Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உடனே கிளம்புங்க….. இன்று(ஆகஸ்ட் 7) 2 ஆயிரம் இடங்களில்…. மெகா தடுப்பூசி முகாம்…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தில் நான்காம் அலையை தடுக்கும் விதமாக சென்னையில் இன்று (ஆகஸ்ட் 7) 2 ஆயிரம் இடங்களில்  மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் […]

Categories
மாநில செய்திகள்

“ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் வழங்கப்படாது”….. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

கனரா வங்கியில் 1984 ஆம் ஆண்டு எழுத்தாளராக பணியில் சேர்ந்த எஸ்.குணசேகரன் என்பவர் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி பணியை திறந்தார். இந்நிலையில் இவர் கலந்த 1995 ஆம் ஆண்டு கனரா வங்கி பென்ஷன் ஒழுங்குமுறை திட்டத்தின் கீழ் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி முதல் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு அமல்படுத்தப்பட்ட பென்ஷன் திட்டத்தில் தன்னையும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உங்க பொண்ணுக்கு தோஷம் இருக்கு”…. பூசாரிக்கு அடி உதை…. மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்…!!!!!!!

சென்னை மதுரவாயல் அடுத்த  கந்தசாமி நகர் 5 வது தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள அம்மன் கோவில் பூசாரி ஆக இருக்கின்றார். அந்த கோவிலுக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுடன் பெண் ஒருவர் சாமி கும்பிடச் சென்றுள்ளார். பூசாரி சந்திரசேகர் அந்த மாணவிக்கு சுற்றி போட்டார் அதன் பின் உங்கள் மகளுக்கு தோஷம் இருக்கிறது. அதனை கழிப்பதற்கு சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் இதற்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

75வது சுதந்திர தின விழா…. காவல்துறையினரின் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி….!!!!!!!!!

75 ஆவது சுதந்திர தின விழாவை வருகின்ற 15ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு வருகிற 6, 11, 13 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மெரினா கடற்கரை முதல் தலைமைச் செயலகம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் முதல் நாள் ஒத்திகை […]

Categories
மாநில செய்திகள்

உச்சநீதிமன்ற கிளை….. “சென்னையில் அமைக்க வேண்டும்”….. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை….!!!!

சென்னையில் இன்று மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்ததாவது: “மனித உரிமை பாதுகாப்பு சட்டமானது 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும். தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் அன்றைய முதல்வராக இருந்த கலைஞர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டு அமைந்த பிறகு தான் மனித உரிமை ஆணையம் அமைப்பதற்கான […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை மெகா தடுப்பூசி முகாம்….. போடாதவங்க போட்டுக்கோங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் நாளை 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகம் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னையில் மட்டும் இதுவரை 32 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் இதுவரை 40 லட்சத்து 34 ஆயிரத்து 27 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கரையானை அழிக்க முயன்ற தந்தை…. உடல் கருகி 7 ஆம் வகுப்பு மாணவி பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

சென்னை பல்லாவரம் அடுத்த அனகா புத்தூர், காயிதேமில்லத் நகரில்  வருபவர் உசேன்பாட்ஷா (42). இவரது மனைவி ஆயிஷா (35). இந்த தம்பதியினரின் மகள் பாத்திமா(13). இவர் அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்தார். இதற்கிடையில் உசேன்பாட்ஷா தன் மனைவி, மகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இதனால் அடிக்கடி வீட்டில் கரையான் அரிப்பு ஏற்பட்டுவந்தது. சென்ற 31ஆம் தேதி உசேன்பாட்ஷா பெயிண்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்து கரையான்கள் மீது காட்டி அழிக்க முயன்றார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் மனைவிகூட சேர்த்து வைங்க”…. தற்கொலை மிரட்டல் விடுத்த கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை திருவொற்றியூர் சிவசக்தி நகரில் வசித்து வருபவர் கட்டிடத்தொழிலாளி செந்தில்குமார் (39). இவருக்கு திருமணமாகி வடிவுக்கரசி(37) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் செந்தில்குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போடுவதாக தெரிகிறது. இதன் காரணமாக சென்ற மாதம் அவருடைய மனைவி, கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து பல முறை மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு செந்தில்குமார் அழைத்துள்ளார். ஆனால் அவர் வராததால், பிரிந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் சிறுமியிடம் அத்துமீறிய போலீஸ்காரர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது தாயுடன் தாம்பரத்திலிருந்து அரசுபேருந்தில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அமரும் இருக்கையில் தாய், மகள் இருவரும் அமர்ந்திருந்தனர். இதையடுத்து சிறுமிக்கு அருகில் முதுகரை கிராமத்தை சேர்ந்த சதீஷ் (35) என்பவர் அமர்ந்திருந்தார். அதன்பின் பேருந்தில் சதீஷ், அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை பேருந்தில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் கவனித்து சிறுமியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை வாசிகளே!…. இந்த 3 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

75வது சுதந்திரதின விழா வரும் 15-ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 6, 11, 13-ம் தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம்வரை சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருக்கிறது. அதாவது, # நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரையுள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே ரெடியா?…. நாளை(ஆகஸ்ட் 7) மெகா தடுப்பூசி முகாம்…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தில் நான்காம் அலையை தடுக்கும் விதமாக சென்னையில் வருகின்ற 7 ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பூஸ்டர் […]

Categories
மாநில செய்திகள்

“இனி பெண்கள் பிங்க் நிற பேருந்தில் பயணிக்கலாம்”….. நாளை முதல் தொடக்கம்…. தொடங்கி வைக்கிறார் உதயநிதி….!!!!

இலவச பயணத்தை அடையாளம் காட்டும் வகையில் சென்னையில் பிங்க் நிற சேவை பேருந்து உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கின்றார். தமிழகத்தில் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி தற்போது அமலில் உள்ளது.  ஆனால் அவசரத்தில் சில பெண்கள் டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றன. இதனால் இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பெண்களுக்கு இலவசமாக பயணிக்கும். சாதாரண கட்டண பஸ்ஸின் நிறத்தை பிங்க் நிறமாக மாற்றம் செய்யும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே ரெடியா இருங்க…. வரும் 7-ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்….. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தில் நான்காம் அலையை தடுக்கும் விதமாக சென்னையில் வருகின்ற 7 ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பூஸ்டர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏடிஎம் மையத்தில் திடீர் தீ விபத்து…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

திருமுல்லைவாயில் அடுத்த அண்ணனூல் சிவசக்தி நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை இந்த ஏடிஎம் மையத்தில் திடீரென வெடி சத்தத்துடன் கரும்புகை வெளியேறி இருக்கிறது. உடனடியாக அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்து பார்த்தபோது ஏடிஎம் மையத்தில் தீப்பிடித்து எரிவது தெரியவந்துள்ளது. இது பற்றிய தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு  வீரர்கள் ஏடிஎம் மையத்தில் எரிந்த தீயை உடனடியாக அனைத்து உள்ளனர். முன்னதாக ஏடிஎம் மையத்திற்கு செல்லும் மின் இணைப்பை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மாணவியை தனியறையில் வைத்து…. பூசாரி செய்த காரியம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

தோஷம் கழிப்பதாக கூறி பள்ளி மாணவிக்கு கோவில் பூசாரி பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மதுரவாயல் அடுத்த கந்தசாமி நகரில் 14 வயது சிறுமியை தன் வீட்டுக்கு வரச் சொன்ன பூசாரி தனி அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.ஆனால் அந்த மாணவி, பரிகார பூஜைகள் செய்வதாக கூறி பூசாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது பெற்றோரிடம் கூறினாள். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்திய வாலிபர்கள்…. 10 ஆண்டு சிறை தண்டனை…. சிறப்பு கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!!!!

ஆந்திராவில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கார் மூலமாக கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கடந்த 18/7/2018 அன்று சென்னை காரனோடை சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் 150 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. காரில் இருந்த கோவை துடியலூர் சேர்ந்த ரகுராமன்(25), வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சரண்குமார்(23) போன்றோரை  போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி….!!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரு அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலகா முதன்மை கமிஷனர் உதயபாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனர். அதன் பிறகு சுங்க இழக்கா அதிகாரிகள் விமானத்துக்குள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே…. சென்னையில் இனி “கியூ – ஆர்” கோடு மூலம் அபராதம்…. மாநகராட்சி புதிய அதிரடி….!!!!

சென்னையில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இனிவரும் நாட்களில் qr கோடு மூலம் அபராதம் வசூலிக்கும் புதிய நடைமுறையை கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார்.சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் பணம் இல்லா பரிவர்த்தனை மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை கலந்த 2018 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் போக்குவரத்து போலீசார் வைத்திருக்கும் கருவில் உடனடியாக அபரத்தை செலுத்தி விடுவார்கள். ஆனால் கார்டு இல்லாதவர்களை அரசு இ சேவை மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அனைத்து போலீசாரும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்”… மனித உரிமை ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!!!!!!!

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அவனேஷ் குமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்  குடும்ப பிரச்சனை காரணமாக விமானியான எனது மகனை அவரது மாமனார், மைத்துனர் போன்றோர் கடந்த 2019 ஆம் வருடம் தாக்கியுள்ளனர். இது பற்றிய அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக எதிர் தரப்பினர் அளித்த புகாரின் பேரில் எனது மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது மனித உரிமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீ எப்படி பேசாமல் இருக்கலாம்…. காதலி முகத்தில் கத்தியால் குத்திய காதலன்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கல்லூரி மாணவியின் முகத்தில் கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் 21 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர்  பள்ளி படிக்கும் போது அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர். இதனால் அந்த மாணவி கடந்த 2 மாதங்களாக பிரசாந்திடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த மாணவி கல்லூரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுவர்களை பணி அமர்த்துவது சட்டப்படி குற்றம்…. விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

சட்ட விதிமுறைகளை மீறி சிறுவர்களை பணிஅமர்த்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர், தொழிலாளர் கமிஷனர் ஆகியோர் அறிவுரைகளின் படி குழந்தை தொழிலாளர் மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர் சட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான குழந்தை தொழிலாளர் தடுப்பு குழுவினருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள உணவு நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர் பணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வழக்குபதிவு”….. பெரும் பரபரப்பு….!!!!

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 1ம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ் மாஸ்டர்மான கனல் கண்ணன் பங்கேற்றார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர் ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார். கடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம்…. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறிய மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னையில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து தமிழ்நாடு போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்பினரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது திருவிழாக்கள், பண்டிகை காலங்கள் போன்ற நேரங்களில் போக்குவரத்தை சீர்படுத்துவதற்காக 250 பள்ளிகளை சேர்ந்த 7 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு ரோந்து வீரர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறது என்பதை 1 முதல் 7ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காருக்குள்ளே பிணமாக கிடந்த என்ஜினியர்…… என்ன காரணமாக இருக்கும்?….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை தில்லைமுல்லைவாயல் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயாருடன் அமுல் சத்தியசீலன்(38) வசித்து வருகிறார். என்ஜினியரா இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை புரிந்து வருகிறார். இவரது மனைவி வந்தனா. இந்த தம்பதியினருக்கு 8 வயதில் கெவின் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவர்களுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கலைஞர் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு வந்தனா தனது மகனுடன் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஃப்ரைட் ரைசில் புழு…. சென்னையில் பிரபல உணவகம் மீது பரபரப்பு புகார்…..!!!!

சென்னையில் உள்ள பர்வீன் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சாப்பிட்ட பீப் பிரைட் ரைசில்புழு இருந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.சென்னை மிட் மினி தெருவில் ஹசன் என்பவருக்கு சொந்தமான பர்வீன் ஃபாஸ்ட் ஃபுட் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடைக்கு தனது நண்பர்களுடன் வந்த முகமது பெரோஸ் என்பவர் பீப் பிரைட் ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அதில் புழு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை….. கேண்டீன் ஊழியர் கைது… போலீசார் அதிரடி….!!!!

சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி கடந்த 24ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் சைக்கிள் சென்ற போது வன்கொடுமைக்கு ஆளானதாக அவரது தோழி புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், சைக்கிளில் சென்ற மாணவியை இளைஞர் ஒருவர் கீழே தள்ளி அவர் மீது பாய்ந்து பாலில் ரீதியாக தாக்கி உள்ளதாகவும், அந்த நபரை எதிர்த்து போராடி மாணவி காயங்களுடன் விடுதிக்கு தப்பி ஓடி வந்ததாகவும் அவ்வாறு தப்பி ஓடி வந்த போது கூட அங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. ராட்சத பள்ளத்தில் பாய்ந்து விபத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து பெங்களூரு நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மோகன்ராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட 18 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோகன்ராஜ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். […]

Categories
மாநில செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு….. சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி….!!!!

சென்னை ராஜாஜி சாலையில் நடைபெறும் சுதந்திர தின விழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அணிவகுப்பு நிகழ்ச்சிகளை காண இந்த முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 25ஆம் சுதந்திர தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் காவலர் தன்னை தானே சுட்டு விபரீத முடிவு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியார் தொடக்க விழா கோலா காலமாக நடைபெற்ற நிலையில் வருகின்ற பத்தாம் தேதி அதே அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நடைபெற உள்ளது. அதனால் நேரு உள் விளையாட்டு அரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது .100 கணக்கான ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியிலிருந்து குதித்து இன்ஜினியர் தற்கொலை… பின்னணி என்ன….? தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!!!

சென்னையில் மாடியில் இருந்து குதித்து இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகே மிக்சர் வியாபாரியான அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சுதர்சன் இன்ஜினியரிங் மெக்கானிக் பட்டதாரியான இவர் கடந்த மூன்று வருடங்களாக அம்பத்தூர் ஓரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த படி பணிபுரிந்து வந்த சூழலில் விடுமுறை தினமான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியில் இருந்து குதித்து பெயிண்டர் தற்கொலை… என்ன காரணம் தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை திரு.வி.க. நகர் ஒத்தவாடை தெருவில் சந்திரசேகர்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் செய்து வந்த தொழிலில் வருமானம் குறைவாக இருந்தது. இதனால் குடும்ப நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடன் பிரச்சனையில் சிக்கிய அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. விமான கழிப்பறையில் ரூ.46 லட்சம் தங்கம் பறிமுதல்…… அதிகாரிகள் அதிரடி….!!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உத்யபாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து இறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் குடியுரிமை சோதனை முடித்து புறப்பட்டனர். அதன் பிறகு சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விமானத்திற்குள் சென்று ஒவ்வொரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீர்விழ்ச்சியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட பெண் உடல்…. கணவர் பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்னை அடுத்த புழல்கதிர்வேடு பகுதியில் வசித்து வந்தவர் தமிழ்ச்செல்வி (19). இவருக்கும் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்த மதன் (22) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சென்ற ஜூன் மாதம் 25- ஆம் தேதியில் இருந்து தன் மகளை காணவில்லை என்று தமிழ்ச் செல்வியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அத்துடன் தன் மகளை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆடிப்பூரம் திருவிழா: தெப்பக்குளக்கரையில் கற்பகம்பாளுக்கு தீர்த்தவாரி…. பக்தர்கள் சுவாமி தரிசனம்…..!!!!!

ஆடி மாதத்தில் வரும் விசேஷங்களில் முக்கியமான திருவிழா ஆடிப்பூரம் ஆகும். ஆடிமாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திர நன்னாளில் உமா தேவி அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகிறது. திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் அம்பாளையும், ஆண்டாளையும் வழிபட்டால் அவர்களுக்கு நல்ல வரனமைந்து விரைவில் திருமண யோகம் உண்டாகும் என நம்பப்படுகிறது. அந்த அடிப்படையில் நேற்று சைவ கோயில்களில் அம்பாளுக்கும், வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீசுவரர் கோயிலில் தெப்பக்குளக் கரையில் கற்பகம்பாளுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: விமான நிலைய அடுக்குமாடி கார் பார்க்கிங்…. பின்னடைந்த திறப்பு விழா….!!!!!

சென்னை மீனம்பாக்கம் விமானம் நிலையத்தில் விமான நிறுத்தும் இடங்கள் அதிகரிக்கப்படுவதுடன் புறப்படும் வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை விமானம் நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்காக 6 அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டுமான பணிகளும் நிறைவடையும் சூழ்நிலையில் இருக்கிறது. ரூபாய்.250 கோடி செலவில் 2.5 லட்சம் சதுரஅடி பரப்பளவிலான வாகன நிறுத்தும் இடத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை நிறுத்துவதற்கான வசதியுடன் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட வணிக வளாகம், உணவகங்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் அமைக்கப்பட இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

நர்சிங் மாணவி தற்கொலை…. “இதுதான் காரணம்”…. சிபிசிஐடி விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

சென்னை திருவேற்காடு மாதிராவேடு சாலையில் பெண்களுக்கான தனியா நர்சிங் கல்லூரி விடுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி கட்டிடத்தில் மேல் தளத்தில் கல்லூரியும், கீழ்தளத்தில் விடுதியும் இருக்கிறது. இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி(19) என்ற மாணவி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த மாணவி கடந்த 30ஆம் தேதி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி திருவேற்காடு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே ரெடியா இருங்க…. ஆகஸ்ட் 12 முதல் 3 நாட்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்றைய சமுதாயத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவு கடலில் வருகின்ற ஆகஸ்ட் 12 முதல் 14ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு உணவு திருவிழா நடைபெற உள்ளது. சிங்காரச் சென்னையில் உணவுத் திருவிழா 2022 என்ற பெயரில் இந்த விழா மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. அவற்றில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அதிலும் குறிப்பாக சமையல் கலைகள் பற்றிய […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகங்கள் மூலம் மாணவர்களுக்கு….. காலை சிற்றுண்டி?….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்க மாநகராட்சி திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் உள்ளது. இந்த உணவங்களால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகின்றது. அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதால் இங்கு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் சிற்றுண்டி தயாரித்து பள்ளிகளுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 1000 மாநகர பேருந்துகளில் கேமரா…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சில்மிஷ ஆசாமிகள் உலாவுகின்றனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆயிரம் மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் கல்லூரி மாணவியர் மற்றும் பணிக்குச் செல்லும் பெண்களை குறி வைத்து சில சில்மிஷ ஆசாமிகள் தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சில நேரங்களில் பேருந்துகளை தாக்கி சேதம் விளைவிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பிக் பாக்கெட் மற்றும் செயின் பறிப்பு திருடர்களும் பேருந்துகளில் நடமாடுகின்றனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுவால் வந்த வினை….பெயிண்டர் தலையில் கல்லை போட்டு கொலை…. சென்னையில் பயங்கரம்….!!!!

சென்னையை அடுத்த பல்லாவரம் பஜனை கோயில் தெருவில் பெயிண்டராக வசித்து வந்தவர் சின்னதுரை (29). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருக்கின்றனர். இப்போது சின்னதுரை மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார். தினசரி பகலில் வேலைக்கு போகும் சின்னதுரை இரவில் பம்மல் பிரதான சாலையிலுள்ள நடைபாதையில் படுத்து தூங்குவது வழக்கம் ஆகும். அப்போது சின்னதுரைக்கும் அதே இடத்தில் படுத்து உறங்கும் மதுரையைச் சேர்ந்த ராஜா(44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி […]

Categories
மாநில செய்திகள்

ஒரே ஒரு பிளான்…. செமையா ஒர்க் அவுட் ஆன கத்திப்பாரா…. குஷியில் மக்கள்…..!!!

சென்னையில் முக்கியமான சாலை சந்திப்பாக கத்திப்பாரா விளங்குகிறது. ஆலந்தூர் பகுதியில் அமைந்துள்ள கத்திப்பாரா ஜங்ஷனில் ஜிஎஸ்டி சாலை, உள்வட்ட சாலை, அண்ணா சாலை, மவுண்ட்- பூந்தமல்லி சாலை ஆகியவற்றுக்கு செல்வதற்கு மாற முடியும். இதன் கீழ் பகுதியில் உள்ள இடத்தை நகர்ப்புற சதுக்கம் என்ற பெயரில் புதுப்பித்து தமிழக அரசு திறந்து வைத்தது. இதனையடுத்து கத்திப்பாரா ஜங்ஷன் வேற லெவலுக்கு மாறிவிட்டது. இந்த இடத்தை தேடி வரும் போது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே…..!  3 மாவட்டங்களில் கன மழை அடித்து வெளுக்கப் போகுது…. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரே இடங்களில் மிக கனமழை முதல் அதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்…. வாலிபர் கைது…. அதிகாரிகள் அதிரடி….!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அவருடைய டிராலி பை மீது சந்தேகம் அடைந்த சங்க இலாகா அதிகாரி அதனை திறந்து சோதனை செய்தார். அந்த டிராலியில் ரகசிய அறை வைத்து […]

Categories
மாநில செய்திகள்

நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…. சென்னையில் மின்தடை அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  சென்னையில் (2-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் ரத்து செய்யப்படும். போரூர்: செம்பரம்பாக்கம்,நசரத்பேட்டை, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களுரூ நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம், திருமழிசை, மலையம்பாக்கம், அகரமேல். பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின் வினியோகம் மீண்டும் கொடுக்கப்படும். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

காதல் மனைவியை அருவிக்கு அழைத்து சென்று…. குத்தி கொன்ற கொடூர கணவன்…. பகீர் சம்பவம்….!!!!

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் ஜோதிநகர் எட்டாவது தெருவை சேர்ந்த மதன் (19) தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஜூன் 25ஆம் தேதி தமிழ்ச்செல்வி திடீரென மாயமானார். பின்னர் புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே அருவிக்கு மதனும் தமிழ்ச்செல்வியும் குளிக்க சென்றதை அறிந்து மதன் தமிழ்ச்செல்வியை கொலை செய்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அருவிக்கு செல்லும் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

விலை RS36.50 குறைப்பு … சிலிண்டர் விலை அறிவிப்பு… வேண்டுகோள் வைக்கும் பொதுமக்கள்…!!!

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 36 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையினை மாதாமாதம் ஒன்றாம் தேதி அன்று நிர்ணயித்து வருகிறது. அதன்படி பார்த்தோம் என்றால் கடந்த மாதத்திலிருந்து 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை எண்ணெய் நிறுவனங்களில் சார்பில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இரண்டாவது மாதமாக தற்போதும் அந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 – மதியம் 2 மணி வரை….. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…..!!!!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று  அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் பராமரிப்பு படி காரணமாக இன்று  காலை 9 மணி முதல் மதம் இரண்டு மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. அதனபடி தாம்பரம்: சிட்லப்பாக்கம் முதல் மெயின் ரோடு, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

166 பேருக்கு ராணுவ பயற்சி நிறைவு…. சிறந்த வீரர்களுக்கு கிடைத்த அந்தஸ்து….!!!!

சென்னை பரங்கி மலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.) தேர்வு செய்யப்படும் இளம் ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் 11 மாதம் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் இங்கு பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். இங்கு நடப்பு ஆண்டில் 125 ஆண்கள், 41 பெண்கள் உட் பட 166 ராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வந்தது. இவற்றில் நட்பு நாடுகளைச் சேர்ந்த 4 ஆண் அதிகாரிகள், 26 பெண் அதிகாரிகள் உட்பட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய நர்சிங் மாணவி…. பின்னணி என்ன?…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!

சென்னை திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரியானது விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. 100க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் இங்கு மேல்தளத்தில் விடுதியும், கீழ் தளத்தில் கல்லூரியும் இருக்கிறது. இக்கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி (19) என்ற மாணவி 2ம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்தார். இவர் நேற்று காலை வகுப்புக்கு சென்றுவிட்டு மதியம் உணவு சாப்பிடுவதற்காக தன் தோழிகளுடன் விடுதிக்கு வந்தார். அப்போது தோழிகளை சாப்பிட செல்லுமாறு கூறிவிட்டு தன் அறைக்குள் இருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் கொஞ்ச நாள் தான்….. வெயிட் பண்ணுங்க….. லோகேஷ் சொன்ன குட் நியூஸ்…..!!!

சென்னையில் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக நேற்று நடைபெற்ற விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: “விக்ரம் பட வெற்றிக்கு பிறகு இப்போது தான் அடுத்த படத்திற்கு எழுத்து வேளையில் ஈடுபட்டு வருகிறேன். இந்த படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அது வெளியான பின்னரே நான் இதுகுறித்து பேச முடியும். ரஜினியுடன் படம் பண்ண உள்ளதாக வந்த தகவலை நானும் அறிந்தேன். அவ்வளவு […]

Categories

Tech |