தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தில் நான்காம் அலையை தடுக்கும் விதமாக சென்னையில் இன்று (ஆகஸ்ட் 7) 2 ஆயிரம் இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் […]