Categories
மாநில செய்திகள்

லாக்கப் மரணம்…. காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு….!!!!!!!!!

தமிழக காவல்துறைக்கு மிக உயரிய குடியரசு தலைவரின் சிறப்பு கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவால் போன்றோர் கலந்து கொண்டனர். குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை டிஜிபி கமிஷனர் போன்றோர்  பூங்கெடுத்து கொடுத்து வரவேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக காவல்துறை சார்பில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது. அதன் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.91 கோடி செலவில்….. 5 இடங்களில்….. சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி…..!!!!

பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை நகரில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக 2021-22 ஆம் ஆண்டுக்கு 91 கோடியை 15 ஆவது நிதி குழு ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு சென்னை நகர செயல்திட்ட அறிக்கை, நுண்ணறிய திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க ஐந்து இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1 லட்சம், ரூ.50,000, ரூ.25,000, ரூ.15,000, ரூ.10,000….. மக்களே ரெடியா?….. உடனே கிளம்புங்க…..!!!

கலைஞர் கருணாநிதி தினத்தை முன்னிட்டு சென்னையில் வருகிற ஏழாம் தேதி சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு கலைஞர் நினைவு சர்வதேச மாதத்தான் போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாரத்தான் போட்டிக்கான இறுதி பதிவை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் இன்று தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 4 பிரிவுகளில் ரூ.1 லட்சம், ரூ.50,000, ரூ.25,000, ரூ.15,000, ரூ.10,000 என பரிசுத்தொகை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில்…. 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எதிர்பாராத அளவிற்கு மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. இதனிடையே ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதனை சரி செய்ய பள்ளிக்கல்வித்துறை தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 281 பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலில் தோள் பையை தவறவிட்ட பயணி…. துரிதமாக செயல்பட்ட போலீசார்…..!!!!!

சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடையில் வந்து நின்றது. அவற்றில் படுக்கைவசதி கொண்ட பெட்டியில் பயணம் மேற்கொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்த சிபு ஜார்ஜ் (45) என்பவர் தான் வைத்திருந்த தோள் பையை ரயிலிலேயே தவறவிட்டு சென்று விட்டார். இதனிடையில் அந்த ரயிலை சோதனையிட்ட காவல்துறையினர் கருப்புநிற தோள்பை ஒன்று படுக்கை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை(ஆகஸ்ட் 1)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. மின்வாரியம் அறிவிப்பு…..!!!!!!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் பராமரிப்பு படி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதம் இரண்டு மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. அதனபடி தாம்பரம்: சிட்லப்பாக்கம் முதல் மெயின் ரோடு, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கு…. கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்… இன்றே(ஜூலை 31) கடைசி நாள்…..!!!!

தமிழகத்தில் மகளிர், மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள சிறார்கள் அனைவருக்கும் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்தது. அதாவது இன்றே கடைசி நாளாகும். டோக்கனை பெற்றுக்கொண்டு 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த […]

Categories
மாநில செய்திகள்

கருணை அடிப்படையில் வேலை…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்ன…..?

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி கொரானா சிகிச்சை பணியில் முன்கள  பணியாளராக ஈடுபட்டுள்ளார். கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள  பணியாளர்கள் தொற்று பாதித்து உயிரிழந்தால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் தனது மகளுக்கு அரசு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே!….. “இந்த 3 நாட்களும் இதை செய்யனும்”…. மேயர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு சார்பில் வருகின்ற 13, 14, மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசிய கொடியினை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று தினங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் தேசிய கொடியை ஏற்றவும் பொதுமக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு…. இன்று கனமழை எச்சரிக்கை…. வானிலை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர்,நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டியூஷன் படிக்க வந்த மாணவியுடன்…. மனைவியின் அதிரடி செயலால்…. கம்பி எண்ணும் கணவன்…..!!!!

சென்னை திருவொற்றியூரில் டியூசன் படிக்க வந்த மாணவியுடன் தவறான உறவு வைத்திருந்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்த சேகர் 30 வருடங்களாக டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் 2015ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் டியூஷன் சென்டரில் படிக்க வந்துள்ளார். அப்போது மாணவிக்கும் சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டு முறையற்ற தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு…. கவரிங் நகையை கொள்ளையடித்த கும்பல்….. கைது செய்த போலீசார்….!!!!!!

வியாபாரியை  அரிவாளால் வெட்டி விட்டு கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் (25) என்பவர்  ஆவடி எடுத்த கவுரி  பேட்டையில் வசித்துக் கொண்டிருக்கிறார். ஆவடி கோவில் பதாகை மசூதிக்கு பின்புறம் கவரிங் நகை வைத்திருக்கின்றார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த மூன்று பேர் திடீரென அசோக்குமார் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு கடையில் இருந்த கவரிங்  நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அசோக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீர் நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை…. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை…. ஹைகோர்ட்டில் அரசு விளக்கம்….!!!!!!!!

சென்னை அடையாறில் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை கோர்ட்டில் கிருஷ்ணகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த மனுவில்  ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமையாகும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. அடையாறு ஆற்றின் கரைப்பகுதி உள்ள ஆக்கிரமிப்பால் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம் துரைசாமி, நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 13, 14, 15 தேதிகளில்….. சென்னை மக்களுக்கு மேயர் முக்கிய வேண்டுகோள்…..!!!!!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து வீடுகளிலும் மூன்று நாட்களுக்கு தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், மண்டல அலுவலர்கள், வியாபார சங்கப் பிரதிநிதிகள் உடன் மேயர் பிரியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அவர், பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. மேலும் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை முற்றிலும் தவிர்க்கும் படியும் கேட்டுக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று(30.8.22) மின்தடை….. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  சென்னையில் (30-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தியாகராயநகர்: மேற்கு மாம்பலம், பிருந்தாவன் தெரு. கே.கே.நகர்: அசோக் நகர், வடபழனி, எஸ்.எஸ்.பி. நகர், அழகர் பெருமாள் கோவில் தெரு, அருனா காலனி, அசோக் நகர் 77-வது தெரு முதல் 92-வது தெரு வரை, சர்வமங்களா காலனி, கண்ணப்பர் சாலை, புதூர் தெருக்கள், ஒட்டகபாளையம் 1-வது முதல் 13-வது வரை, […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி பண்டிகைக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தயாராகிவிடும்”…. போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்….!!!!!!!!

தலைநகர் சென்னைக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வாகன பயன்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றால் சென்னை மாநகர் திணறும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை அடையாளமாக திகழும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றார்கள். இங்கிருந்து புறப்படும் பேருந்துகளால் நகருக்குள் நெரிசல் ஏற்படுவதை தடுக்க இயலாது அதுவும் பண்டிகை நாட்களில் சொல்லவே தேவையில்லை. இதற்கு தீர்வு காணும் விதமாக வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது”……. பிரதமர் மோடி நெகிழ்ச்சி டுவீட்……!!!!!

இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். அவர் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதன்பிறகு நிகழ்ச்சி முடிந்ததும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பல்கலைகழக அளவில் பல்வேறு துறைகளின் ஆராய்ச்சி படிப்புகளில் முதலிடம் பெற்ற 69 மாணவ- […]

Categories
மாநில செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்… “36% கிராண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்”….. ஸ்டாலின் பெருமிதம்….!!!!

சென்னை மாமலபத்தில் செஸ் ஒலிம்பியாட் இன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பிக் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வரலாற்றில் சிறப்புமிக்க 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் உலக மக்கள் அனைவரும் அறிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மினும் நல்லா இருக்கு, நீயும் நல்லா இருக்க”… பெண்ணிடம் ஆபாச பேச்சு….. கைதான மன்மதர்கள்….!!!

சென்னை அயனாவரம் கே.கே.நகர் 10 வது தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி சாந்தி. இவர் வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு லட்சுமிபுரம், கஸ்தூரி தெருவை சேர்ந்த கோட்டை முனியசாமி என்பவரிடம் சாந்தி மீன் வாங்கினார். அப்போது சாந்தி நல்ல மீன்கள் வந்தால் சொல்லுங்கள் என்று கூறினார். கோட்டை முனியசாமி சாந்தின் மொபைல் எண்ணை வாங்கி நல்ல மீன்கள் வந்தால் உடனே சொல்கிறேன் என்று கூறினார். இந்நிலையில் அன்று இரவு கோட்டை முனியசாமி […]

Categories
மாநில செய்திகள்

‘எனது பகுதி-எனது ரேஷன் கடை’….. ரேஷன் கடைகளில்….. முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு….!!!!

தமிழக கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னையில் உள்ள பல ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கண்டார். ரேஷன் கடைகளில் தரமான அரிசி மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 75 ரேஷன் கடைகள் மக்களை கவரும் வகையில் மாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சென்னையில் உள்ள ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

ALERT:தமிழகத்தில் பரவுகிறது ‘மெட்ராஸ் ஐ’….. மக்களே கவனமாக இருங்க….!!!

‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் தொற்று பாதிப்பு, தற்போது தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படுகிறது. இது காற்று வழியாகவும், தொற்று ஏற்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வழியாகவும் பரவக் கூடும். கண் எரிச்சல், வீக்கம், உறுத்தல், விழிப்பகுதி சிவத்தல், கண்ணில் நீர் சுரத்தல், இமை ஒட்டிக்கொள்ளுதல் இதன் அறிகுறிகளாகும். இந்த தொற்றுக் குறிப்பாக குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அதிகளவில் பிரச்சனையை ஏற்படுத்துவதாக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாம்பு கடித்து இறந்த சிறுமி…. போக்சோ சட்டத்தில் 6 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 6 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சோழவரம் அருகே புதிய எருமை வெட்டிபாளையம் கிராமத்தில் செங்கல் சூளை அமைந்துள்ளது. இங்கு புதுச்சேரியை சேர்ந்த 10 வயது சிறுமி பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சிறுமி இறப்பதற்கு 4 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பாலு(65) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அதே பகுதியில் வசிக்கும் சதீஷ், விஜயகுமார், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.25 லட்சம் கேட்டு வியாபாரிக்கு மிரட்டல்…. கையும் களவுமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னை கொளத்தூர் அய்யப்பா நகரில் வசித்து வருபவர் நேரு (48). இவர் விவசாய பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்துவருகிறார். இவரை மர்மநபர் ஒருவர் செல்போனில் பேசி மிரட்டி வந்தார். அந்நபர் கூறியதாவது “தன்னை ஜி.எஸ்.டி. அதிகாரி என கூறிக்கொண்டார். மேலும் நேருவின் நிறுவனம் ரூபாய் 4 கோடி வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை மேற்கொண்டால் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டியதுதான். ஆகவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க ரூபாய் 25 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி….. வரவேற்ற அமைச்சர்கள்….!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் தனி விமானம் இன்று  மாலை, 4.45  மணிக்கு சென்னைக்கு வருவதாக இருந்தது. அந்த விமானம் 25 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி…. வண்டலூர் உயிரியல் பூங்காக்கு இன்று விடுமுறை…. நிர்வாகம் தகவல்….!!!!!!!

மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகின்றது. அதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் விடுமுறை என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்று விடுமுறை விடப்படுகின்றது. அதற்கு பதிலாக வருகிற இரண்டாம் தேதி அன்று பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டு இருக்கும் என்ற தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

WOW: டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்?…. அதிகாரிகள் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடங்களில் வரும் 2025ம் வருடம் ஜூலை மாதம் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதாவது இந்த வழித்தடங்களில் டிரைவர் இன்றி இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை (78 பெட்டிகள்) தயாரிப்பதற்காக “அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட்” இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 946 கோடியே 92 லட்சம் மதிப்பில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடிதூள்…. சென்னையில் டிரைவர் இல்லா முதல் மெட்ரோ ரயில்…. 26 மெட்ரோ ரயில்களை இயக்கத் திட்டம்….!!!!!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 26 மெட்ரோ ரயில்களை டிரைவர் இல்லாமல் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில்மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழித்தடங்களில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே அந்த வழித்தடங்களில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மூன்று பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்து சென்ற ஏக்கம்…. போலீஸ்காரர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில்பதாகை இந்திரா காந்தி நகரில் திருநாவுக்கரசு(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரசிகா(10) என்ற மகளும், ரஷன்(6) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவருடன் கோவிலுக்கு சென்ற இளம்பெண்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. சென்னையில் பரபரப்பு…!!

கணவர் மற்றும் குழந்தையுடன் கோவிலுக்கு சென்ற இளம்பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால்பண்ணை பேங்கர்ஸ் காலனியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சினேகா(21) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 11 மாத கைக்குழந்தை இருக்கிறது. நேற்று யுவராஜ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

சென்னை மாமல்லபுரத்தில் முதல் முறையாக சர்வதேச 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் தொடங்குகிறது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால்,மாமல்லபுரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. திருவான்மியூர், தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கவும், சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து அதிகாரி கூறுகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பாம்பு கடித்து சிறுமி பலி….. வழக்கில் திடுக் திருப்பம்… முதியவர் வெறிச்செயல்…. பகீர் வீடியோ….!!!!

சென்னை அருகே புதிய எருமை வெட்டி பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூலையில் கூலித்தொழில் செய்து வரும் பெண்ணின் தம்பி மற்றும் அவரது மனைவி உயிரிழந்ததால் அவர்களது மகளை வளர்த்து படிக்க வைத்து வந்தார் முதியவர். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமியை பாம்பு கடித்துள்ளது. சிறுமியின் அழகர் சத்தத்தை கேட்டு உறவினர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம்….. பெரும் பரபரப்பு….!!!

மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் என்பதை கண்டித்து தமிழக முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு….. சென்னையில் நாளை(28.8.22) போக்குவரத்து மாற்றம்…. எந்தெந்த இடங்கள்….?????

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நாளை நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கவர்னர், முதலமைச்சர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பாக விரிவான சாலை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புளியந்தோப்பு டிமல்ஸ் சாலை, ஜெர்மயா சாலை, ஈ.கே.வே சம்பத் சாலை, ஆகியவற்றிலிருந்து ராஜா முத்தையா சாலை […]

Categories
மாநில செய்திகள்

“என் தொண்டை பாதித்தாலும், தொண்டு பாதிக்கப்படாது”….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு….!!!

சென்னை குருநானக் கல்லூரியில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து முழு அளவிற்கு உடல் நலம் பெற்று வரவில்லை என்று சொன்னாலும், இடையிலே சில நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க கூடிய வாய்ப்பை பெற்று வருகிறேன். கொரோனா என்ற அந்த தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட காரணத்தால் என்னுடைய தொண்டை சிறிது பாதிக்கப்பட்டிருக்கிறது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்க கூடாது என்பதற்காக நான் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த கார்…. திடீரென தீப்பிடித்து எறிந்தது….. பெரும் பரபரப்பு…..!!!!!!!!!

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் தனது வீட்டில் இருந்து சிந்தாரிப்பேட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது தேனாம்பேட்டை அன்பகம் அருகே அண்ணா சாலையில் சென்ற போது காரின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேந்தர் சிங் உடனடியாக காரை சாலையிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார். இது பற்றிய தகவல் அறிந்து வந்து தேனாம்பேட்டை தீயணைப்பு துறை  வீரர்கள் துரிதமாக செயல்பட்டு காரில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20,000 ரூ லஞ்சமாக தர வேண்டும்….. கிராம நிர்வாக அலுவலர்….. அதிரடியாய் கைது செய்த போலீசார்….!!!!!!

 பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை  போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த உத்தண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக உத்தண்டி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் என்பவரை நாடியுள்ளார். அப்போது அவர் பாட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூபாய் 20000 லஞ்சமாக தர வேண்டும் என ராஜேஷிடம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் […]

Categories
சென்னை

சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளில்…. 9 டி.எம்.சி. நீர் இருப்பு…. நீர்வளத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை மாநகருக்கு குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநில அரசுடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிருஷ்ணா நதி நீர்த்திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு 2 தவணையாக நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது ஏரிகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் போதிய அளவு நீர் இருப்பு போன்ற காரணங்கள் நீர் திறக்க வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதற்கு ஆந்திர மாநிலம் நீர் திறப்பு நிறுத்தி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கணவனுடன் படுத்திருந்த பெண்ணிடம்…. சில்மிஷம் செய்த திருடன்…. பெரும் அதிர்ச்சி….!!!!

சென்னை தண்டையார்பேட்டை வ உ சி நகரை சேர்ந்த மகேஷ் குமார் என்பவர், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவில் திருட சென்றுள்ளார். அப்போது டேபிளில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு தப்பிக்க நினைத்தபோது வீட்டில் கணவர் மற்றும் குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் படுத்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் திருடன் மகேஷ் குமார் சபலப்பட்டு அந்த பெண் அருகில் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதனால் அந்தப் பெண் திடுக்கிட்டு எழுந்து கத்தி கூச்சலிட்டார்.இதனைத் தொடர்ந்து மகேஷ் குமார் அங்கிருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்மநபர்…. பணம், தங்க கட்டி கொள்ளை….. போலீசார் வலைவீச்சு….!!!

சென்னை திருவல்லிக்கேணி முக்தருனிஷா பேகம் தெருவில் சாகுல் அமீது(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று திருவல்லிக்கேணி ஓ.வி.எம் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முகத்தில் முகக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் சாகுல் அமீதுவின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தார். உடனே சாகுல் அமீது மோட்டார் சைக்கிள் வேகத்தை குறைத்தார். அதற்குள் அந்த மரும நபர் சாகுல் அமீது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினார். அதன் பிறகு அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் சாவுக்கு மாமியார் தான் காரணம்”….. வாட்சப்பில் ஆடியோ…. கர்ப்பிணி பெண் தற்கொலை….!!!

சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இந்துமதி(37)என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் தி.நகரை சேர்ந்த குமரன் என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்து பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன முதலே இந்துமதியை அவரது மாமியார் சாந்தி, ராசி இல்லாதவள், நீ அதிகம் படிக்கவில்லை, குறைவாக சாப்பிடு என மட்டம் தட்டி பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்துமதி 4 மத கர்ப்பிணிமையாக இருந்தார். இருப்பினும் மாமியாரின் தொடர்ந்து துன்புறுத்தல் காரணமாக ஒன்றை மாதத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருவெற்றியூரில் மர்ம வாயு கசிவு…. அவதியில் பொதுமக்கள்…. ஆய்வு மேற்கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ க்கள்….!!!!!

சென்னை திருவொற்றியூர் மற்றும் மணலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக காற்றில் ஏற்பட்ட மர்ம வாயு கசிவினால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உயரமான குடியிருப்புகளில் தெர்மோபாஸ்னல் சாமியார் என்னும் நவீன பொருத்தி காற்றில் வாயு கலப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வடசென்னை எம்பி கலாநிதி, வீரசாமி திருவெற்றியூர் எம்எல்ஏ கேபி சங்கர், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இந்த மனசு தாங்க கடவுள்”…. போலீசரின் மனிதாபிமானம்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!!!!

சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம்  மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுகள்  குவிந்து வருகின்றது. சென்னை புரசைவாக்க பகுதியில் உடல் முழுவதும் பெயிண்ட் தடவிய நிலையில் ஒரு நபர் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றிக் கொண்டிருந்தார். அவரது நடவடிக்கை பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்தது இதனை அடுத்து வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வேலு மனிதாபிமான முறையில் அடிப்படையில் அந்த நபரை அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவரது பெயர் கருணாகரன் என்பதும் கரும்பு தோட்டம் […]

Categories
மாநில செய்திகள்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்…. “இன்னும் 65 நாள்தான் இருக்கு”…. பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்….!!!!!!!!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படி ஐம்பதாயிரம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் 3 கோடியே 54 லட்சத்து 19ஆயிரத்து 980 பூஸ்டர் டோஸ்  தடுப்பூசி போட  தகுதியானவர்களாக இருக்கின்றனர். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நடைபாதைகள் ஆக்கிரமிப்பு”…. பெறப்பட்ட புகார்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!!

சென்னையில் பல்வேறு இடங்களில் நடை பாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதும், கடைகளை போட்டு வியாபாரம் நடத்துவதும் அதிகாகி வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சிக்கு பொதுமக்கள் சார்பாக புகார்களும் அளிக்கப்பட்டு வந்தது. அத்துடன் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மருத்துவமனை, பள்ளிகள், ரயில் நிலையம் அருகில் 100-150 மீட்டர் தொலைவுக்குள் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்பட வேண்டும் என முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடை பாதை மற்றும் சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள், வாகனங்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதிகரித்த கடன் தொல்லை” பெண் எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் ராமர் கோவில் தெருவில் ஜெயபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி(35) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பவானி அதே பகுதியில் வசிக்கும் விஜயலட்சுமி என்பவரிடம் கேட்டரிங் தொழில் தொடங்குவதற்காக 2 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் பவானி வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் விஜயலட்சுமி அவரது வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு…. அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்…. கலந்து கொண்ட பலர்….!!

புதிதாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொண்டு செல்வதற்காக கடலும் ஆறும் கலக்கும் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் புதிதாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. அப்பகுதியில் கோபுரங்கள் அமைக்கப்பட்டால் அங்கு வசிக்கும் 8 மீனவ கிராமத்தை சேர்ந்த 20 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாத இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டாதீங்க…. சென்னை மாநகராட்சி வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

சென்னை திருவொற்றியூரில் பக்கிங்காம் கால்வாய், சாத்தாங்காடு, மணலியில் காமராஜ் சாலை, மாதவரத்தில் சி.எம்.டி.ஏ. டிரக் முனையம், தண்டையார் பேட்டையில் வடக்கு அவென்யூ சாலை, வியாசர்பாடி, மகாகவி பாரதியார்நகர், ராயபுரத்தில் கால்நடை டிப்போ, சூளை, அவதான பாப்பையா சாலை, திரு.வி.க.நகரில் ஜமாலியா பழைய லாரி நிலையம், பெரம்பூர் நெடுஞ்சாலை, அம்பத்தூரில் மாணிக்கம் பிள்ளை தெரு, அண்ணா நகரில் செனாய் நகர், முதல் பிரதான சாலை, தேனாம் பேட்டையில் லாயிட்ஸ் காலனி, கோடம்பாக்கத்தில் குருசிவா தெரு எஸ்.எம்.பிளாக், ஜாபர்கான்பேட்டை, வளசரவாக்கத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. சென்னையில் இன்று( ஜூலை 22)…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் பல தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றன. அவ்வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் ஒன்றிணைந்து இன்று  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஜூலை 22 […]

Categories
மாநில செய்திகள்

எம்எல்ஏ வைத்த கோரிக்கை…. ஷாக்கான சுகாதாரத்துறை அமைச்சர்…..!!!!

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி திடீரென ரூ.160 கோடியில் மருத்துவமனைக்கு கட்டடம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர், ரூ.160 கோடியை 16 வினாடிகளில் ரொம்ப சாதாரணமாக சொல்லிவிட்டார். இதனை கேட்டு நான் ஷாக் ஆகி விட்டேன். அவர் ‘உயர்ந்த கற்பனை உள்ளவர்’ என்று அவர் கிண்டலாக பேசினார்.

Categories

Tech |