ ஒரு லட்சம் மதிப்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை, ரூ 6 லட்சம் மதிப்பில் காற்றிலிருந்து குடிநீர் எடுக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி…..தரமானதாக இருக்கின்றதா? செயற்கை கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளதா?…. அதிகாரிகள் ஆய்வு….!!!!!

உணவுகள் தரமானதாக இருக்கின்றதா? செயற்கை கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளதா? என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசின்  உணவு பாதுகாப்பு துறை சார்பாக சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிபேட்டை, அண்ணாநகர், எழும்பூர் பகுதிகளில் இருக்கின்ற ஹோட்டல்கள், கடைகளில் நேற்று  திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறையின் நியமன அதிகாரி பி.சதீஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் என்.ராஜா, ஜெயகோபால், கண்ணன் உள்ளடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டார்கள். அப்போது ஹோட்டல்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த ராயல் என்ஃபீல்டு பைக்…. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சாலையில் இளைஞர் ஒருவர் ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அதனால் வள்ளுவர் கோட்டம் சாலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் சேவை தாமதம்…. இதுதான் காரணமா?…!!!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருமால்பூர் பகுதிகளுக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை கடற்கரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல் சரியாக இயங்கவில்லை. இதனால் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில்கள் அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனை போல கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலும் தாமதமானது. அதனால் பயணிகள் ரயிலுக்காக காத்திருக்கும் நிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூன் 7) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. மொத்த லிஸ்ட் இதோ…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (07-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் அறிவித்துள்ளது. மயிலாப்பூர், தி.நகர், அரும்பாக்கம், போரூர், தாம்பரம், செம்பியம், தொண்டியார்பேட்டை, பொன்னேரி மற்றும் பன்ஜெட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காரில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நடுரோட்டில் கார் தீ பிடித்து  எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள  திருமங்கலம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அண்ணாநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு  காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென காரின் எஞ்சின் வெடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன் காரை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார். ஆனால் வரமுடியவில்லை . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காரின் கண்ணாடியை உடைத்து கணேசனை மீட்டு  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை…. காரணம் என்ன? என்று தீவிர விசாரணை….!!!!

மணலியில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் 35 வயதுடைய சிவகுமார். இவர் ஆர்.கே. நகர் போலிஸ் நிலையத்தில் குற்றப் பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். சிவகுமார் மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த வாரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆட்டோ ஓட்டுனர் தலை, கைகளை துண்டித்து உடல் தீ வைத்து எரிப்பு”…. கள்ளக்காதலி உட்பட 2 பேர் கைது…. பரபரப்பு வாக்குமூலம்….!!!!

தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநரை எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய கள்ளக்காதலி உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, பூந்தமல்லியை அடுத்துள்ள பாரிவாக்கத்திலிருந்து கன்னப்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரம் உள்ள குப்பை மேட்டில் தலை மற்றும் கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திருவேற்காடு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலையானவர் மாங்காடு சாதிக் நகரில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் 32 வயதுடைய சிராஜூதின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக…. “சென்டிரல் – அரக்கோணம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம்”…. தெற்கு ரயில்வே தகவல்….!!!!

பராமரிப்பு பணி காரணமாக சென்டிரல் டு அரக்கோணம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது, பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் டு அரக்கோணம் இடையே மின்சார ரயில்கள் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை சென்டிரல் டு அரக்கோணம் இடையே காலை 8.20 மணி, 9.50 மணி, 11 மணிக்கு இயங்கும் மின்சார ரயில்கள் நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் 8-ம் தேதிகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேசுவதை நிறுத்திய காதலி…. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கல்லூரியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழவேளூர் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிரஞ்சன்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனியில் இருக்கும் விடுதியில் தங்கி கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிரஞ்சன் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். கடந்த 2 நாட்களாக காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த இளம்பெண் நிரஞ்சனுடன் பேசுவதை தவிர்த்து விட்டார். இதனால் மன உளைச்சலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது குடித்து கொண்டிருந்த நண்பர்கள்…. லாரி ஓட்டுநரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியில் கமலக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான குமரன், நவீன் ஆகிய 2 பேருடன் சேர்ந்து அதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இவர்களுக்கும் லாரி ஓட்டுனருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த  லாரி ஓட்டுநர்  மது குடித்து கொண்டிருந்த கமலக்கண்ணன், குமார், நவீன ஆகிய 3 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஓடும் போது திடீரென தீப்பற்றி எரிந்த காஸ்ட்லி கார்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

சென்னையில் அண்ணா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த டொயோட்டோ இன்னோவா சொகுசு கார்  ஒன்று பாடி அருகே திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. அச்சமயம் உள்ளே இருந்த ஸ்மார்ட் லாக் ஊட்டி கொண்டதால் காரின் உள்ளே ஓட்டுநர் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை காரில் இருந்து மீட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர். புகை வந்ததும் தானாக திறந்து கொண்ட காலிலிருந்து மயங்கிய நிலையில் மக்கள் ஓட்டுனரை மீட்டனர். அதற்குள் அங்கு வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீர் எந்திரகோளாறு… “அதிஷ்டவசமாக 104 பேர் உயிர் பிழைப்பு”…. சுமார் 13 1/2 மணி நேரம் கழித்து புறப்பட்ட சிங்கப்பூர் விமானம் ….!!!!

சிங்கப்பூருக்கு செல்ல இருந்த விமானத்தில் திடீரென எந்திரகோளாறு ஏற்பட்டதை விமானி உடனே கண்டுபிடித்து நிறுத்தியதால் 104 பேர் உயிர் பிழைத்தார்கள். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கடந்த 2ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் 98 பயணிகள் 6 விமான சிப்பந்திகள் உட்பட 104 பேர்கள் இருந்தார்கள். பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி உட்கார்ந்து விமானத்தின் கதவுகளும் மூடப்பட்டுள்ளது. அதன் பிறகு விமானம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமான தீ விபத்து… “பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்”…. தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை…!!!!

தனியார் கல்லூரி சேர்மன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. சென்னை, ஆவடியை அடுத்துள்ள திருநின்றவூர் கிருஷ்ணாபுரம் மூன்றாவது மெயின் சாலை வேப்பம்பட்டு பகுதியில் இருக்கின்ற தனியார் கல்லூரி சேர்மன் எம். ஜி. பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டின் தரைதளத்தில் அவருடைய மகன் 39 வயதுடைய பிரபு பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இரண்டாவது தளத்தில் அவருடைய மகள் 41 வயதுடைய இந்துமதி மற்றும் […]

Categories

Tech |