Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற செஸ் போட்டி…. கலந்து கொண்ட மாணவர்கள்…. வெற்றி பெற்றவர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பரிசு வழங்கி பாராட்டினார். சென்னையில் நடைபெற இருக்கிற செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் தற்போது பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கென விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி காமராஜ் பெண்கள் கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான செஸ் போட்டிகள் நேற்று காலை நடந்தது. அந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியின் வாழ்க்கையை சீரழித்த டியூஷன் ஆசிரியை….. ஆயுள் தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

சென்னை தியாகராயநகரை சேர்ந்த 29 வயதுடைய டியூஷன் ஆசிரியையை ஒருவரிடம் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி டியூஷன் படித்து வந்துள்ளார். இந்த டியூஷன் ஆசிரியையை வீட்டுக்கு எதிரே அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்த 38 வயதுடைய டியூஷன் ஆசிரியையைக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னிடம் டியூஷன் படித்து வந்த சிறுமியுடன் டியூஷன் ஆசிரியை பேட்மிட்ண்டன் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது தனது காதலன் வீட்டில் இருக்கிறாரா? என்று பார்த்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆசிரியையை கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளை….. இளைஞருக்கு 10 ஆண்டு சிறை….. சென்னை ஐகோர்ட் அதிரடி….!!!

சென்னை ஓட்டேரி ராமலிங்கபுரம் டிரஸ்ட் ஸ்கொயர் தெருவில் சுலோஜனா(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது வாயை துண்டால் கட்டி கை, கால்களை கட்டிப்போட்டு மிரட்டி பீரோவில் இருந்த பணம், தாலி சங்கிலி, காமாட்சி முத்துமணி மாலை எனப்படும் மற்றொரு சங்கிலி, வளையல் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். இது குறித்து அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேபிளில் ஏற்பட்ட தீ விபத்து…. கடும் அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

பல்லாவரம் சாலையில் பாலத்தின் அடியில் கேபிளில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் 200 அடி ரேடியல் சாலையில் பல்லாவரம் பெரிய ஏரிகளை இணைக்கும் சாலையின் அடியில் புதிய பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்திற்கு அடியில் செல்லும் மின்சார கேபிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பாலத்திலிருந்து விண்ணை நோக்கி பல அடி உயரத்திற்கு கரும்புகை மூட்டமாக இருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன […]

Categories
மாநில செய்திகள்

ரூட்டை மாத்தியா சென்னை மக்கள்…. எதனால் தெரியுமா?…. பெரிய சிக்கல் தான்…..!!!

சென்னையில் கொரோனா பரவல் காரணமாக கடத்த 2 ஆண்டுகளாக பொதுப் போக்குவரத்தை தவிர்த்து விட்டு தனிநபர் வாகனங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக இருசக்கர வாகன விற்பனையும், பயன்பாடும் பெரிதும் அதிகரித்தது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் எரிபொருள் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு காட்டிலும் தற்போது ரூ.30 அதிக விலைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. இதனால் தங்கள் இருசக்கர வாகனங்களை பார்க்கிங்ல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மின்சார ரயில் சேவையில் பாதிப்பு….. தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் செங்கல்பட்டு திருமால்பூர் வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் மூலம் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வியாபாரிகள் என நாள்தோறும் 3 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை செங்கல்பட்டு இடையே ஊரப்பாக்கம் ரயில் நிலையம் பகுதியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழிதடத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ரயில்களின் பயணம் செய்த பயணிகள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளி, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கருமுட்டையை விற்க மறுத்த பட்டதாரி பெண்….. சித்திரவதை செய்த ரவுடி-மனைவி…… போலீசார் அதிரடி….!!!

சென்னை ஏர்னாவூர் சுனாமி குடியிருப்பு 4 வது பிளாக்கில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி. இவர் மனைவி ஸ்ருதி. இவர் பி.ஏ. பட்டதாரி ஆவார். இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஜய் தனது மனைவியை அடித்து துன்புறுத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சுருதி எண்ணூர் போலீசில் புகார் அளித்தார். அதன் புகாரின் பேரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா!…. 38 வயது பெண்ணை காப்பாற்றிய அரசு மருத்துவமனை….. அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா?…..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் மணிமேகலை(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினைப்பையில் புற்றுநோய் இருப்பதாக டாக்டர்கள் கண்டறிந்தனர். அவருக்கு புற்றுநோய் குணப்படுத்தும் வகையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது மூளையில் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான அளவில் இரண்டு கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இந்த கட்டிகளின் விளைவுகாக அவருக்கு தலைவலி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் கடந்த ஒரு வாரமாக இருந்து வந்தது. அவரது உடல்நிலை அறுவை சிகிச்சை மூலம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொல்லியல், நிலஅளவைகள் துறை கண்காட்சி….. 24ஆம் தேதி வரை நீட்டிப்பு….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு நாள் விழா நடைபெற்ற கலைவாணர் அரங்கில் தொல்லியல் துறை மற்றும் சில அளவைகள் துறை சார்பில் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி 20 ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது அந்த கண்காட்சி வருகின்ற 24-ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டிப்பு செய்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு விழா நடைபெற்ற தினத்தன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறை மற்றும் நில அளவைகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை….. கைவரிசை காட்டிய வாலிபர்…. அதிரடியால் கைது செய்த போலீஸ்….!!!!!!!!

வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள மூன்று கடைகளில் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். வடபழனி ஆற்காடு சாலையில் வணிக வளாகம் எதிரே  கடந்த மாதம் மளிகை கடை, பெட்டி  கடை போன்ற மூன்று கடைகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டு  அங்கிருந்து 8000 ரொக்கம் மற்றும் பொருட்கள் திருட்டு போனது. வடபழனி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார்  கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அதே பகுதியில் உள்ள அழகர் பெருமாள் கோவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடலுக்கு சென்ற மீனவர்…. தவறி விழுந்து உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!!!!

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான பைபர் படைகள் திருவொற்றியூர் பட்டினத்தார் குப்பத்தை சேர்ந்த வருன் காந்தி, சுப்ரமணி என்ற காட்டாண்டி போன்றவருடன் நேற்று அதிகாலை 3 மணியளவில் திருவொற்றியூர் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். மூன்று பேரும் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த  போது […]

Categories
அரசியல்

சென்னை வரும் பிரதமர் மோடி…. அப்பாயிண்மெண்ட் யாருக்கு….? மிகுந்த எதிர்பார்ப்பு….!!!!!!!!

பல்வேறு தடைகளுக்குப் பின் அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று இருக்கிறார். மேலும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கின்றனர். இரண்டு தரப்பினரும் மாறி மாறி கட்சியை சொந்தம் கொண்டாடி வருகின்றார்கள். இந்த பரபரப்பான நிகழ்வுகளுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 28ஆம் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வருகை தர இருக்கின்றார். சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

ALERT : தமிழகத்தில் 12 மாவட்டங்களில்….. இன்று கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…. இன்னும் ஒரே மாதத்தில்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னையில் உள்ள தி.நகரில் ஸ்கைவாக் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை மேம்பாலத்தில் நடந்து வர முடியும். இந்த மேம்பாலம் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடிய வகையில் கட்டப்பட்டு வருகிறது. இதனை முழுவதும் மஞ்சள் வண்ணத்தில் மிகவும் அழகிய வடிவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.4 மீட்டர் அகலத்தில் 600 மீட்டர் நீளம் கொண்ட பாலம் ரூ.23 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. சென்னையில் வருகின்ற ஜூலை 22ஆம் தேதி…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் பல தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றன. அவ்வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் ஒன்றிணைந்து வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

96 படப் பாணியில் போல….. 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் கல்லூரி மாணவர்கள்…… நெகிழ்ச்சி சம்பவம்….!!!

சென்னை மணலியில் உள்ள மத்திய அரசு சி.பி.சி.எல். பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லுரியில் முதலாவதாக கல்லூரி படிப்பை முடித்த அதாவது 1994 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது சென்னை மற்றும் வெளிநாடுகள் என பல இடங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் வலைதளங்கள் மூலம் ஒவ்வொருவராக மீண்டும் தங்கள் நட்பு வட்டாரத்தை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் 25 ஆண்டுகள் கழித்து முன்னாள் மாணவர்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி வழக்கு…. வன்முறையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…. டிஜிபி அதிரடி எச்சரிக்கை….!!!!!!!!

சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசும் போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாணவி இறந்தது தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது. மேலும் இரண்டு எஸ் பி, 350 காவலர்கள் அங்கு இருக்கின்றனர். இருந்த போதிலும் அங்கு இது போன்ற கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து கொண்டிருக்கின்றார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்”…. பாரசின் ஓபன் செஸ் வென்று அசத்தல்….!!!!!!!!!

பாரசின் ஓபன் செஸ் தொடர் செர்பியாவில் நடைபெற்றுள்ளது. அதில் சக இந்திய வீரர்களான ஸ்ரீஜா சேஷாத்திரி, லாசசர் யோர்டானோவ், காசிபெக் நோகர்பெக் (கஜகஸ்தான்), சகநாட்டவரான கவுஸ்டாவ் சாட்டர்ஜி,அரிஸ்டென்பெர்க் உராசயேவ்(கஜகஸ்தான்), போன்றோரை இந்தியாவின் இளம்  கிராண்ட் மாஸ்டர் பிரத்யானந்தா வென்றுள்ளார். இந்த நிலையில் மொத்தம் ஒன்பது சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் ஏழு வெற்றி, 2 ட்ரா உட்பட 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சென்னை சேர்ந்த பிரக்யானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். மேலும் ரஷ்யாவின் அலெக்சாண்டர் பிரெக்டே,7.5 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி…. ஈரோட்டில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!!!!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட்டிக் போட்டிகள் வருகின்ற 28ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற விளையாட இருக்கின்றனர். மேலும் இந்த போட்டி தொடர்பாக பொதுமக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகன ஊர்வலம் ஈரோட்டில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். ஈரோடு வ உ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“செஸ் ஒலிம்பியாட் மினி மாரத்தான் போட்டி”…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!!!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செஸ் போட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் இன்று செஸ் ஒலிம்பியாட்  விழிப்புணர்வு மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய மினி மராத்தான் ஓட்டத்தை கலெக்டர் விசாகன் கொடியசைத்து  தொடங்கி வைத்துள்ளார். இதில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாணவ மாணவிகள் என 250க்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக எம்எல்ஏ கூட்டம்….. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் தொடங்கியது…..!!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திமுக எம்எல்ஏ கூட்டம் இன்று சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் கூட்டத்தில் பங்கு கொள்ளவில்லை. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதல் ஜோடிக்கு மிரட்டல்…. போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்…. உயர் அதிகாரிகள் உத்தரவு….!!

காதல் ஜோடியிடம் செல்போனில் பேசி மிரட்டிய போலீஸ்காரரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சென்னையை அடுத்த தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகில் வளசரவாக்கத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவர், தனது காதலனுடன் காரில் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது தீவிர ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் காவல்நிலையத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் உள்பட 2 காவல்துரையினர்கள் தனியாக பேசிகொண்டிருந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் “நாங்கள் இருவரும் காதலர்கள். விரைவில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை நேப்பியர் பாலத்தில் செஸ் தீம்….. செல்பி எடுக்க குவியும் பொதுமக்கள்…..!!!!

44வது செஸ் ஒலிம்பியர் போட்டியை முன்னிட்டு நேப்பியர் பாலம் முழுவதும் செஸ்ட் தீம்மில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றன. போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உங்கள் மகனுக்கு மருத்துவ சீட் வாங்கி தாறேன்”…. மோசடி செய்த பெண்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…..!!!!!

சென்னை பெரவள்ளூர், வர்கீஸ் தெருவில் வசித்து வருபவர் மிசிரியா (40). இவரது மகன் பிளஸ்-2 படித்துவிட்டு நீட்தேர்வு எழுதி, குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதில் மிசிரியா தன் மகனை மருத்துவராக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இதனை அறிந்த அவரது நண்பரான பாஸ்கர் என்பவர் வாயிலாக வளசரவாக்கம், தெரேசா தெருவை சேர்ந்த சசிகலா (65) என்ற பெண் மிசிரியாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில் சசிகலா எனக்கு பல அரசியல்வாதிகளை தெரியும். அவர்கள் வாயிலாக உங்கள் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் காதலியுடன் கல்யாணம் பண்ணி வைங்க”…. வாலிபர் தற்கொலை மிரட்டல்…. பரபரப்பு…..!!!!!

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் மீனாட்சி அம்மன் நகர் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் கிஷோர் (19). பெயிண்டரான இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்யுமாறு தன் காதலியிடம் கி்ஷோர் கூறியதாகவும், அதற்கு அப்பெண் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த கிஷோர் திடீரென்று நேற்று காலை 8 மணியளவில் வீட்டின் அருகேயுள்ள சுமார் 50 அடி உயரம் கொண்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக முதல் ராக்கெட் இஞ்சின் ஆலை…. அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் தொடக்கம்….!!!!!!!!

விண்வெளி தொழில்நுட்ப சார்ட்டட் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் தனது ராக்கெட் இஞ்சின் ஆலையை சென்னையில் தொடங்கி இருக்கிறது. இது இந்தியாவின் முதல் 3டி பிரிண்டட் ராக்கெட் இன்ஜின் ஆலையாகும். மேலும் ராக்கெட் பேக்டரி என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஆலையை டாட்டா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகர் திறந்து வைத்துள்ளார். அவருடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் உடன் இருந்துள்ளனர். சென்னை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மீண்டும் போராட்டம்… . டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கைது…. போலீசார் அதிரடி…!!!

தமிழக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் என்ற அரசாணை 149 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தியும், தற்காலிக ஆசிரியர் நியமித்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கோரியும் 2013ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் சென்னை டி.ஐ.பி. வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்மாடியோ…. முகக்கவசம் அணியாதவர்களிடம்…. 8 நாட்களில் இவ்வளவு வசூலா?….. வெளியான மிக முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் நாளைக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தியில், சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபதாரம் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 6 ஆம் தேதி முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பை சேகரித்து கொண்டிருந்த பெண்… நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் விநாயகம் 6வது தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி பார்வதி (45). இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருகின்றனர். இதில் கணவன்-மனைவி இருவரும் கொடுங்கையூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் லாரிகளில் சேகரித்து கொண்டுவந்து கொட்டப்படும் குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை பிரித்து எடுத்து அதனை பழைய இரும்பு கடையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். அதன்படி நேற்று காலை கணவன் -மனைவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“முகநூல் மூலம் அறிமுகமான வாலிபர்”…. வேலை வாங்கித் தருவதாக 1 1/2 லட்சம் மோசடி…. கைது செய்த போலீசார்….!!!!!!!!

முகநூல் மூலமாக அறிமுகமாகி அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக ஒன்றரை லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பர்மா காலனியைச் சேர்ந்த குமரேசன்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓரகட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் திண்டுக்கல் மாவட்டம் காசான் பட்டியை சேர்ந்த அர்ஜுன் பாண்டியன்(27) என்பவர் முகநூல் மூலமாக அறிமுகமாகியுள்ளார். அப்போது அவர் தனக்கு அறநிலையத்துறையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்த வாலிபருக்கு…. சரியான பாடம் புகட்டிய கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை ஐஸ்-அவுஸ் பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக ஆபாச படங்களை அடிக்கடி அனுப்பி வந்தார். அத்துடன் ஆபாச தகவல்களையும் அனுப்பியுள்ளார். இதையடுத்து இளம்பெண்ணை அந்த வாலிபர் தனிமையில் சந்திக்க அழைப்பு விடுத்து, உல்லாசமாக இருக்க விரும்புவதாகவும் கூறினார். அதன்பின் குறிப்பிட்ட வாலிபரின் இன்பசேட்டைகளை அந்த இளம்பெண் தன் கணவரிடம் தெரிவித்தார். இதற்கிடையில் கணவர் கூறியதற்கிணங்க குறிப்பிட்ட வாலிபரை நேரில் சந்திக்க வருமாறு அந்த இளம்பெண் அழைப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெருங்களத்தூர்: ரயில்வே கேட் அடைப்பு…. மறியலில் ஈடுபட்ட மக்கள்…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

சென்னை பெருங்களத்தூரில் இரண்டு ரயில்வே கேட்கள் இருந்தது. அவற்றில் ஒரு கேட் சென்ற 4 ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டும் பணிக்காக நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது புதுப்பெருங்களத்தூர் பகுதியிலுள்ள ஒரேஒரு ரயில்வே கேட் மட்டும் இருக்கிறது. இந்த ரயில்வே கேட் வழியாகதான் பெருங்களத்தூர், பழைய பெருங்களத்தூா், பீர்க்கன்காரணை, சீனிவாசநகர், ஆர்.எம்.கே. நகா் ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு போகமுடியும். ஆனால் இந்த ரயில்வே கேட்டானது அடிக்கடி நீண்டநேரம் மூடப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி…. தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி…. கவுன்சிலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

சென்னை வேளச்சேரியில் வசித்து வருபவர் சதீஷ் (35). இவர் நேற்று பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் வந்து திடீரென தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அவரை அங்கு காவலுக்கு நின்ற காவல்துறையினர் தீக்குளிக்க விடாமல் காப்பாற்றினார்கள். திமுக. பிரமுகரான சதிஷ் கவுன்சிலர் ஒருவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அதாவது அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி குறிப்பிட்ட கவுன்சிலர் ரூபாய் 18 லட்சம் வாங்கினார். அப்பணத்தை 6 பேரிடம் வாங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் ஆபாச பேச்சு…. சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட தொழிலாளி…. போலீஸ் நடவடிக்கை…..!!!!!

சென்னை தாம்பரத்தை அடுத்த பல்லாவரம், பெரிய பாளையத்தம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் சிரஞ்சீவி (24). பொழிச்சலூர் விநாயகா நகரில் வசித்து வருபவர் பாண்டியன் (45). இவர்கள் 2 பேரும் பம்மல், நாகல்கேணியிலுள்ள மீன் மார்க்கெட்டில் மீன்வெட்டும் வேலை செய்துவந்தனர். இந்நிலையில் சென்ற 10ஆம் தேதி இரவு பாண்டியன், சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசி இருக்கிறார். இதனை அறிந்த சிரஞ்சீவி நேற்று முன்தினம் இரவு அவருடைய நண்பர் ஹரிகரன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அந்தமான் புறப்பட்ட விமானம்…. மீண்டும் சென்னை திரும்பியதால் பயணிகள் ஆத்திரம்…. பின் நடந்த சம்பவம்…..!!!!!

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து, அந்தமானுக்கு 184 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்தமானை நெருங்கியபோது அங்கு சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மோசமான வானிலையானது ஏற்பட்டது. இதன் காரணமாக விமானமானது அந்த மானில் தரையிறங்க இயலாமல் வெகுநேரமாக வானில் வட்டமடித்தமாறு இருந்தது. எனினும் வானிலை சீரடையாததால் மீண்டுமாக சென்னைக்கு திரும்பி வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விமானமானது அந்தமானில் தரை இறங்க இயலாததால் மீண்டுமாக சென்னைக்கு திரும்பிவந்தது. அப்போது பயணிகள் சிறிது நேரம் […]

Categories
மாநில செய்திகள்

பொதுஇடங்களில் மாஸ்க் அணியதவர்களிடம் அபராதம்….. சென்னையில் மட்டும் இவ்வளவா….???

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தவறாமல் முககவசம் அணிய வேண்டும், முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. அந்தவகையில் கடந்த 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாநகராட்சி குழுக்களின் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாத 2 ஆயிரத்து 340 பேரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் ரூ.1 லட்சத்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில்….. மிக கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தேனி திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உஷார்…. LUDO மூலம் ஏற்பட்ட பழக்கம்…. 10-ம் ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…..!!!!

10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு சென்னையை சேர்ந்த டிப்ளமோ முடித்த விக்னேஷ் என்ற நபருடன் LUDO ஆன்லைன் விளையாட்டு மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் செல்போனில் பேசி வந்த இருவருக்கும் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் ஆபாச உரையாடலாக மாறியது. இந்த உரையாடலை வைத்து சிறுமியை மிரட்டி நிர்வாணமாக வீடியோ காலில் விக்னேஷ் பேச வலியுறுத்தியுள்ளார். சிறுமி அவ்வாறு செய்த நிலையில் அதையும் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். அதன் பிறகு சிறுமி தனியாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

லேடீஸ் ஸ்பெஷல்…. சென்னை பேருந்துகளில் இனி…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தலைநகர் சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக பெருநகர போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநகர மற்றும் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவித்தது. இதன் மூலமாக லட்சக்கணக்கான பெண்கள் தினமும் பயனடைந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் அரசு பேருந்துகளில்பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதாவது கடந்த ஆண்டு 40% ஆக […]

Categories
மாநில செய்திகள்

“லைட் வேண்டாம் இது தான் பெஸ்ட்”…. திடீரென பிளானை மாற்றிய சென்னை மெட்ரோ….. நீங்களே என்னனு பாருங்க…. !!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புறநகர் ரயில்சேவை, மெட்ரோ ரயில் சேவை ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேவைகளை அடுத்தடுத்த நீடிக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. தாம்பரம் வேளச்சேரி இடையில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வரக் கூடிய வகையில் LRD எனப்படும் லைட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் அப்போது தொடங்கப்பட்டது. இதன் மூலம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. பாய்மர படகு சாகச பயணக் குழு…. வரவேற்பு நிகழ்ச்சி….!!!

கடலோர காவல் படை சார்பில் 30 பேர் கொண்ட குழுவினர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமேஸ்வரம் பாலகிருஷ்ணன், நாகை சுதாகர் ஆகியோர் தலைமையில் 2 பாய்மரப்படகுகளில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை சாகச பயணம் மேற்கொண்டனர். அப்போது கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொண்டு வரும் இந்த பயணத்தை சென்னையில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கினர். இவர்கள் நேற்று கடலூர் துறைமுகத்தை வந்தடைந்தனர். இதனை முன்னிட்டு அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக கட்சி அலுவலகத்திற்கு சீல்…. 144 தடை உத்தரவு…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய்த்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இன்று பொதுக்குழு நடப்பதற்கு முன்பு அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. அதனால் அந்த பகுதியை கலவர பூமியாக காட்சியளித்தது. அந்த வழியாகச் சென்ற கார்கள் மற்றும் பேருந்துகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டது. ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை நடத்தும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் வருகை தந்தனர். இதனிடையே சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக மோதல்…. 144 தடை உத்தரவு அமல்….. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிரந்தர பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான தேர்தல் நான்கு மாதங்களுக்குள் நடத்த வேண்டும். இது அதிமுகவில் மிக முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. இதை அடுத்து ஓபிஎஸ் இடம் இருந்த பொருளாளர் பதவி அவரிடமிருந்து முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. பொருளாளர் பதவிக்கான அனைத்து அதிகாரங்களையும் பொதுசெயலாளருக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்க்க சென்ற நபர்…. சுவர் இடிந்து விழுந்து பலியான சோகம்…. சென்னையில் பரபரப்பு…!!

சுவர் இடிந்து விழுந்து வேடிக்கை பார்க்க சென்ற தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வீரபாண்டியன் நகர் 1-வது தெருவில் இருக்கும் பழைய வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்துக் கொண்டிருந்தனர். அதனை தனியார் நிறுவன ஊழியரான ஹரிபாபு(43) என்பவர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். மேலும் வீட்டிற்குள் தூசி மற்றும் அதிக சத்தம் வருவது தொடர்பாக ஹரிபாபு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. செல்போனில் பேசிய மர்ம நபர்…. பணத்தை இழந்த பெண் டாக்டர்…. போலீஸ் விசாரணை…!!

பெண் டாக்டரிடம் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவன்யூ பகுதியில் டாக்டர் ஆனால் ஷோபனா(53) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் ஷோபனாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் மின்சார துறையில் இருந்து பேசுகிறேன். நீங்கள் மின்கட்டணம் செலுத்தாமல் இருக்கிறீர்கள். கட்டணத்தை உடனே செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே நான் அனுப்பும் லிங்கில் பணத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலியை கிண்டல் செய்த நண்பர்…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

நண்பரை கத்தியால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சர்மா நகர் 6-வது தெருவில் சிவா(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான பிரதீப்குமார்(24) என்ற நண்பர் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரதீப்குமாரின் காதலியை சிவா கிண்டல் செய்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பிரதீப்குமார் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ 2 ஆம் கட்ட பணிகள் பல்வேறு பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள ஈவேரா சாலையில் இன்று முதல் சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கோயம்பேடு அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடது புறமாக திரும்பி, அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் அண்ணா வளைவில் வலது புறம் திரும்பி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உயிர் போகும் முன்புவரை தாயின் கடைசி ஆசை…. நிறைவேற்றிய மகள்கள்….. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

சென்னை திருவொற்றியூர் ராமானுஜம்நகர் ஒத்தவாடை பகுதியில் வசித்து வந்தவர் மீனா (53). அச்சகத் தொழில் நடத்திவந்த இவருடைய கணவர் முருகானந்தம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு காயத்ரி, சுவாதி என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இந்த 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. சென்ற ஒரு சில வருடங்களாக மீனா, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக அவரது சிறுநீரகம் செயல் இழந்து விட்டது. இதில் மீனா சமூகசிந்தனையும், பல முற்போக்கு கருத்துகளையும் கொண்டிருந்தவர் ஆவார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சவ ஊர்வலத்தில் சண்டை…. போலீஸ்காரர் மனைவியை தாக்கிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை மாதவரம் பிருந்தா வனம் கார்டனில் வசித்து வருபவர் கோடீஸ்வரன் (32). இவர் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய மனைவி யுவஸ்ரீ (24) என்பவருடன் பெரம்பூர் மேல்பட்டி பொன்னையன் தெருவிலுள்ள யுவஸ்ரீயின் தாய் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது எதிரே சவஊர்வலம் வந்ததால் கோடீஸ்வரன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தினார். அந்த சவஊர்வலத்தில் வந்த ஒருவர் கையிலிருந்த மாலையை கோடீஸ்வரனின் மோட்டார்சைக்கிள் மீது போட்டு […]

Categories

Tech |